புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்ணதாசன் ஒரு சகாப்தம் ***நான் பேச நினைப்பதெல்லாம்..*** Poll_c10கண்ணதாசன் ஒரு சகாப்தம் ***நான் பேச நினைப்பதெல்லாம்..*** Poll_m10கண்ணதாசன் ஒரு சகாப்தம் ***நான் பேச நினைப்பதெல்லாம்..*** Poll_c10 
52 Posts - 61%
heezulia
கண்ணதாசன் ஒரு சகாப்தம் ***நான் பேச நினைப்பதெல்லாம்..*** Poll_c10கண்ணதாசன் ஒரு சகாப்தம் ***நான் பேச நினைப்பதெல்லாம்..*** Poll_m10கண்ணதாசன் ஒரு சகாப்தம் ***நான் பேச நினைப்பதெல்லாம்..*** Poll_c10 
24 Posts - 28%
வேல்முருகன் காசி
கண்ணதாசன் ஒரு சகாப்தம் ***நான் பேச நினைப்பதெல்லாம்..*** Poll_c10கண்ணதாசன் ஒரு சகாப்தம் ***நான் பேச நினைப்பதெல்லாம்..*** Poll_m10கண்ணதாசன் ஒரு சகாப்தம் ***நான் பேச நினைப்பதெல்லாம்..*** Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
கண்ணதாசன் ஒரு சகாப்தம் ***நான் பேச நினைப்பதெல்லாம்..*** Poll_c10கண்ணதாசன் ஒரு சகாப்தம் ***நான் பேச நினைப்பதெல்லாம்..*** Poll_m10கண்ணதாசன் ஒரு சகாப்தம் ***நான் பேச நினைப்பதெல்லாம்..*** Poll_c10 
3 Posts - 4%
sureshyeskay
கண்ணதாசன் ஒரு சகாப்தம் ***நான் பேச நினைப்பதெல்லாம்..*** Poll_c10கண்ணதாசன் ஒரு சகாப்தம் ***நான் பேச நினைப்பதெல்லாம்..*** Poll_m10கண்ணதாசன் ஒரு சகாப்தம் ***நான் பேச நினைப்பதெல்லாம்..*** Poll_c10 
1 Post - 1%
viyasan
கண்ணதாசன் ஒரு சகாப்தம் ***நான் பேச நினைப்பதெல்லாம்..*** Poll_c10கண்ணதாசன் ஒரு சகாப்தம் ***நான் பேச நினைப்பதெல்லாம்..*** Poll_m10கண்ணதாசன் ஒரு சகாப்தம் ***நான் பேச நினைப்பதெல்லாம்..*** Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்ணதாசன் ஒரு சகாப்தம் ***நான் பேச நினைப்பதெல்லாம்..*** Poll_c10கண்ணதாசன் ஒரு சகாப்தம் ***நான் பேச நினைப்பதெல்லாம்..*** Poll_m10கண்ணதாசன் ஒரு சகாப்தம் ***நான் பேச நினைப்பதெல்லாம்..*** Poll_c10 
244 Posts - 43%
heezulia
கண்ணதாசன் ஒரு சகாப்தம் ***நான் பேச நினைப்பதெல்லாம்..*** Poll_c10கண்ணதாசன் ஒரு சகாப்தம் ***நான் பேச நினைப்பதெல்லாம்..*** Poll_m10கண்ணதாசன் ஒரு சகாப்தம் ***நான் பேச நினைப்பதெல்லாம்..*** Poll_c10 
221 Posts - 39%
mohamed nizamudeen
கண்ணதாசன் ஒரு சகாப்தம் ***நான் பேச நினைப்பதெல்லாம்..*** Poll_c10கண்ணதாசன் ஒரு சகாப்தம் ***நான் பேச நினைப்பதெல்லாம்..*** Poll_m10கண்ணதாசன் ஒரு சகாப்தம் ***நான் பேச நினைப்பதெல்லாம்..*** Poll_c10 
28 Posts - 5%
Dr.S.Soundarapandian
கண்ணதாசன் ஒரு சகாப்தம் ***நான் பேச நினைப்பதெல்லாம்..*** Poll_c10கண்ணதாசன் ஒரு சகாப்தம் ***நான் பேச நினைப்பதெல்லாம்..*** Poll_m10கண்ணதாசன் ஒரு சகாப்தம் ***நான் பேச நினைப்பதெல்லாம்..*** Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
கண்ணதாசன் ஒரு சகாப்தம் ***நான் பேச நினைப்பதெல்லாம்..*** Poll_c10கண்ணதாசன் ஒரு சகாப்தம் ***நான் பேச நினைப்பதெல்லாம்..*** Poll_m10கண்ணதாசன் ஒரு சகாப்தம் ***நான் பேச நினைப்பதெல்லாம்..*** Poll_c10 
13 Posts - 2%
prajai
கண்ணதாசன் ஒரு சகாப்தம் ***நான் பேச நினைப்பதெல்லாம்..*** Poll_c10கண்ணதாசன் ஒரு சகாப்தம் ***நான் பேச நினைப்பதெல்லாம்..*** Poll_m10கண்ணதாசன் ஒரு சகாப்தம் ***நான் பேச நினைப்பதெல்லாம்..*** Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கண்ணதாசன் ஒரு சகாப்தம் ***நான் பேச நினைப்பதெல்லாம்..*** Poll_c10கண்ணதாசன் ஒரு சகாப்தம் ***நான் பேச நினைப்பதெல்லாம்..*** Poll_m10கண்ணதாசன் ஒரு சகாப்தம் ***நான் பேச நினைப்பதெல்லாம்..*** Poll_c10 
8 Posts - 1%
Guna.D
கண்ணதாசன் ஒரு சகாப்தம் ***நான் பேச நினைப்பதெல்லாம்..*** Poll_c10கண்ணதாசன் ஒரு சகாப்தம் ***நான் பேச நினைப்பதெல்லாம்..*** Poll_m10கண்ணதாசன் ஒரு சகாப்தம் ***நான் பேச நினைப்பதெல்லாம்..*** Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கண்ணதாசன் ஒரு சகாப்தம் ***நான் பேச நினைப்பதெல்லாம்..*** Poll_c10கண்ணதாசன் ஒரு சகாப்தம் ***நான் பேச நினைப்பதெல்லாம்..*** Poll_m10கண்ணதாசன் ஒரு சகாப்தம் ***நான் பேச நினைப்பதெல்லாம்..*** Poll_c10 
7 Posts - 1%
mruthun
கண்ணதாசன் ஒரு சகாப்தம் ***நான் பேச நினைப்பதெல்லாம்..*** Poll_c10கண்ணதாசன் ஒரு சகாப்தம் ***நான் பேச நினைப்பதெல்லாம்..*** Poll_m10கண்ணதாசன் ஒரு சகாப்தம் ***நான் பேச நினைப்பதெல்லாம்..*** Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்ணதாசன் ஒரு சகாப்தம் ***நான் பேச நினைப்பதெல்லாம்..***


   
   
shivaahshankar
shivaahshankar
பண்பாளர்

பதிவுகள் : 101
இணைந்தது : 14/08/2011
http://karghi.blogspot.com

Postshivaahshankar Tue Nov 29, 2011 10:31 pm

நான் பேச நினைப்பதெல்லாம்..
வெள்ளித்திரையில் விளைந்த நன்மைகள் என்னும் தலைப்பில் கட்டுரை எழுதச் சொன்னால் சொற்சித்திரங்கள் பூத்துவந்த பூஞ்சோலை என்று வர்ணிக்காமல் இருக்க முடியுமா? மனித உறவுகளுக்கு அடிப்படை அன்பு என்பதும் ஆணிவேர் போன்றதுதான். ‘நான்’ ‘நீ’ என்று சொல்லும்போது உதடுகள்கூப் பிரிந்துகிடக்கின்றன.. ‘நாம்’ என்று சொல்லும்போதே உதடுகள் இணைந்திருக்கின்றன என்கிற உவமைகளை அள்ளி வழங்கியவர் கலைஞர் அவர்கள்.

அத்தகு அன்பில் முகிழ்க்கும் உறவுகளில் கணவன் - மனைவி என்கிற அதியற்புத உறவைப் பற்றி ஒரு ஆராய்ச்சியா இப்பாடல்? இசையால் நம்மை என்றைக்கும் வசப்படுத்தும் இரட்டையர்கள் விஸ்வநாதன் - ராமமூர்த்தி வார்த்தளித்த அரும்புதையல் - டி.எம்.செளந்திரராஜன் - பி.சுசீலா குரல்களில் இழைந்தோடி பாலும் பழமுமாய் பவனி வருகிற பாடல்!!

அன்பு நெஞ்சங்களே.. மறக்க முடியாத இந்தப் பாடல்.. திரையில் எத்தகு சூழலில் வருகிறது என்பதைச் சற்றே நினைவூட்டுவது அவசியம் என்பதால்.. இதோ..

நாயகன் - நாயகியாய் சிவாஜிகணேசன் - சரோஜாதேவி - மருத்துவ விஞ்ஞானியான நாயகனுக்கு உதவிக்கரமாய் செயலாற்றி.. அவன் உள்ளத்திலும் இடம்பெற்று இல்லத்தரசியாகிறாள் நாயகி. கணவன்-மனைவி என்கிற பந்தம் ஏற்று சில நாட்களுக்குப் பிறகு தேனிலவுக்குப் பயணிக்கிறார்கள். அழகியதோர் புல்வெளியில் அமர்ந்திருக்கிறான் நாயகன்.. அடைக்கலமானதுபோல் அவன் மடியில் தலைசாய்த்திருக்கிறாள் அழகுமயில் நாயகி!

நாயகன் ஒரு வினா தொடுக்கிறான்! நானும் பார்க்கிறேன்.. நான் எழுவதற்குள் எழுந்து விடுகிறாய்.. எனக்கு வேண்டியது அனைத்தும் செய்கிறாய்.. நான் உறங்கிய பின்னரே துயில்கிறாய்.. உனக்கென இதுவரை எதுவுமே நீ கேட்கவில்லையே.. இப்போது உனது உதட்டிலிருந்து வரும் முதல் வார்த்தை .. ஏதாவது நீ கேட்க வேண்டும். அதை நான் கொடுக்க வேண்டும்.. பின்புதான் மற்ற பணி என்று முடிக்கிறான். நாயகி இதழ் திறக்கிறாள்.. பாடலின் பின்னணி இசைத் தென்றலாய் முன்செல்கிறது.

நான் பேச நினைப்பதெல்லாம்.. நீ பேச வேண்டும் என்கிறாள்..

சூழலுக்காக மட்டுமல்ல.. திரைக்கதைக்காகவும் முழுமையாகப் பொருந்தியது என்பதையும் தாண்டி.. மனிதகுலத்தில் மானுட இனத்தில் .. திருமண பந்தம் ஏற்கும் ஒவ்வொரு தம்பதிக்களுக்குமான இல்லற ரகசியம் இதில்தான் இருக்கிறது. இந்த அர்த்தப்புதையலை கண்டெடுத்துத் தந்தார் எங்கள் கண்ணதாசன் கலை இலக்கிய மையத்தலைவி முனைவர் பேராசிரியர் சரசுவதி ராமனாதன் அவர்கள்.

இந்துக்களின் திருமணச்சடங்குகளின்போது மங்கல நாணேற்றும் தருணம்.. சமஸ்கிருத ஸ்லோகம் ஒன்று சொல்லப்படுவது வழக்கம்! மாங்கல்யம் தந்துநா மககேதனா என்று துவங்கும் அந்த ஸ்லோகம் என்ன சொல்கிறது தெரியுமா? இன்று முதல் இவனது கண்வழியே இந்த உலகைப் பார். இருவரும் எப்டி இணைந்து வாழ வேண்டும் என்று வேதங்களின் சாரமாய் விளைந்த இந்த மந்திரத்தின் அர்த்தங்களை அப்படியே உள்வாங்கி 16 வரிகளுக்குள் வரைந்து வழங்கியுள்ளார் கண்ணதாசன். இப்போது மீண்டும் ஒரு முறை இப்பாடலைக் கேட்டுப் பாருங்கள்..

நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்
நாளோடும் பொழுதோடும் உறவாட வேண்டும் உறவாட வேண்டும்
நான் காணும் உலகங்கள் நீ காண வேண்டும் நீ காண வேண்டும்
நீ காணும் பொருள் யாவும் நானாக வேண்டும் நானாக வேண்டும்

பாலோடு பழம் யாவும் உனக்காக வேண்டும் உனக்காக வேண்டும்
பாவை உன் முகம் பார்த்துப் பசியாற வேண்டும் பசியாற வேண்டும்
மனதாலும் நினைவாலும் தாயாக வேண்டும் நானாக வேண்டும்
மடி மீது விளையாடும் சேயாக வேண்டும் நீயாக வேண்டும்
(நான் பேச)

சொல்லென்றும் மொழியென்றும் பொருளென்றும் இல்லை
பொருளென்றும் இல்லை
சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை விலையேதும் இல்லை
ஒன்றோடு ஒன்றாக உயிர் சேர்ந்த பின்னே உயிர் சேர்ந்த பின்னே
உலகங்கள் நமையன்றி வேறேதும் இல்லை வேறேதும் இல்லை
(நான் பேச)

படம்: பாலும் பழமும்
இசை: MS விஸ்வநாதன் - TK ராமமூர்த்தி
பாடியவர்கள்: P சுசீலா, TM சௌந்தர்ராஜன்
வரிகள்: கண்ணதாசன்



தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்
மறுபடியும் தர்மமே வெல்லும்....

karghi.blogspot.com
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Nov 29, 2011 10:58 pm

இரவில் கேட்கும் இனிமையான பாடல் பகிர்ந்தமைக்கு நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கண்ணதாசன் ஒரு சகாப்தம் ***நான் பேச நினைப்பதெல்லாம்..*** Ila
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Nov 30, 2011 10:55 am

"கண்ணதாசன் ஒரு சகாப்தம்" கண்ணதாசன் ஒரு சகாப்தம் ***நான் பேச நினைப்பதெல்லாம்..*** 678642
ராஜா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ராஜா

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக