Latest topics
» நாவல்கள் வேண்டும்by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Barushree | ||||
M. Priya | ||||
Srinivasan23 |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
யாரடி நீ எனக்கு???
+7
ஹிஷாலீ
மிதுனா
பூஜிதா
பிளேடு பக்கிரி
உமா
பிஜிராமன்
ஹர்ஷித்
11 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
யாரடி நீ எனக்கு???
First topic message reminder :
என்னவளின் கேள்வி:
வானின் மழைத்துளி பூமியை தொடுகின்றது
பூமியின் நீர்த்துளி வானில் செல்கின்றது
மழைத்துளியாய் உன்னை தொட
நீர்த்துளியாய் விண்ணை அடைகிறேன்.....
உன் சொந்தம் என்னவென்று புரியாமலே????
என் பதிலும் இதோ :
சொந்தம் என்ன என கேட்டு சுக்குநூறாக்கிவிட்டாயடீ நீ என்னை!
சோறூட்டி சீராட்டுபவள் தான் தாய் எனில்
உனக்கு சோறூட்டி சீராட்டுபவள் நானடி...
சோகமத்தில் தோள் தாங்கி நிற்பது தந்தை எனில்
உனை தோள் சாய்க்க தயங்காதவன் நானடி ....
சிந்திக்க தூண்டி கற்ப்பிப்பவன் ஆசான் எனில்
உனையும் கற்று கற்பித்தவன் நானடி...
சோகத்தில் பங்கெடுப்பவள் தோழி எனில்
சுகம் தரும் தோழியும் ஆனேன் நானடி ...
சொந்தம் தருவது உனக்கு உற்றவன் எனில்
அவனும் ஆனேன் நானடி ....
சோறூட்டி மகிழ்வது உன் மகற்க்கென்றாள்
சோறுன்டு மகிழ்வேன் நானடி....
இப்படி
அன்னையாய்,தந்தையாய்,
ஆசானாய்,தோழியாய்,பிள்ளையாய்,
அதையும் தாண்டி
உன்னை உறங்கவைக்கும் தென்றலாய்,
நீ நடக்கும் பாதையாய்,
நீ தொடும் புத்தகமாய்,,
நீ எழுதும் கவிதையாய்,
நீ பார்க்கும் பார்வையாய்,
நீ சுவாசிக்கும் காற்றாய்,
நீ சிந்தும் வார்த்தையாய்,
நீ கேட்கும் ஒலியாய்,
யாதும் ஆனேன் நானடி....
நீயோ எனக்கு ஒரே வரி
ஒரே வார்த்தை.........................உயிர்.
என்னவளின் கேள்வி:
வானின் மழைத்துளி பூமியை தொடுகின்றது
பூமியின் நீர்த்துளி வானில் செல்கின்றது
மழைத்துளியாய் உன்னை தொட
நீர்த்துளியாய் விண்ணை அடைகிறேன்.....
உன் சொந்தம் என்னவென்று புரியாமலே????
என் பதிலும் இதோ :
சொந்தம் என்ன என கேட்டு சுக்குநூறாக்கிவிட்டாயடீ நீ என்னை!
சோறூட்டி சீராட்டுபவள் தான் தாய் எனில்
உனக்கு சோறூட்டி சீராட்டுபவள் நானடி...
சோகமத்தில் தோள் தாங்கி நிற்பது தந்தை எனில்
உனை தோள் சாய்க்க தயங்காதவன் நானடி ....
சிந்திக்க தூண்டி கற்ப்பிப்பவன் ஆசான் எனில்
உனையும் கற்று கற்பித்தவன் நானடி...
சோகத்தில் பங்கெடுப்பவள் தோழி எனில்
சுகம் தரும் தோழியும் ஆனேன் நானடி ...
சொந்தம் தருவது உனக்கு உற்றவன் எனில்
அவனும் ஆனேன் நானடி ....
சோறூட்டி மகிழ்வது உன் மகற்க்கென்றாள்
சோறுன்டு மகிழ்வேன் நானடி....
இப்படி
அன்னையாய்,தந்தையாய்,
ஆசானாய்,தோழியாய்,பிள்ளையாய்,
அதையும் தாண்டி
உன்னை உறங்கவைக்கும் தென்றலாய்,
நீ நடக்கும் பாதையாய்,
நீ தொடும் புத்தகமாய்,,
நீ எழுதும் கவிதையாய்,
நீ பார்க்கும் பார்வையாய்,
நீ சுவாசிக்கும் காற்றாய்,
நீ சிந்தும் வார்த்தையாய்,
நீ கேட்கும் ஒலியாய்,
யாதும் ஆனேன் நானடி....
நீயோ எனக்கு ஒரே வரி
ஒரே வார்த்தை.........................உயிர்.
Re: யாரடி நீ எனக்கு???
உங்க அளவிற்க்கு இல்லை ராம்......
ஏதோ இப்ப தான் ஆரம்பிக்கிறேன்
நன்றிகள் ஜேன்...
கவிதை எழுதுவதில் அளவுகோல் இல்லை, நம் சிந்தைக்கு நாமே ராஜா, வேறு யாரும் அதை ஆள முடியாது. நம்முடைய ஒவ்வொரு படைப்பும் மற்றவரிடத்தில் இருந்து நிச்சயம் வேறு பட்டு இருக்கும். இதுவே அப்படைப்பிற்கு வெற்றி.
நீங்கள் எழுதியது போல, காதலி கேட்ட கேள்விக்கும் கொண்ட சந்தேகதிற்கும் காதலன் பதில் அளிப்பது போன்ற அமைப்பில், இப்பொழுது தான் நான் பார்க்கிறேன். இதுவே உங்கள் தனித்தன்மை.
தொடருங்கள் ஜேன்
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: யாரடி நீ எனக்கு???
பிஜிராமன் wrote:
கவிதை எழுதுவதில் அளவுகோல் இல்லை, நம் சிந்தைக்கு நாமே ராஜா, வேறு யாரும் அதை ஆள முடியாது. நம்முடைய ஒவ்வொரு படைப்பும் மற்றவரிடத்தில் இருந்து நிச்சயம் வேறு பட்டு இருக்கும். இதுவே அப்படைப்பிற்கு வெற்றி.
நீங்கள் எழுதியது போல, காதலி கேட்ட கேள்விக்கும் கொண்ட சந்தேகதிற்கும் காதலன் பதில் அளிப்பது போன்ற அமைப்பில், இப்பொழுது தான் நான் பார்க்கிறேன். இதுவே உங்கள் தனித்தன்மை.
தொடருங்கள் ஜேன்
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: யாரடி நீ எனக்கு???
அருமையான கவிதை
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா- மகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
Re: யாரடி நீ எனக்கு???
பிஜிராமன் wrote:உங்க அளவிற்க்கு இல்லை ராம்......
ஏதோ இப்ப தான் ஆரம்பிக்கிறேன்
நன்றிகள் ஜேன்...
கவிதை எழுதுவதில் அளவுகோல் இல்லை, நம் சிந்தைக்கு நாமே ராஜா, வேறு யாரும் அதை ஆள முடியாது. நம்முடைய ஒவ்வொரு படைப்பும் மற்றவரிடத்தில் இருந்து நிச்சயம் வேறு பட்டு இருக்கும். இதுவே அப்படைப்பிற்கு வெற்றி.
நீங்கள் எழுதியது போல, காதலி கேட்ட கேள்விக்கும் கொண்ட சந்தேகதிற்கும் காதலன் பதில் அளிப்பது போன்ற அமைப்பில், இப்பொழுது தான் நான் பார்க்கிறேன். இதுவே உங்கள் தனித்தன்மை.
தொடருங்கள் ஜேன்
நன்றி ராம்..உங்களின் பதில் எனக்கு புத்துணர்வு அளிக்கிறது..நிச்சயம் தொடர்வேன்..
Re: யாரடி நீ எனக்கு???
ஜேன் செல்வகுமார் wrote:ஹிஷாலீ wrote:அய்யோ சூப்பர் செல்வா.
நிஜமாதனா ஹிஷாலி....நன்றி
நிஜம் தான்.
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» யாரடி நீ மோகினி...!!!
» வாட்சப்பில் வந்த நகைச்சுவை.
» மறக்க இயலா பழங்காலத்துத் துள்ளல் பாடல்கள்
» தோழியா என் காதலியா யாரடி என் கண்ணே
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
» வாட்சப்பில் வந்த நகைச்சுவை.
» மறக்க இயலா பழங்காலத்துத் துள்ளல் பாடல்கள்
» தோழியா என் காதலியா யாரடி என் கண்ணே
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|