புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 15 Poll_c10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 15 Poll_m10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 15 Poll_c10 
59 Posts - 55%
heezulia
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 15 Poll_c10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 15 Poll_m10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 15 Poll_c10 
31 Posts - 29%
mohamed nizamudeen
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 15 Poll_c10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 15 Poll_m10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 15 Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 15 Poll_c10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 15 Poll_m10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 15 Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 15 Poll_c10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 15 Poll_m10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 15 Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 15 Poll_c10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 15 Poll_m10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 15 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 15 Poll_c10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 15 Poll_m10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 15 Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 15 Poll_c10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 15 Poll_m10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 15 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 15 Poll_c10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 15 Poll_m10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 15 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 15 Poll_c10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 15 Poll_m10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 15 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 15 Poll_c10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 15 Poll_m10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 15 Poll_c10 
54 Posts - 55%
heezulia
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 15 Poll_c10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 15 Poll_m10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 15 Poll_c10 
29 Posts - 29%
mohamed nizamudeen
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 15 Poll_c10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 15 Poll_m10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 15 Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 15 Poll_c10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 15 Poll_m10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 15 Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 15 Poll_c10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 15 Poll_m10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 15 Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 15 Poll_c10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 15 Poll_m10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 15 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 15 Poll_c10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 15 Poll_m10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 15 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 15 Poll_c10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 15 Poll_m10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 15 Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 15 Poll_c10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 15 Poll_m10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 15 Poll_c10 
1 Post - 1%
Guna.D
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 15 Poll_c10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 15 Poll_m10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 15 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10


   
   

Page 15 of 27 Previous  1 ... 9 ... 14, 15, 16 ... 21 ... 27  Next

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Nov 29, 2011 12:02 pm

First topic message reminder :

என் இனிய தமிழ் மக்களே ... :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

நான்தான் உங்கள் பாசத்துக்குரிய( ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ) பாலாஜி எழுதுகின்றேன். என்ன மக்களே இருமுடி கட்டுகிற பிலிங்க் வருதா ..

இது ஒரு புது திரி , நான் ஒரு கதைகான ஒரு குறிப்பு தருவேன் அதை வைத்து ஒரு கதை எழுதவேண்டும் .

" ஒரு கதையின் தொடக்கமும் ,முடிவும் குதிரை ஓட்ட பந்தயத்தைபோல இருக்கவேண்டும் என்பார்கள் " அதை போல என்னால் முடிந்தவரை சிறப்பான குறிப்புதர முயற்சி செய்கின்றேன் ..

பின்னூட்டம் தமிழ்ல் அடிப்பதே சிரமம் ,இதில் கதை எப்படி எழுதுவது என்று கேட்டுறீங்களா...

குமுதம் பத்திரிகையில் வருவது போல ஒரு பக்க கதை போல அமைந்தால் சிறப்பு (அதாவது 20-30 வரிகள்) ,இந்த திரி வெற்றி பெறுவது சிரமம் என்று எனக்கு தெரியும் ..ஆகவே வாரத்திற்க்கு ஒரு குறிப்பு மட்டுமே வழங்க படும் ..

சிறந்த கதைக்கான பரிசு , உங்களுக்கு மூன்று மதிப்பீடு புள்ளிகள் வழங்கப்படும் ..வேறு என்ன பரிசு தர முடியும் எங்களால் ...

குறிப்பை பார்க்கலாமா ..

இலக்கம்: 1

நண்பகல் 12:00 மணி ..

கடற்கரையில் இருந்த சில்லறை வியாபாரிகளுக்கு இன்று வெயில் அதிகம் போல தோன்றியது .ஆனால் சிவாவுக்கு அப்படி தோன்றவில்லை. கடிகாரத்தில் மணி பார்த்து ,அரைமணி நேரம் முன்னதாகவே வந்த்துவிட்டதாக மகிழ்ச்சி.மணி மூன்றை நெருங்கியது தொடர்பு கொண்ட கைப்பேசி அனைத்துவைக்கபட்டுயிருந்தது .வெறுப்பில் மணலை உதைத்தபோது தரையில் ஏதோ மின்னியது .அது கல்லூரிபெண்ணின் அடையாள அட்டை ,பின் பக்கத்தில் அவளின் முகவரியும் , கைபேசி எண்ணும் இருந்தது ..




குறிப்பு : இந்த பெயர் அனைத்து மக்ககளையும் கவரும் விதத்தில் அமைக்கபட்டுள்ளது .வேறு எந்த காரணமும் இல்லை ..

தொடர்வோமா நண்பர்களே

நன்றியுடன்
வை.பாலாஜி

குறிப்பு : நான் தருகின்ற கதையின் கரு சரியில்லை என்றால் தனிமடல்கள் வரவேற்க்கபடுகின்றன ..





http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...



ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Thu Dec 15, 2011 6:31 pm

வை.பாலாஜி wrote:இலக்கம்: 4

சுப்ரியாவும் ,சுதனும் ஒரே நிறுவனத்தில் பணிபுரிகின்றனர் .சுப்ரியா வேலைக்கு சேர்ந்ததிலிருந்து சுதனுக்கு இனம் புரிய இன்பம் .அது அவனுக்கு காதலாக மாறியதில் வியப்பு இல்லை .காரணம் சுப்ரியாவின் அழகு அப்படி . பணிநேரத்தில் சுதன் தன்னை அடிக்கடி பார்ப்பதாக சுப்ரியாவுக்கும் தோன்றியது .இரண்டு வருடங்கள் கடந்தும் தன் காதலை அவளிடம் சொல்லவில்லை .இன்று தன் காதலை அவளிடம் சொல்லவேண்டும் என்று நினைத்து அவளுக்காக காத்துயிருந்தான். தொலைவில் அவள் வெள்ளை நிறச் சுடிதாரில் ஒரு தேவதை போல நடந்து வந்து கொண்டுயிருந்தாள் ,அவள் கிட்ட வருவது தெரிந்ததும் , அவளை நெருங்கினான் ..

நான் கேட்க வேண்டும் என நினைத்தேன் பாலாஜி !

நம்முடைய பழைய கதைகளில் பெண்கள் பற்றிய வர்ணனை அதிகமாக வரும். கோதுமை போன்ற நிறம் , வெண்ணை போன்ற தேகம் என்றெல்லாம் அதிகமாக எழுதியிருக்கிறார்கள். பிற்காலத்தில் இந்த பெண் பற்றிய வர்ணனை காணாமல் போய்விட்டது. பின் சிறுகதை என்கிற கதை களமே சிதறடிக்க பட்டுவிட்டது. .

ஒரு பக்க கதைகள் என்று ஆரமித்த சில இதழ்களில் .... உணர்வுகளை தூண்டிவிடும் வகையில் எழுதி , இறுதியில் எழுதிய நான் நல்லவன் , படித்த நீங்கள் தவறான கண்ணோட்டத்தில் படித்திருக்கிறீர்கள் என்கிற ரீதியில் கதையினை முடித்திருப்பார்கள்.
இன்றும் ஒருபக்க கதைகளின் இலக்கணம் இதுவாகத்தான் இருக்கிறது.
போகட்டும் ...

மேற்கொடுத்த தங்களது குறிப்பில் .. வெண்மை நிற ஆடை என்கிற வார்த்தை பயன்படுத்த பட்டிருக்கிறது. அழகாக தெரிவதாகவும் பயன்படுத்த பட்டிருக்கிறது. வெண்ணிற உடை மாநிறம் , அல்லது கருப்பு நிறம் கொண்டவர்களுக்குத்தான் அழகாக இருக்கும் என்று கூறுவார்கள். திட்டமிடுதலோ , தற்செயலோ ...குறிப்பில் புதுமையான கண்ணோட்டம் வைத்ததற்கு நன்றி !



கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 15 Thank-you015
மிதுனா
மிதுனா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011

Postமிதுனா Thu Dec 15, 2011 6:36 pm

அய்யம் பெருமாள் .நா wrote:

நான் மிதுனா அவர்களின் கதையினை முழுமையாய் படித்தேன் பாலாஜி !
முழுக்க , முழுக்க சிரிப்பாய் இருந்தது. பாராட்டுகள் மிதுனா அவர்களே !

நன்றி பெருமாள் ஸார் அன்பு மலர்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Dec 15, 2011 6:51 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
வை.பாலாஜி wrote:இலக்கம்: 4

சுப்ரியாவும் ,சுதனும் ஒரே நிறுவனத்தில் பணிபுரிகின்றனர் .சுப்ரியா வேலைக்கு சேர்ந்ததிலிருந்து சுதனுக்கு இனம் புரிய இன்பம் .அது அவனுக்கு காதலாக மாறியதில் வியப்பு இல்லை .காரணம் சுப்ரியாவின் அழகு அப்படி . பணிநேரத்தில் சுதன் தன்னை அடிக்கடி பார்ப்பதாக சுப்ரியாவுக்கும் தோன்றியது .இரண்டு வருடங்கள் கடந்தும் தன் காதலை அவளிடம் சொல்லவில்லை .இன்று தன் காதலை அவளிடம் சொல்லவேண்டும் என்று நினைத்து அவளுக்காக காத்துயிருந்தான். தொலைவில் அவள் வெள்ளை நிறச் சுடிதாரில் ஒரு தேவதை போல நடந்து வந்து கொண்டுயிருந்தாள் ,அவள் கிட்ட வருவது தெரிந்ததும் , அவளை நெருங்கினான் ..

நான் கேட்க வேண்டும் என நினைத்தேன் பாலாஜி !

நம்முடைய பழைய கதைகளில் பெண்கள் பற்றிய வர்ணனை அதிகமாக வரும். கோதுமை போன்ற நிறம் , வெண்ணை போன்ற தேகம் என்றெல்லாம் அதிகமாக எழுதியிருக்கிறார்கள். பிற்காலத்தில் இந்த பெண் பற்றிய வர்ணனை காணாமல் போய்விட்டது. பின் சிறுகதை என்கிற கதை களமே சிதறடிக்க பட்டுவிட்டது. .

ஒரு பக்க கதைகள் என்று ஆரமித்த சில இதழ்களில் .... உணர்வுகளை தூண்டிவிடும் வகையில் எழுதி , இறுதியில் எழுதிய நான் நல்லவன் , படித்த நீங்கள் தவறான கண்ணோட்டத்தில் படித்திருக்கிறீர்கள் என்கிற ரீதியில் கதையினை முடித்திருப்பார்கள்.
இன்றும் ஒருபக்க கதைகளின் இலக்கணம் இதுவாகத்தான் இருக்கிறது.
போகட்டும் ...

மேற்கொடுத்த தங்களது குறிப்பில் .. வெண்மை நிற ஆடை என்கிற வார்த்தை பயன்படுத்த பட்டிருக்கிறது. அழகாக தெரிவதாகவும் பயன்படுத்த பட்டிருக்கிறது. வெண்ணிற உடை மாநிறம் , அல்லது கருப்பு நிறம் கொண்டவர்களுக்குத்தான் அழகாக இருக்கும் என்று கூறுவார்கள். திட்டமிடுதலோ , தற்செயலோ ...குறிப்பில் புதுமையான கண்ணோட்டம் வைத்ததற்கு நன்றி !

நன்றி பெருமாள் ..

வெள்ளை நிறச் செருப்பு , வெள்ளை நிறச் கடிகாரம் மற்றும் உடை வெள்ளை நிறத்தில் அணிய நிறைய பேர் விரும்பமாட்டார்கள் .அதுக்கு காரணம்கள் நிறைய ..

அழகு எனபதை விட நம்பை எப்படி காட்டிக்கொள்கின்றோம் என்பது மிக அழகு .. அதனால்தான் வெள்ளை நிறச் உடை என்று குறிப்பிட்டேன் ..




http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Thu Dec 15, 2011 9:24 pm

Tamizhmuhil wrote:
இலக்கம்: 1

நண்பகல் 12:00 மணி ..

கடற்கரையில் இருந்த சில்லறை வியாபாரிகளுக்கு இன்று வெயில் அதிகம் போல தோன்றியது .ஆனால் சிவாவுக்கு அப்படி தோன்றவில்லை. கடிகாரத்தில் மணி பார்த்து ,அரைமணி நேரம் முன்னதாகவே வந்த்துவிட்டதாக மகிழ்ச்சி.மணி மூன்றை நெருங்கியது தொடர்பு கொண்ட கைப்பேசி அனைத்துவைக்கபட்டுயிருந்தது .வெறுப்பில் மணலை உதைத்தபோது தரையில் ஏதோ மின்னியது .அது கல்லூரிபெண்ணின் அடையாள அட்டை ,பின் பக்கத்தில் அவளின் முகவரியும் , கைபேசி எண்ணும் இருந்தது ..


அந்த எண்ணைத் தொடர்பு கொள்ள முயற்சித்தான் சிவா.ஆனால் யாரும் அலைபேசியை எடுக்கவில்லை.என்ன செய்வதென்று அறியாமல், அதில் உள்ள முகவரிக்குச் சென்று பார்க்க எண்ணினான்.உடனே அங்கிருந்து கிளம்பி,அந்த அடையாள அட்டையில் குறிப்பிட்டுள்ள முகவரியை தேடிச் சென்றான்.ஒருவாரு, அந்த முகவரியைக் கண்டுபிடித்து,வீட்டின் கதவைத் தட்டினான்.ஒரு அம்மா வந்து கதவைத் திறந்தார்.யார் என்று தெரியாததால் குழப்பமடைந்து, சிவாவின் முகத்தைப் பார்த்தார்.உடனே சிவா,"அம்மா,இந்த அடையாள அட்டை கடற்கரையில் கிடந்தது.அதில் உள்ள தொலைபேசி எண்ணை பலமுறை அழைத்துப் பார்த்தேன் .யாரும் எடுக்கவில்லை.எனவே தான் கொடுத்து விட்டுப் போகலாம் என்று வந்தேன்"என்றான்.அப்போது உள்ளிருந்து ஓடி வந்த ஒரு பெண்.."ரொம்ப நன்றிங்க, இதை காணோம் என்று தேடிக்கொண்டிருந்தேன்.இது இல்லைனா என்னால நாளைக்கி எக்ஸாம் எழுத முடியாது...நல்ல நேரத்துல உதவி செஞ்சீங்க" என்று நா தழுதழுக்க கூறினாள்.ஒருவருக்கு,தன்னால் குறித்த நேரத்தில் உதவ முடிந்ததே என்று எண்ணி சிவா மனமகிழ்ச்சி கொண்டான்.
மிகவும் நன்று தமிழ் பாராட்டுக்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி

avatar
பி.தமிழ்முகில்
பண்பாளர்

பதிவுகள் : 239
இணைந்தது : 10/11/2010

Postபி.தமிழ்முகில் Thu Dec 15, 2011 9:32 pm

மிக்க நன்றி அய்யா.

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Fri Dec 16, 2011 12:02 pm

வை.பாலாஜி wrote:
நன்றி பெருமாள் ..
வெள்ளை நிறச் செருப்பு , வெள்ளை நிறச் கடிகாரம் மற்றும் உடை வெள்ளை நிறத்தில் அணிய நிறைய பேர் விரும்பமாட்டார்கள் .அதுக்கு காரணம்கள் நிறைய ..
அழகு எனபதை விட நம்பை எப்படி காட்டிக்கொள்கின்றோம் என்பது மிக அழகு .. அதனால்தான் வெள்ளை நிறச் உடை என்று குறிப்பிட்டேன் ..

நன்றி நன்றி நன்றி இன்னும் கொடுங்கள் ! நன்றி !



கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 15 Thank-you015
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri Dec 16, 2011 3:23 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
வை.பாலாஜி wrote:
சுப்ரியாவும் ,சுதனும் ஒரே நிறுவனத்தில் பணிபுரிகின்றனர் .சுப்ரியா வேலைக்கு சேர்ந்ததிலிருந்து சுதனுக்கு இனம் புரிய இன்பம் .அது அவனுக்கு காதலாக மாறியதில் வியப்பு இல்லை .காரணம் சுப்ரியாவின் அழகு அப்படி . பணிநேரத்தில் சுதன் தன்னை அடிக்கடி பார்ப்பதாக சுப்ரியாவுக்கும் தோன்றியது .இரண்டு வருடங்கள் கடந்தும் தன் காதலை அவளிடம் சொல்லவில்லை .இன்று தன் காதலை அவளிடம் சொல்லவேண்டும் என்று நினைத்து அவளுக்காக காத்துயிருந்தான். தொலைவில் அவள் வெள்ளை நிறச் சுடிதாரில் ஒரு தேவதை போல நடந்து வந்து கொண்டுயிருந்தாள் ,அவள் கிட்ட வருவது தெரிந்ததும் , அவளை நெருங்கினான் ..

ப்ரியாவின் அருகில் சென்றவுடன் பயம் தொற்றிகொண்டது. எதயோ சொல்ல வந்து வாங்க ப்ரியா ? என்பதோடு நிறுத்திகொண்டான். அவளும் சாரி சுதன் ரெம்ப லேட் ஆயிருச்சா ? என்றாள்.

இல்ல இல்ல நானும் இப்பத்தான் வந்தேன் . ஏதோ முக்கியமான விஷயம் பேச வேண்டும் என்று கூறினீர்கள் ? என்ன என்றான்?

ஆமம் இவரு சொல்லமாட்டாராம் . நாமதான் சொல்லனுமாம் ,
சரியான பயந்தாங்கொள்ளியா இருப்பன் போல என்று முனுமுனுத்தாள்.
என்ன கூறினீர்கள் ?என்றான் அவன்.

ஒன்றும் இல்லை சுதன். இன்னக்கி ரெம்ப தூரம் நடந்துட்டேன். கால் வலிக்கிறது.
எங்காவது உட்கார்ந்து பேசலாமா ? என்றாள்.
பேசலாமே ! பக்கத்தில் காபி ஷாப் , ஆஞ்சநேயர் கோவில் ரெண்டும் இருக்கு எங்க போகலாம் ? என்றான்

( ஆஞ்சநேயர் கோவிலா ? அறிவுகெட்டவனே என்று மனதிற்குள் திட்டினாள்) வேற எங்காவது போகலாம் என்றாள்.

கொஞ்ச தூரம் நடந்து சென்றால் முருகன் கோவில் இருக்கு. அங்க தெப்ப குளம் எல்லாம் இருக்கு .
பார்க்குறதுக்கே ரம்மியமா இருக்கும் அங்க போலாமா ? என்றான்

இருவரும் நடந்து சென்றார்கள். வெள்ளை நிற சுடிதாரில் அழகாக இருந்த அவள் , தனது இரு கரங்களையும் கட்டிக்கொண்டு , அவனுடன் ஒட்டியும் ஒட்டாமலும், நடந்துவருவது , ஏதோ சொர்க்கலோகத்திற்கு செல்வது போல தோன்றியது. சில நிமிட அமைதிக்கு பின்பு கோவிலுக்குள் நுழைந்தார்கள்.

இறைவனை வழிபடும் போது , முருகா நான் இவளை காதலிக்கிறேன் . என் காதல் நிறைவேற வேண்டும் என வேண்டி கொண்டான். அதே உற்சாகத்தில் அவளை பார்த்தான் .ஆனால் அர்ச்சகர் கொடுத்த குங்குமத்தை உண்டியலில் கொட்டிவிட்டு , திரு நீறினை மட்டும் பூசிய ப்ரியாவின் செய்கையினை அவனால் புரிந்துகொள்ள முடியாமல் போனது .

தெப்பக்குளத்தின் கரையினில் அமர்ந்தனர் . ப்ரியா உங்களிடம் ஒன்று கேட்கலாமா ?
இதென்ன கேள்வி ? என்றாள்.
இல்ல நீங்க எப்ப பார்த்தாலும் வெண்மை நிற ஆடைதான் அணிகிறீர்கள்.நீங்கள் பூவைத்து நான் பார்த்ததே கிடையாது ? ஸ்டிக்கர் பொட்டு கூட வைக்க மாட்டீர்கள். ஏன் ? என்றான்.

அவனது கேள்விகள் அவளுக்கு கண்ணீரை தந்தது. அடுத்த அறைமணிநேரம் அவள்தான் பேசினாள். அவன் ஏதும் பேசவில்லை. அப்போது அவளின் அலைபேசியில் அழைப்பொலி அடித்தது .
உன்னை தொட்ட தென்றல் இன்று என்னை தொட்டு சொன்னதொரு சேதி
உள்ளுக்குள்ளே ஆசைவைத்து தள்ளி தள்ளி போவதென்ன நீதி
பேச வந்தேன் நூறு வார்த்தை பேசி போனேன் வேறு வார்த்தை உண்மை சொல்லவா ?


அலை பேசியில் பேசி முடித்ததும் நேரம் ஆயிருச்சு சுதன், நான் கிளம்புறேன் என்றாள்.

ம் . சரி நாளை பார்க்கலாம் என்றான். வீட்டிற்கு வந்தவள் அழுதுகொண்டே வந்தால். எதை எதையோ பேச சென்று எதையோ பேசிவிட்டு , அழுதுகொண்டிருந்தாள்.

சுதனின் மனதிலும் ஏகப்பட்ட சோக ரேகைகள் விரிசலை ஏற்படுத்தியிருந்தன. அப்போது அவன் அலைபேசி அடித்தது. எதிரில் அவனது உயிர் நண்பன் பேசினான். நீ உன் காதலை சொல்லிவிட்டாயா ?

இல்லடா ,
அவளுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆயிருச்சுடா ! ஆனால் இப்போது அவள் விதவை. என்றான்.

அவள் விதவை என்பதால் நீ உன் காதலை சொல்லவில்லையா ? அடப்பாவி , நீயும் வாய் பந்தல் போடுகிறவன் தானா ? அவள் குணம் பற்றி , நடத்தை பற்றி மணிகணக்காய் பேசுவையே ? அதெல்லம் சும்மா தானாடா ?
இங்க பாரு நீ என் நண்பனே இல்லை. என் முகத்தில் இனி முழிக்காதே என்றான்.

அதெல்லாம் பொறுமையாய் கேட்டுவிட்டு , டேய் எல்லாத்தையும் முடுச்சுட்டயா ?

" , நாம நினைக்கிறது மாதிரி இல்லடா , அவளோட வாழ்க்கை மிகுந்த சோகம் நிறைந்தது. அவள் என்னை விரும்புகிறாள் , நானும் அவளை விரும்புகிறேன். இதில் எந்த மாற்றமும் இல்லை. " ஆனால் அவள் விதவை என்பதாலேயே , தன்னை தாழ்த்தி எண்ணிகொண்டிருக்கிறாள். அவளுக்கு காதலிக்கும் தகுதி இல்லை என்று எண்ணி கொண்டிருக்கிறாள்.

அவளின் இந்த எண்ணத்தை மாற்றாமல் நான் என் காதலை சொல்ல மாட்டேன். ஆனால் ஒன்று மட்டும் உண்மை. அவள் விதவையாய் இருந்தால் என்ன ? வேறு எதாயும் இருந்தால் என்ன? அவள் என் காதலி. என்று ஆவேசமாய் பேசிவிட்டு போனை கட் செய்தான்.

அதே வேகத்தில், இதோ என் காதலை சொல்லிவிடுகிறேன் என்று சுப்ரியாவிற்கு போன் செய்தான்.
அவள் அலைபேசியினை எடுத்தவுடன் "என்ன சுதன்" என்றாள் ?

நான் உங்களை .....என நிறுத்தினான். என்ன தெளிவா சொல்லுங்க என்றாள். ஒண்ணும் இல்லை ப்ரியா,, நாளை ஆடி அமாவாசை நீங்க விரும்பினால் என்னுடன் சதுரகிரி மலைக்கு வாருங்களேன். என்றான்

ஆமா வந்துட்டாலும் நீ சொல்லபோறியா என்ன என மனதில் நினைத்து திட்டினாள்.

என்னதான் காலம் மாறினாலும் விதவை என்று தெரிந்தவுடன் மனம் ஏற்க மறுக்கிறது. நல்ல சிந்தனை. சூப்பருங்க

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Fri Dec 16, 2011 3:27 pm

மகா பிரபு wrote:
என்னதான் காலம் மாறினாலும் விதவை என்று தெரிந்தவுடன் மனம் ஏற்க மறுக்கிறது. நல்ல சிந்தனை. சூப்பருங்க [/quote]

நன்றி மகா !
Spoiler:




கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 15 Thank-you015
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Dec 16, 2011 9:50 pm

நல்ல நகைச்சுவை கதை ... வாழ்த்துக்கள் மிதுனா .. சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Dec 19, 2011 1:53 pm

இலக்கம்: 5

ராம்சரண் வளரும் தொழிலதிபர். அடையாறில் உள்ள அவரது பங்களாவில் சோகமும் , அழுகையும் சூழ்ந்துயிருந்தது . காரணம் பள்ளி சென்ற ஆறு வயது மகள் இன்னும் வீடு திரும்பவில்லை. ராம்சரணின் மனைவியை சுற்றி பல கிளப்பை சேர்ந்த பெண் தோழிகள் அவருக்கு ஆறுதல் சொல்லிகொண்டுயிருந்தனர் யாராவது கடத்திவிட்டு பணம் கேட்டுமிரட்டினார்களா , தொழில் முறை எதிர்கள் , யார் மீது சந்தேகம் போன்ற காவல் துறையின் பல கேள்விகளுக்கு அவரிடம் பதில் இல்லை .வழக்கை எப்படி எடுத்துச்செல்வது என்று காவல்துறைக்கும் குழப்பம் .காவல் துறை சென்ற சற்று நேரத்திற்குள் அவர் மனதில் உதித்தது அந்த சந்தேகம் , தொலைபேசியை நோக்கி நடந்தார், அப்பொழுது ---






http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Sponsored content

PostSponsored content



Page 15 of 27 Previous  1 ... 9 ... 14, 15, 16 ... 21 ... 27  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக