புதிய பதிவுகள்
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Jenila | ||||
jairam | ||||
Guna.D | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
என் கவிதைகள் (புரியாத கவிதை )
Page 1 of 1 •
இதற்குமுன் தந்த கவிதையை இரசித்தமையால் இதை முன்பு ஒருமுறை எழுதி
வைத்திருந்தேன் இதன் விளக்கம் சிறிதுநேரத்தில்....
சந்த மெழுங்கவி சிந்தும் சுகந்தமின்
றெந்தன் மனந்தன்னி லின்பந்தரும்
சொந்தமெனும் சுகமெந்தமனம் கொண்டும்
சிந்தை கனம்கொண்டு நின்றுவிடும்
செந்தேன் தனில்கடைகொண்டாள் இறுதியைக்
கொண்டே வரும் அதுகொண்டிருக்கும்
முந்தி வருமுள்ளும் பட்ட உணர்வினைத்
தந்து பக்கம்நின்றா சுத்தம் செய்யும்
அன்னம் நடைநடந் துண்ண வெனிலொன்று
கொண்டு நிறமில்லை என்றுவிடும்
சின்னம் சிறியவன் சொல்ல மனங்கொண்டு
செய்யுமெதிர் நிறை தள்ளிவிடும்
என்னவெ யின்றுகாண் வெய்யில்பொ ழுதினில்
உள்ளதலை யெழுத்தங்கு செல்லும்
என்பது இல்லையென் றெண்ணிலும் மன்னவன்
முன்னிரு பின்னியும் தந்துவிடும்
உள்ளமெனும் வெள்ளம்ஓடிச் செல்லும் வழி
கொள்ளும் பள்ளம்தனி லுள்ளேவிழும்
துள்ளும் அதுவெல்லும் கொள்ளும்வழி நடை
செல்லும் அதுசொல்லும் வண்ணமெடும்
முள்ளும்கல்லும் வழிகொண்டபொழுதினில்
தள்ளும்தடுமாறும், மெல்லவரும்
நள்ளிரவோ கடல் கொள்ளும்வரை எந்த
நாளும் இதுதொல்லை? ஓடிவிடும்
வைத்திருந்தேன் இதன் விளக்கம் சிறிதுநேரத்தில்....
சந்த மெழுங்கவி சிந்தும் சுகந்தமின்
றெந்தன் மனந்தன்னி லின்பந்தரும்
சொந்தமெனும் சுகமெந்தமனம் கொண்டும்
சிந்தை கனம்கொண்டு நின்றுவிடும்
செந்தேன் தனில்கடைகொண்டாள் இறுதியைக்
கொண்டே வரும் அதுகொண்டிருக்கும்
முந்தி வருமுள்ளும் பட்ட உணர்வினைத்
தந்து பக்கம்நின்றா சுத்தம் செய்யும்
அன்னம் நடைநடந் துண்ண வெனிலொன்று
கொண்டு நிறமில்லை என்றுவிடும்
சின்னம் சிறியவன் சொல்ல மனங்கொண்டு
செய்யுமெதிர் நிறை தள்ளிவிடும்
என்னவெ யின்றுகாண் வெய்யில்பொ ழுதினில்
உள்ளதலை யெழுத்தங்கு செல்லும்
என்பது இல்லையென் றெண்ணிலும் மன்னவன்
முன்னிரு பின்னியும் தந்துவிடும்
உள்ளமெனும் வெள்ளம்ஓடிச் செல்லும் வழி
கொள்ளும் பள்ளம்தனி லுள்ளேவிழும்
துள்ளும் அதுவெல்லும் கொள்ளும்வழி நடை
செல்லும் அதுசொல்லும் வண்ணமெடும்
முள்ளும்கல்லும் வழிகொண்டபொழுதினில்
தள்ளும்தடுமாறும், மெல்லவரும்
நள்ளிரவோ கடல் கொள்ளும்வரை எந்த
நாளும் இதுதொல்லை? ஓடிவிடும்
புரியாத கவிதையின் விளக்கம்
சந்த மெழுங்கவி சிந்தும் சுகந்தமின்
றெந்தன் மனந்தன்னி லின்பந்தரும்
சொந்தமெனும் சுகமெந்தமனம் கொண்டும்
சிந்தை கனம்கொண்டு நின்றுவிடும்
இதற்கு விளக்கம் வேண்டியதில்லை. கவிதை இன்பம் தரும். எந்த உணர்வுகளில் மனம் இருந்தாலும் கவிதையில் லயித்துவிடும்
செந்தேன் தனில்கடைகொண்டாள் இறுதியைக்
கொண்டே வரும் அதுகொண்டிருக்கும்
முந்தி வருமுள்ளும் பட்ட உணர்வினைத்
தந்து பக்கம்நின்றா சுத்தம் என்கும்
(’செந்தேன்’ என்பதில் கடைஎழுத்தை ’கொண்டாள்’ என்பதில்
இறுதி எழுத்தாக மாற்றினால் செந்தேள் . அதாவது எந்தன் மனம்
கனத்து சிலவேளைகளில் செந்தேளின் முன்னால் வரும் வாலைக்கொண்டு
முள் பட்டது (கடித்துவிடுவது) போன்ற உணர்வினை
ஏற்படுத்தி அசுத்தம் செய்கிறதோ? (நின்றா சுத்தம் = நின்று + அசுத்தம்)
அன்னம் நடைநடந் துண்ண வெனிலொன்று
கொண்டு நிறமில்லை என்றுவிடும்
சின்னம் சிறியவன் சொல்ல மனங்கொண்டு
செய்யுமெதிர் நிறை தள்ளிவிடும்.
அன்னப் பறவையானது பாலும்நீரும் கலந்திருந்தால் பாலைப் பிரித்து அருந்திவிட்டு
நீரை விட்டுவிடும் ( ஒன்று கொண்டு மற்றது நிறமில்லை என்று விட்டு விடும்) அதுபோல்......
என்கவிதைகளிலும் நல்லதை எடுத்துக்கொண்டு குறைகளை பெரிது படுத்தாது விட்டுவிடுங்கள்
செய்யுமெதிர் நிறை தள்ளிவிடும் --நிறைக்கு எதிர் குறை
என் குறையை பெரிது படுத்தாதீர்)
என்னவெ யின்றுகாண் வெய்யில்பொ ழுதினில்
உள்ளதலை யெழுத்தங்கு செல்லும்
என்பது இல்லையென் றெண்ணிலும் மன்னவன்
முன்னிரு பின்னியும் தந்துவிடும்
என்ன ‘வெ’ யின்று(இல்லாத) காண் ”வெய்யில்”
வெய்யில் என்ற சொல்லில் ’வெ’ எழுத்தைவிட்டு = ய்யில்
”பொழுதினில்” உள்ள தலையெழுத்தங்கு செல்லும் = ’பொ’ அங்கு செல்லும் அதே இடத்துக்கு
ஆகவே பொய்யில்
பொய்யில் இல்லை என்றெண்ணிலால் -இங்கே இரண்டு இல்லை வருகிறது
பொய்+இல்(லை) இல்லை
எனவே பொய்சொன்னது என எண்ணினால்
நான் பொய்யாக சொன்னதென்றெண்ணில் மன்னவன் முன்னிரு பின்னியும் தந்துவிடும்
மன்னவன் முன்னிரு = மன்
பின்(னால்) னியும் = மன்னியும் !!
மன்னித்து விடுங்கள்))
உள்ளமெனும் வெள்ளம்ஓடிச் செல்லும் வழி
கொள்ளும் பள்ளம்தனி லுள்ளேவிழும்
துள்ளும் அதுவெல்லும் கொள்ளும்வழி நடை
செல்லும் அதுசொல்லும் வண்ணமெடும்
முள்ளும்கல்லும் வழிகொண்டபொழுதினில்
தள்ளும்தடுமாறும், மெல்லவரும்
நள்ளிரவோ கடல் கொள்ளும்வரை எந்த
நாளும் இதுதொல்லை? ஓடிவிடும் !
நீரோட்டம் ஓடும்போது பள்ளத்தில் வீழினும் பின் எழுந்துஓடும் .வழியில் பல கல், முட்கள்
கீறவும் தொடர்து ஓடிசெல்லும்.அதுபோலவே உள்ளமும் (பல கஷ்டங்களை வாழ்வில் சந்திக்கும்
ஆனால் அது எதுவரை?
ஆறுகடலில் விழும்வரை
நமது உள்ளம் படும் துன்பம் நம் வாழ்வு முடியும்வரை
(நள்ளிரவு கடல்போல எல்லையற்று ஆகுவது (உயிர் போனபின்பு காணும் நிரந்தர இரவு)
சந்த மெழுங்கவி சிந்தும் சுகந்தமின்
றெந்தன் மனந்தன்னி லின்பந்தரும்
சொந்தமெனும் சுகமெந்தமனம் கொண்டும்
சிந்தை கனம்கொண்டு நின்றுவிடும்
இதற்கு விளக்கம் வேண்டியதில்லை. கவிதை இன்பம் தரும். எந்த உணர்வுகளில் மனம் இருந்தாலும் கவிதையில் லயித்துவிடும்
செந்தேன் தனில்கடைகொண்டாள் இறுதியைக்
கொண்டே வரும் அதுகொண்டிருக்கும்
முந்தி வருமுள்ளும் பட்ட உணர்வினைத்
தந்து பக்கம்நின்றா சுத்தம் என்கும்
(’செந்தேன்’ என்பதில் கடைஎழுத்தை ’கொண்டாள்’ என்பதில்
இறுதி எழுத்தாக மாற்றினால் செந்தேள் . அதாவது எந்தன் மனம்
கனத்து சிலவேளைகளில் செந்தேளின் முன்னால் வரும் வாலைக்கொண்டு
முள் பட்டது (கடித்துவிடுவது) போன்ற உணர்வினை
ஏற்படுத்தி அசுத்தம் செய்கிறதோ? (நின்றா சுத்தம் = நின்று + அசுத்தம்)
அன்னம் நடைநடந் துண்ண வெனிலொன்று
கொண்டு நிறமில்லை என்றுவிடும்
சின்னம் சிறியவன் சொல்ல மனங்கொண்டு
செய்யுமெதிர் நிறை தள்ளிவிடும்.
அன்னப் பறவையானது பாலும்நீரும் கலந்திருந்தால் பாலைப் பிரித்து அருந்திவிட்டு
நீரை விட்டுவிடும் ( ஒன்று கொண்டு மற்றது நிறமில்லை என்று விட்டு விடும்) அதுபோல்......
என்கவிதைகளிலும் நல்லதை எடுத்துக்கொண்டு குறைகளை பெரிது படுத்தாது விட்டுவிடுங்கள்
செய்யுமெதிர் நிறை தள்ளிவிடும் --நிறைக்கு எதிர் குறை
என் குறையை பெரிது படுத்தாதீர்)
என்னவெ யின்றுகாண் வெய்யில்பொ ழுதினில்
உள்ளதலை யெழுத்தங்கு செல்லும்
என்பது இல்லையென் றெண்ணிலும் மன்னவன்
முன்னிரு பின்னியும் தந்துவிடும்
என்ன ‘வெ’ யின்று(இல்லாத) காண் ”வெய்யில்”
வெய்யில் என்ற சொல்லில் ’வெ’ எழுத்தைவிட்டு = ய்யில்
”பொழுதினில்” உள்ள தலையெழுத்தங்கு செல்லும் = ’பொ’ அங்கு செல்லும் அதே இடத்துக்கு
ஆகவே பொய்யில்
பொய்யில் இல்லை என்றெண்ணிலால் -இங்கே இரண்டு இல்லை வருகிறது
பொய்+இல்(லை) இல்லை
எனவே பொய்சொன்னது என எண்ணினால்
நான் பொய்யாக சொன்னதென்றெண்ணில் மன்னவன் முன்னிரு பின்னியும் தந்துவிடும்
மன்னவன் முன்னிரு = மன்
பின்(னால்) னியும் = மன்னியும் !!
மன்னித்து விடுங்கள்))
உள்ளமெனும் வெள்ளம்ஓடிச் செல்லும் வழி
கொள்ளும் பள்ளம்தனி லுள்ளேவிழும்
துள்ளும் அதுவெல்லும் கொள்ளும்வழி நடை
செல்லும் அதுசொல்லும் வண்ணமெடும்
முள்ளும்கல்லும் வழிகொண்டபொழுதினில்
தள்ளும்தடுமாறும், மெல்லவரும்
நள்ளிரவோ கடல் கொள்ளும்வரை எந்த
நாளும் இதுதொல்லை? ஓடிவிடும் !
நீரோட்டம் ஓடும்போது பள்ளத்தில் வீழினும் பின் எழுந்துஓடும் .வழியில் பல கல், முட்கள்
கீறவும் தொடர்து ஓடிசெல்லும்.அதுபோலவே உள்ளமும் (பல கஷ்டங்களை வாழ்வில் சந்திக்கும்
ஆனால் அது எதுவரை?
ஆறுகடலில் விழும்வரை
நமது உள்ளம் படும் துன்பம் நம் வாழ்வு முடியும்வரை
(நள்ளிரவு கடல்போல எல்லையற்று ஆகுவது (உயிர் போனபின்பு காணும் நிரந்தர இரவு)
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
உள்ளமெனும் வெள்ளம்ஓடிச் செல்லும் வழி
கொள்ளும் பள்ளம்தனி லுள்ளேவிழும்
துள்ளும் அதுவெல்லும் கொள்ளும்வழி நடை
செல்லும் அதுசொல்லும் வண்ணமெடும்
முள்ளும்கல்லும் வழிகொண்டபொழுதினில்
தள்ளும்தடுமாறும், மெல்லவரும்
நள்ளிரவோ கடல் கொள்ளும்வரை எந்த
நாளும் இதுதொல்லை? ஓடிவிடும் !
விளக்கமும் அருமை
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
வாழ்வின் தத்துவத்தை அழகிய கவிதையில் எடுத்துரைத்து அதற்கு விளக்கவுரையும் தந்த உங்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள் கவியே! அன்புடன் அசுரன்
- முகம்மது ஃபரீத்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011
kirikasan wrote:புரியாத கவிதையின் விளக்கம்
சந்த மெழுங்கவி சிந்தும் சுகந்தமின்
றெந்தன் மனந்தன்னி லின்பந்தரும்
சொந்தமெனும் சுகமெந்தமனம் கொண்டும்
சிந்தை கனம்கொண்டு நின்றுவிடும்
இதற்கு விளக்கம் வேண்டியதில்லை. கவிதை இன்பம் தரும். எந்த உணர்வுகளில் மனம் இருந்தாலும் கவிதையில் லயித்துவிடும்
செந்தேன் தனில்கடைகொண்டாள் இறுதியைக்
கொண்டே வரும் அதுகொண்டிருக்கும்
முந்தி வருமுள்ளும் பட்ட உணர்வினைத்
தந்து பக்கம்நின்றா சுத்தம் என்கும்
(’செந்தேன்’ என்பதில் கடைஎழுத்தை ’கொண்டாள்’ என்பதில்
இறுதி எழுத்தாக மாற்றினால் செந்தேள் . அதாவது எந்தன் மனம்
கனத்து சிலவேளைகளில் செந்தேளின் முன்னால் வரும் வாலைக்கொண்டு
முள் பட்டது (கடித்துவிடுவது) போன்ற உணர்வினை
ஏற்படுத்தி அசுத்தம் செய்கிறதோ? (நின்றா சுத்தம் = நின்று + அசுத்தம்)
அன்னம் நடைநடந் துண்ண வெனிலொன்று
கொண்டு நிறமில்லை என்றுவிடும்
சின்னம் சிறியவன் சொல்ல மனங்கொண்டு
செய்யுமெதிர் நிறை தள்ளிவிடும்.
அன்னப் பறவையானது பாலும்நீரும் கலந்திருந்தால் பாலைப் பிரித்து அருந்திவிட்டு
நீரை விட்டுவிடும் ( ஒன்று கொண்டு மற்றது நிறமில்லை என்று விட்டு விடும்) அதுபோல்......
என்கவிதைகளிலும் நல்லதை எடுத்துக்கொண்டு குறைகளை பெரிது படுத்தாது விட்டுவிடுங்கள்
செய்யுமெதிர் நிறை தள்ளிவிடும் --நிறைக்கு எதிர் குறை
என் குறையை பெரிது படுத்தாதீர்)
என்னவெ யின்றுகாண் வெய்யில்பொ ழுதினில்
உள்ளதலை யெழுத்தங்கு செல்லும்
என்பது இல்லையென் றெண்ணிலும் மன்னவன்
முன்னிரு பின்னியும் தந்துவிடும்
என்ன ‘வெ’ யின்று(இல்லாத) காண் ”வெய்யில்”
வெய்யில் என்ற சொல்லில் ’வெ’ எழுத்தைவிட்டு = ய்யில்
”பொழுதினில்” உள்ள தலையெழுத்தங்கு செல்லும் = ’பொ’ அங்கு செல்லும் அதே இடத்துக்கு
ஆகவே பொய்யில்
பொய்யில் இல்லை என்றெண்ணிலால் -இங்கே இரண்டு இல்லை வருகிறது
பொய்+இல்(லை) இல்லை
எனவே பொய்சொன்னது என எண்ணினால்
நான் பொய்யாக சொன்னதென்றெண்ணில் மன்னவன் முன்னிரு பின்னியும் தந்துவிடும்
மன்னவன் முன்னிரு = மன்
பின்(னால்) னியும் = மன்னியும் !!
மன்னித்து விடுங்கள்))
உள்ளமெனும் வெள்ளம்ஓடிச் செல்லும் வழி
கொள்ளும் பள்ளம்தனி லுள்ளேவிழும்
துள்ளும் அதுவெல்லும் கொள்ளும்வழி நடை
செல்லும் அதுசொல்லும் வண்ணமெடும்
முள்ளும்கல்லும் வழிகொண்டபொழுதினில்
தள்ளும்தடுமாறும், மெல்லவரும்
நள்ளிரவோ கடல் கொள்ளும்வரை எந்த
நாளும் இதுதொல்லை? ஓடிவிடும் !
நீரோட்டம் ஓடும்போது பள்ளத்தில் வீழினும் பின் எழுந்துஓடும் .வழியில் பல கல், முட்கள்
கீறவும் தொடர்து ஓடிசெல்லும்.அதுபோலவே உள்ளமும் (பல கஷ்டங்களை வாழ்வில் சந்திக்கும்
ஆனால் அது எதுவரை?
ஆறுகடலில் விழும்வரை
நமது உள்ளம் படும் துன்பம் நம் வாழ்வு முடியும்வரை
(நள்ளிரவு கடல்போல எல்லையற்று ஆகுவது (உயிர் போனபின்பு காணும் நிரந்தர இரவு)
அருமையான விளக்கம்
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|