புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
கண்ணதாசன் ஒரு சகாப்தம் - **மலர்களைப்போல் தங்கை உறங்குகின்றாள்..*** Poll_c10கண்ணதாசன் ஒரு சகாப்தம் - **மலர்களைப்போல் தங்கை உறங்குகின்றாள்..*** Poll_m10கண்ணதாசன் ஒரு சகாப்தம் - **மலர்களைப்போல் தங்கை உறங்குகின்றாள்..*** Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கண்ணதாசன் ஒரு சகாப்தம் - **மலர்களைப்போல் தங்கை உறங்குகின்றாள்..*** Poll_c10கண்ணதாசன் ஒரு சகாப்தம் - **மலர்களைப்போல் தங்கை உறங்குகின்றாள்..*** Poll_m10கண்ணதாசன் ஒரு சகாப்தம் - **மலர்களைப்போல் தங்கை உறங்குகின்றாள்..*** Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
கண்ணதாசன் ஒரு சகாப்தம் - **மலர்களைப்போல் தங்கை உறங்குகின்றாள்..*** Poll_c10கண்ணதாசன் ஒரு சகாப்தம் - **மலர்களைப்போல் தங்கை உறங்குகின்றாள்..*** Poll_m10கண்ணதாசன் ஒரு சகாப்தம் - **மலர்களைப்போல் தங்கை உறங்குகின்றாள்..*** Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
கண்ணதாசன் ஒரு சகாப்தம் - **மலர்களைப்போல் தங்கை உறங்குகின்றாள்..*** Poll_c10கண்ணதாசன் ஒரு சகாப்தம் - **மலர்களைப்போல் தங்கை உறங்குகின்றாள்..*** Poll_m10கண்ணதாசன் ஒரு சகாப்தம் - **மலர்களைப்போல் தங்கை உறங்குகின்றாள்..*** Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
கண்ணதாசன் ஒரு சகாப்தம் - **மலர்களைப்போல் தங்கை உறங்குகின்றாள்..*** Poll_c10கண்ணதாசன் ஒரு சகாப்தம் - **மலர்களைப்போல் தங்கை உறங்குகின்றாள்..*** Poll_m10கண்ணதாசன் ஒரு சகாப்தம் - **மலர்களைப்போல் தங்கை உறங்குகின்றாள்..*** Poll_c10 
21 Posts - 4%
prajai
கண்ணதாசன் ஒரு சகாப்தம் - **மலர்களைப்போல் தங்கை உறங்குகின்றாள்..*** Poll_c10கண்ணதாசன் ஒரு சகாப்தம் - **மலர்களைப்போல் தங்கை உறங்குகின்றாள்..*** Poll_m10கண்ணதாசன் ஒரு சகாப்தம் - **மலர்களைப்போல் தங்கை உறங்குகின்றாள்..*** Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
கண்ணதாசன் ஒரு சகாப்தம் - **மலர்களைப்போல் தங்கை உறங்குகின்றாள்..*** Poll_c10கண்ணதாசன் ஒரு சகாப்தம் - **மலர்களைப்போல் தங்கை உறங்குகின்றாள்..*** Poll_m10கண்ணதாசன் ஒரு சகாப்தம் - **மலர்களைப்போல் தங்கை உறங்குகின்றாள்..*** Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
கண்ணதாசன் ஒரு சகாப்தம் - **மலர்களைப்போல் தங்கை உறங்குகின்றாள்..*** Poll_c10கண்ணதாசன் ஒரு சகாப்தம் - **மலர்களைப்போல் தங்கை உறங்குகின்றாள்..*** Poll_m10கண்ணதாசன் ஒரு சகாப்தம் - **மலர்களைப்போல் தங்கை உறங்குகின்றாள்..*** Poll_c10 
8 Posts - 2%
Guna.D
கண்ணதாசன் ஒரு சகாப்தம் - **மலர்களைப்போல் தங்கை உறங்குகின்றாள்..*** Poll_c10கண்ணதாசன் ஒரு சகாப்தம் - **மலர்களைப்போல் தங்கை உறங்குகின்றாள்..*** Poll_m10கண்ணதாசன் ஒரு சகாப்தம் - **மலர்களைப்போல் தங்கை உறங்குகின்றாள்..*** Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கண்ணதாசன் ஒரு சகாப்தம் - **மலர்களைப்போல் தங்கை உறங்குகின்றாள்..*** Poll_c10கண்ணதாசன் ஒரு சகாப்தம் - **மலர்களைப்போல் தங்கை உறங்குகின்றாள்..*** Poll_m10கண்ணதாசன் ஒரு சகாப்தம் - **மலர்களைப்போல் தங்கை உறங்குகின்றாள்..*** Poll_c10 
7 Posts - 1%
mruthun
கண்ணதாசன் ஒரு சகாப்தம் - **மலர்களைப்போல் தங்கை உறங்குகின்றாள்..*** Poll_c10கண்ணதாசன் ஒரு சகாப்தம் - **மலர்களைப்போல் தங்கை உறங்குகின்றாள்..*** Poll_m10கண்ணதாசன் ஒரு சகாப்தம் - **மலர்களைப்போல் தங்கை உறங்குகின்றாள்..*** Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்ணதாசன் ஒரு சகாப்தம் - **மலர்களைப்போல் தங்கை உறங்குகின்றாள்..***


   
   
shivaahshankar
shivaahshankar
பண்பாளர்

பதிவுகள் : 101
இணைந்தது : 14/08/2011
http://karghi.blogspot.com

Postshivaahshankar Tue Nov 29, 2011 10:28 pm


மலர்களைப்போல் தங்கை உறங்குகின்றாள்..
கவிஞர் கண்ணதாசன் வாழ்க்கையொன்றும் பஞ்சணையல்ல.. அவர் கடந்து வந்த பாதையில் நடந்த அனைத்துச் சம்பவங்களும் அனுபவப் பாடங்களை அடுக்கிக் கொண்டே வந்தன. அவைதான் அனேகமாக பாடல்களின் பல்லவிகளாக மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. கவிஞர்கள் பெரும்பாலும் மென்மையானவர்கள். சுக துக்கங்களை மற்றவர்கள் பெறுவதைவிட உணர்ந்து அதை பிரதிபலிக்கத் தெரிந்தவர்கள்! எத்தனையோ உதாரணங்கள் இதற்கு உண்டு - என்றாலும் சொல்கிறேனே இங்கு ஒன்று! தமிழ்த்திரையுலகில் காலடி பதித்துத் திசையைத் தீர்மானித்து பயணம் துவங்கிய கவிஞர்..

உடன் பிறந்த தங்கைகளின் திருமணம் தொடர்பாய் விரைவில் பொருளீட்டி வந்துவிடுவேன் என்று கடிதங்கள் மூலம் தெரியப்படுத்திக்கொண்டிருந்தக் காலக்கட்டம்! இதோ.. அதோ என்று காலச்சக்கரம் சுழல.. அடுத்து வந்தது ஒரு தந்தி.. அவசர அவசரமாய்.. தங்கையின் உடல்நிலை கவலைக்கிடம் என .. உடனே புறப்பட்டார்.. வானூர்திவாயிலாக மதுரை சென்று அங்கிருந்து காரைக்குடி செல்ல.. ஒரு மணி நேரம் தாமதம் என வானூர்தி நிலையத்தில் அறிவிப்பு.. சோகத்தில் ஆழ்ந்திருந்த அச்சமயம்.. அடுத்துவந்த செய்தியில் அதிர்ந்துபோனார் கவியரசர்.. ஆம்.. தங்கையின் மரணச்செய்தி.. மனதையே உலுக்கிப் போட.. நிலைகுலைந்த நெஞ்சத்தோடு நெக்குருகி வலுவிழந்தார். இதயத்தில் விழுந்த அடியை ஏட்டிலே வடித்தெடுத்தார்.

மலர்களைப் போல் தங்கை உறங்குகின்றாள் - அண்ணன்
வாழவைப்பான் என்று அமைதி கொண்டாள்..

அமைதி என்பதற்கு நிரந்தர உறக்கம் என்றொரு பொருளும் உண்டு.. அன்புமலராய் கண்ணில் நிறைந்தவள்.. தன்னுதிரம் என்பதாக தன்னுடனே பிறந்தகொடி.. கண்ணெதிரே சாய்ந்ததனைக் கற்பனையால் சமைக்கின்றார்..

அற்புதமாய் ஒரு பாடல் முழுக்க முழுக்க கவிஞரின் சுய சோகத்தில்உதித்த இப்பாடல்..

பாசமலர் திரைப்படத்தில் அண்ணன் தங்கையின் எதிர்காலவாழ்வை எண்ணிடும் கனவாக.. கனிந்த இப்பாடலின் பின்னணியில் இத்தகு சோகம் புதைந்திருப்பது சற்றும் தெரியாமல்..

சுகமான கற்பனை போல் .. நடிகர் திலகத்தின் நயமான நடிப்பில்..
விஸ்வநாதன் ராமமூர்த்தி இருவரிசையில்.. இன்றும் நாம் கேட்டு மகிழ்கிறோமே..

மலர்களைப் போல் தங்கை உறங்குகின்றாள்.. டி.எம்.செளந்திரராஜன் குரலில்..
ரோஜா மலரின் அடியில் உள்ள முள்பட்ட உணர்வோடு..
மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள்

மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள்
அண்ணன் வாழவைப்பான் என்று அமைதி கொண்டாள்
கலைந்திடும் கனவுகள் அவள் படைத்தாள்
அண்ணன் கற்பனை தேரினில் பறந்து சென்றாள்
கலைந்திடும் கனவுகள் அவள் படைத்தாள்
அண்ணன் கற்பனை தேரினில் பறந்து சென்றாள்

மாமணி மாளிகை மாதர்கள் புன்னகை
மங்கள மேடையில் பொன்வண்ணம் கண்டான்
மாவிலைத் தோரணம் ஆடிட கண்டான்
மணமகன் வந்து நின்று மாலை சூட கண்டான்
கலைந்திடும் கனவுகள் அவள் படைத்தாள்
அண்ணன் கற்பனை தேரினில் பறந்து சென்றாள்

ஆசையின் பாதையில் ஓடிய பெண் மயில்
அன்புடன் கால்களில் பணிந்திட கண்டான்
வாழிய கண்மணி வாழிய என்றான்
வான்மழை போல் கண்கள் நீரினில் ஆட கண்டான்
கலைந்திடும் கனவுகள் அவள் படைத்தாள்
அண்ணன் கற்பனை தேரினில் பறந்து சென்றாள்

பூமணம் கொண்டவள் பால்மணம் கண்டாள்
பொங்கிடும் தாய்மையில் சேயுடன் நின்றாள்
மாமனைப் பாரடி கண்மணி என்றாள்
மருமகள் கண்கள் தன்னில் மாமன் தெய்வம் கண்டான்
மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள்
அண்ணன் வாழவைப்பான் என்று அமைதி கொண்டாள்
கலைந்திடும் கனவுகள் அவள் படைத்தாள்
அவன் கற்பனை தேரினில் பறந்து சென்றாள்




தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்
மறுபடியும் தர்மமே வெல்லும்....

karghi.blogspot.com

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக