புதிய பதிவுகள்
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
by ayyasamy ram Today at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
viyasan | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்திய கடலோர காவல்படைக்கு ஜெயலலிதா கண்டனம்
Page 1 of 1 •
மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில், இலங்கை கடல்பகுதியில், தமிழக மீனவர்கள் நுழைந்து மீன் பிடிக்க செல்கிறார்கள் என்று இந்திய கடலோர காவல்படை கூறியிருப்பதற்கு கடுமையான கண்டனம் தெரிவித்து, பிரதமர் மன்மோகன்சிங்குக்கு, முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து நேற்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா, பிரதமர் மன்மோகன்சிங்குக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
பிரமாண வாக்குமூலம் தாக்கல்
பாக் ஜலஜந்தியில் தங்கள் பிழைப்புக்காக மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க, இந்திய கடலோர காவல்படைக்கு உத்தரவிட வேண்டும் என்றுகூறி, சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளையில் ஒரு பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருப்பதை உங்கள் கவனத்துக்கு கொண்டுவர விரும்புகிறேன்.
இந்த வழக்கில் கோர்ட்டில், இந்திய கடலோர காவல்படை ஒரு பதில் பிரமாண வாக்குமூலத்தை தாக்கல் செய்துள்ளது. அதில், தமிழக மீனவர்கள் சர்வதேச கடல் எல்லையை தாண்டி, இலங்கை கடல் பகுதிக்குள் சென்று அந்த நாட்டில் தடை செய்யப்பட்ட மீன் வலைகளை பயன்படுத்தி மீன் பிடிக்கிறார்கள் என்று கூறியுள்ளது.
நினைவுபடுத்த விரும்புகிறேன்
இதுமட்டுமல்லாமல், இந்திய-இலங்கை சர்வதேச கடல் எல்லையில் இருந்து 5 கடல் மைல் தூரத்தை மீன்பிடிக்க தடை மண்டலமாக தமிழ்நாடு அறிவிக்க வேண்டும் என்றும், இதை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், இந்த பிரமாண வாக்குமூலத்தில் இந்திய கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.
கோர்ட்டுக்கு முன்பு இந்திய கடலோர காவல்படை இப்படியொரு முரண்பாடான, இயற்கைக்கு விரோதமான, கொடுமையான ஒரு நிலைப்பாட்டை எடுத்ததற்கு, என்னுடைய எதிர்ப்பை தெரிவித்துக்கொள்கிறேன். இதுகுறித்து எனது அரசாங்கத்தின் நிலைப்பாட்டை டெல்லியில் உங்களிடம் 14.6.2011 அன்று கொடுத்த மனுவில் விரிவாக தெரிவித்திருக்கிறேன் என்பதை உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். அதை மீண்டும் நினைவுபடுத்த விரும்புகிறேன்.
கண்டனம்
காலாகாலமாக எந்த வித பூகோள அல்லது அரசியல் எல்லைகளும் இல்லாமல், பாக் ஜலஜந்தியில் தமிழக மீனவர்கள் பாரம்பரியமாக மீன்பிடித்து வருகிறார்கள். இந்திய மற்றும் இலங்கையின் அதிகாரிகளை கொண்ட இணை பணிக்குழுவில் விவாதித்து எடுத்த பரஸ்பர சம்மதத்தின் அடிப்படையில், இருதரப்புமே, இருநாடுகளின் கடல் பகுதியில் மீன்பிடிக்க அனுமதிக்கலாம் என்று நான் அறிகிறேன்.
நிலைமை இவ்வாறு இருக்க, இந்திய கடலோர காவல்படை இப்படியொரு கண்டனத்துக்குரிய நிலையை வெளிப்படையாக எடுத்திருப்பது உண்மையிலேயே மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது.
நடவடிக்கை எடுக்கவேண்டும்
இந்த நிலைப்பாடு நடைமுறைப்படுத்தப்பட்டால், தமிழக மீனவர்கள் மீன்பிடிப்பதை நிறுத்திவிட்டு, பட்டினியால்தான் கிடக்கவேண்டும். மத்திய அரசாங்கத்தின் எண்ணம் அதுவல்ல என்று நான் நம்புகிறேன்.
எனவே, திரும்ப சரிசெய்ய முடியாத ஒரு பாதிப்பு ஏற்படுவதற்கு முன்னால், சம்பந்தப்பட்ட கோர்ட்டில் உடனடியாக இந்த நிலைப்பாட்டை சரிசெய்ய தொடர்புடைய அதிகாரிகளுக்கு உத்தரவிடும்படி உங்களை நான் கேட்டுக்கொள்கிறேன்.
மேற்கண்டவாறு அந்த கடிதத்தில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
தினதந்தி
இதுகுறித்து நேற்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா, பிரதமர் மன்மோகன்சிங்குக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
பிரமாண வாக்குமூலம் தாக்கல்
பாக் ஜலஜந்தியில் தங்கள் பிழைப்புக்காக மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க, இந்திய கடலோர காவல்படைக்கு உத்தரவிட வேண்டும் என்றுகூறி, சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளையில் ஒரு பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருப்பதை உங்கள் கவனத்துக்கு கொண்டுவர விரும்புகிறேன்.
இந்த வழக்கில் கோர்ட்டில், இந்திய கடலோர காவல்படை ஒரு பதில் பிரமாண வாக்குமூலத்தை தாக்கல் செய்துள்ளது. அதில், தமிழக மீனவர்கள் சர்வதேச கடல் எல்லையை தாண்டி, இலங்கை கடல் பகுதிக்குள் சென்று அந்த நாட்டில் தடை செய்யப்பட்ட மீன் வலைகளை பயன்படுத்தி மீன் பிடிக்கிறார்கள் என்று கூறியுள்ளது.
நினைவுபடுத்த விரும்புகிறேன்
இதுமட்டுமல்லாமல், இந்திய-இலங்கை சர்வதேச கடல் எல்லையில் இருந்து 5 கடல் மைல் தூரத்தை மீன்பிடிக்க தடை மண்டலமாக தமிழ்நாடு அறிவிக்க வேண்டும் என்றும், இதை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், இந்த பிரமாண வாக்குமூலத்தில் இந்திய கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.
கோர்ட்டுக்கு முன்பு இந்திய கடலோர காவல்படை இப்படியொரு முரண்பாடான, இயற்கைக்கு விரோதமான, கொடுமையான ஒரு நிலைப்பாட்டை எடுத்ததற்கு, என்னுடைய எதிர்ப்பை தெரிவித்துக்கொள்கிறேன். இதுகுறித்து எனது அரசாங்கத்தின் நிலைப்பாட்டை டெல்லியில் உங்களிடம் 14.6.2011 அன்று கொடுத்த மனுவில் விரிவாக தெரிவித்திருக்கிறேன் என்பதை உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். அதை மீண்டும் நினைவுபடுத்த விரும்புகிறேன்.
கண்டனம்
காலாகாலமாக எந்த வித பூகோள அல்லது அரசியல் எல்லைகளும் இல்லாமல், பாக் ஜலஜந்தியில் தமிழக மீனவர்கள் பாரம்பரியமாக மீன்பிடித்து வருகிறார்கள். இந்திய மற்றும் இலங்கையின் அதிகாரிகளை கொண்ட இணை பணிக்குழுவில் விவாதித்து எடுத்த பரஸ்பர சம்மதத்தின் அடிப்படையில், இருதரப்புமே, இருநாடுகளின் கடல் பகுதியில் மீன்பிடிக்க அனுமதிக்கலாம் என்று நான் அறிகிறேன்.
நிலைமை இவ்வாறு இருக்க, இந்திய கடலோர காவல்படை இப்படியொரு கண்டனத்துக்குரிய நிலையை வெளிப்படையாக எடுத்திருப்பது உண்மையிலேயே மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது.
நடவடிக்கை எடுக்கவேண்டும்
இந்த நிலைப்பாடு நடைமுறைப்படுத்தப்பட்டால், தமிழக மீனவர்கள் மீன்பிடிப்பதை நிறுத்திவிட்டு, பட்டினியால்தான் கிடக்கவேண்டும். மத்திய அரசாங்கத்தின் எண்ணம் அதுவல்ல என்று நான் நம்புகிறேன்.
எனவே, திரும்ப சரிசெய்ய முடியாத ஒரு பாதிப்பு ஏற்படுவதற்கு முன்னால், சம்பந்தப்பட்ட கோர்ட்டில் உடனடியாக இந்த நிலைப்பாட்டை சரிசெய்ய தொடர்புடைய அதிகாரிகளுக்கு உத்தரவிடும்படி உங்களை நான் கேட்டுக்கொள்கிறேன்.
மேற்கண்டவாறு அந்த கடிதத்தில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
தினதந்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
» மன்னிப்பு கேட்டது இந்திய கடலோர காவல்படை
» மாலத்தீவில் இந்திய கம்ப்யூட்டர் ஆசிரியை கொடூர கும்பலால் பாலியல் பலாத்காரம். இந்திய அரசு கடும் கண்டனம்
» இந்தியாகடலில் தத்தளித்த பாகிஸ்தான் கமாண்டோக்களை மீட்டது இந்திய கடலோர காவல்படை
» இந்திய கடலோர காவல் படை மீது இலங்கை கடற்படை துப்பாக்கி சூடு:
» ஜெயலலிதா-விஜயகாந்துக்கு ராமதாஸ் கண்டனம்: கருணாநிதியை விமர்சிப்பதா?
» மாலத்தீவில் இந்திய கம்ப்யூட்டர் ஆசிரியை கொடூர கும்பலால் பாலியல் பலாத்காரம். இந்திய அரசு கடும் கண்டனம்
» இந்தியாகடலில் தத்தளித்த பாகிஸ்தான் கமாண்டோக்களை மீட்டது இந்திய கடலோர காவல்படை
» இந்திய கடலோர காவல் படை மீது இலங்கை கடற்படை துப்பாக்கி சூடு:
» ஜெயலலிதா-விஜயகாந்துக்கு ராமதாஸ் கண்டனம்: கருணாநிதியை விமர்சிப்பதா?
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|