புதிய பதிவுகள்
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 1:15 pm

» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 2:55 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 10:51 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 10:30 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 10:13 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 9:55 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 5:04 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 4:12 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 10:54 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 10:50 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 9:11 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:51 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:48 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:45 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:43 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:42 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:38 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:35 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:09 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:07 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:05 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:03 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:02 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 9:11 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:03 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Sep 26, 2024 1:21 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:19 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 8:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 6:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 5:30 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 1:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 1:35 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 1:33 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 1:26 pm

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 10:49 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:31 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:19 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:18 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:15 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழகத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர் நாள் 2011 நிகழ்வுகள் Poll_c10தமிழகத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர் நாள் 2011 நிகழ்வுகள் Poll_m10தமிழகத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர் நாள் 2011 நிகழ்வுகள் Poll_c10 
96 Posts - 69%
heezulia
தமிழகத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர் நாள் 2011 நிகழ்வுகள் Poll_c10தமிழகத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர் நாள் 2011 நிகழ்வுகள் Poll_m10தமிழகத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர் நாள் 2011 நிகழ்வுகள் Poll_c10 
27 Posts - 19%
வேல்முருகன் காசி
தமிழகத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர் நாள் 2011 நிகழ்வுகள் Poll_c10தமிழகத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர் நாள் 2011 நிகழ்வுகள் Poll_m10தமிழகத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர் நாள் 2011 நிகழ்வுகள் Poll_c10 
9 Posts - 6%
mohamed nizamudeen
தமிழகத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர் நாள் 2011 நிகழ்வுகள் Poll_c10தமிழகத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர் நாள் 2011 நிகழ்வுகள் Poll_m10தமிழகத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர் நாள் 2011 நிகழ்வுகள் Poll_c10 
5 Posts - 4%
viyasan
தமிழகத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர் நாள் 2011 நிகழ்வுகள் Poll_c10தமிழகத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர் நாள் 2011 நிகழ்வுகள் Poll_m10தமிழகத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர் நாள் 2011 நிகழ்வுகள் Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
தமிழகத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர் நாள் 2011 நிகழ்வுகள் Poll_c10தமிழகத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர் நாள் 2011 நிகழ்வுகள் Poll_m10தமிழகத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர் நாள் 2011 நிகழ்வுகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழகத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர் நாள் 2011 நிகழ்வுகள் Poll_c10தமிழகத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர் நாள் 2011 நிகழ்வுகள் Poll_m10தமிழகத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர் நாள் 2011 நிகழ்வுகள் Poll_c10 
273 Posts - 45%
heezulia
தமிழகத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர் நாள் 2011 நிகழ்வுகள் Poll_c10தமிழகத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர் நாள் 2011 நிகழ்வுகள் Poll_m10தமிழகத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர் நாள் 2011 நிகழ்வுகள் Poll_c10 
222 Posts - 37%
mohamed nizamudeen
தமிழகத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர் நாள் 2011 நிகழ்வுகள் Poll_c10தமிழகத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர் நாள் 2011 நிகழ்வுகள் Poll_m10தமிழகத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர் நாள் 2011 நிகழ்வுகள் Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
தமிழகத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர் நாள் 2011 நிகழ்வுகள் Poll_c10தமிழகத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர் நாள் 2011 நிகழ்வுகள் Poll_m10தமிழகத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர் நாள் 2011 நிகழ்வுகள் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
தமிழகத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர் நாள் 2011 நிகழ்வுகள் Poll_c10தமிழகத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர் நாள் 2011 நிகழ்வுகள் Poll_m10தமிழகத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர் நாள் 2011 நிகழ்வுகள் Poll_c10 
18 Posts - 3%
prajai
தமிழகத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர் நாள் 2011 நிகழ்வுகள் Poll_c10தமிழகத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர் நாள் 2011 நிகழ்வுகள் Poll_m10தமிழகத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர் நாள் 2011 நிகழ்வுகள் Poll_c10 
13 Posts - 2%
Rathinavelu
தமிழகத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர் நாள் 2011 நிகழ்வுகள் Poll_c10தமிழகத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர் நாள் 2011 நிகழ்வுகள் Poll_m10தமிழகத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர் நாள் 2011 நிகழ்வுகள் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
தமிழகத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர் நாள் 2011 நிகழ்வுகள் Poll_c10தமிழகத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர் நாள் 2011 நிகழ்வுகள் Poll_m10தமிழகத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர் நாள் 2011 நிகழ்வுகள் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
தமிழகத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர் நாள் 2011 நிகழ்வுகள் Poll_c10தமிழகத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர் நாள் 2011 நிகழ்வுகள் Poll_m10தமிழகத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர் நாள் 2011 நிகழ்வுகள் Poll_c10 
7 Posts - 1%
mruthun
தமிழகத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர் நாள் 2011 நிகழ்வுகள் Poll_c10தமிழகத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர் நாள் 2011 நிகழ்வுகள் Poll_m10தமிழகத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர் நாள் 2011 நிகழ்வுகள் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர் நாள் 2011 நிகழ்வுகள்


   
   
avatar
Guest
Guest

PostGuest Thu Dec 01, 2011 11:56 pm

தமிழகத்தில் தேசியத் தலைவரின் பிறந்தநாள் நிகழ்வுகளும் மாவீரர்நாள் நிகழ்வுகளும் எழுச்சியுடன் இடம்பெற்றுள்ளன.
தமிழ்நாடு காஞ்சிபுரத்தில் மக்கள் மன்றத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வுகளில் பழ.நெடுமாறன், வை.கோ, மகேந்திரன், தியாகு, கொளத்தூர் மணி போன்றோர் உட்பட பல தலைவர்களும் செயற்பாட்டாளர்களும் கலந்துகொண்டனர்.

முன்னர் காஞ்சிபுரத்தின் மங்கல் பாடி எனும் கிராமமே தற்போது செங்கொடியூர் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு அங்கு வீரமங்கை செங்கொடியின் திருவுருவச் சிலையும் திறந்து வைக்கப்பட்டது.

நவம்பர் 26ஆம் நாள் தேசியத் தலைவரின் 57ஆம் பிறந்தநாளை முன்னிட்டு 57 கிலோகிராம் எடையுள்ள கேக் வடிவமைக்கப்பட்டு விமரிசையாக அப்பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.

நவம்பர் 27ஆம் நாளில் மாவீரர்நாளன்று காலை எட்டு மணியளவில் தமிழீழத் தேசியக் கொடியேற்றலுடன் நிகழ்வு தொடங்கப்பட்டது. தமிழீழத் தேசியக் கொடியை திரு.கொளத்தூர் மணி அவர்கள் ஏற்றிவைத்தார். அதைத் தொடர்ந்து தியாகி செங்கொடி நினைவு இல்லம் திறந்து வைக்கப்பட்டது. அதன்பின்னர் கலைநிகழ்ச்சிகள், சிறப்பு விருந்தினரின் பேச்சுக்கள் என்பன இடம்பெற்றன.

இந்த நிகழ்வில் உலகத்தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன், மறுமலர்ச்ச்இ திராவிடர் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் திரு. வைகோ, தமிழ் உனர்வாளரும், தமிழீழ ஆதரவாளருமான திரு. கொளத்தூர் மணி, தோழர்.தியாகு, மற்றும் அற்புதம் அம்மாள், திருச்சி செளந்தராசன், சி.மகேந்திரன், வேல்முருகன், பேராசிரியர் சரசுவதி, பார்வேந்தன், கிராமியக் கலைஞர் ஓம் முத்துமாரி, மல்லை சத்யா, டி.எஸ்.எஸ்.மணி உள்ளிட்ட பல தமிழின உணர்வாளர்கள் பங்கேற்றனர்.

தாயக நேரப்படி அனைத்து நிகழ்வுகளும் கைக்கொள்ளப்பட்டன. புலிகளின் குரல் வானொலியில் வெளியான தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகம் வெளியிட்ட மாவீரர்நாள் அறிக்கை ஒலிக்கவிடப்பட்டு, மாவீரர் அஞ்சலி, தீபமேற்றல் என அனைத்தும் ஒழுங்குமுறையில் நிகழ்ந்தேறின. மாவீரருக்கான பொதுச்சுடரை திரு.வேல்முருகன் அவர்கள் ஏற்றிவைத்தார்.

கடந்த காலங்களில் இல்லாதவாறு பேரெழுச்சியோடு இடம்பெற்ற இம் மாவீரர் நாள் நிகழ்வுகளில் தமிழகத்தின் பலபாகங்களிலும் இருந்து பல்லாயிரக்கணக்காண மக்கள் கலந்துகொண்டிருந்தனர்.

குறிப்பாக பெருமளவான இளைஞர்களும், யுவதிகளும் உணர்வெழுச்சியோடு நிகழ்வில் கலந்துகொண்ட்அதோடு பெரும்பாலான நிகழ்வுகள் இளையோரால் ஒழுங்கமைக்கப்பட்டு நடாத்தப்பட்டிருந்தமையும் அவதானிக்கமுடிந்தது.

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின் தமிழர் தாயகத்தில் ஏற்பட்ட பேரழிவும், அதன் பின்னரான மாவீரர் துயிலுமில்ல அழிப்புக்களும், தமிழர் வரலாற்று வாழ்வாதார சின்னங்கள் சிதைக்கப்பட்டு நிர்மூலமாக்கப்பட்டும் வரும் நிலை கண்டு கொதித்தெழுந்து தமிழினமாய் உலகப் பரப்பெங்கும் வாழும் தமிழர்கள் உணவெழுச்சியோடு போராட்டங்களையும் எழுச்சி நிகழ்வுகளையும், வீரவணக்க நிகழ்வுகளையும் நடாத்திவருவதும் அவை அதிகரித்துச் செல்வதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் தமிழீழத் தேசியக்கொடி ஏற்றப்பட்டு நாள்முழுவதும் நிகழ்வுகள் இடம்பெற்றதும், புலிகளின் குரல் வானொலியில் வெளியான தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர்நாள் அறிக்கையின் ஒலிவடிவம் ஒலிக்கவிடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர் நாள் 2011 நிகழ்வுகள் Kanchepuram%2B27%2B1தமிழகத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர் நாள் 2011 நிகழ்வுகள் Kanchepuram%2B27%2B2தமிழகத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர் நாள் 2011 நிகழ்வுகள் Kanchepuram%2B27%2B3தமிழகத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர் நாள் 2011 நிகழ்வுகள் Kanchepuram%2B27%2B4தமிழகத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர் நாள் 2011 நிகழ்வுகள் Kanchepuram%2B27%2B5தமிழகத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர் நாள் 2011 நிகழ்வுகள் Kanchepuram%2B27%2B6தமிழகத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர் நாள் 2011 நிகழ்வுகள் Kanchepuram%2B27%2B7தமிழகத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர் நாள் 2011 நிகழ்வுகள் Ee1தமிழகத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர் நாள் 2011 நிகழ்வுகள் Ee2தமிழகத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர் நாள் 2011 நிகழ்வுகள் Ee3தமிழகத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர் நாள் 2011 நிகழ்வுகள் Ee4தமிழகத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர் நாள் 2011 நிகழ்வுகள் Ee5தமிழகத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர் நாள் 2011 நிகழ்வுகள் Ee6தமிழகத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர் நாள் 2011 நிகழ்வுகள் Ee7தமிழகத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர் நாள் 2011 நிகழ்வுகள் Ee8தமிழகத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர் நாள் 2011 நிகழ்வுகள் Ee9

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Dec 01, 2011 11:59 pm

புகைப்பட பகிர்வுக்கு மிக்க நன்றி ...



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri Dec 02, 2011 12:17 am

மிகுந்த நெகிழ்சியாக உள்ளது. நன்றிகள்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக