புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by T.N.Balasubramanian Today at 7:44 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தினமும் நடந்தால் நோயின்றி வாழலாம் Poll_c10தினமும் நடந்தால் நோயின்றி வாழலாம் Poll_m10தினமும் நடந்தால் நோயின்றி வாழலாம் Poll_c10 
58 Posts - 59%
heezulia
தினமும் நடந்தால் நோயின்றி வாழலாம் Poll_c10தினமும் நடந்தால் நோயின்றி வாழலாம் Poll_m10தினமும் நடந்தால் நோயின்றி வாழலாம் Poll_c10 
23 Posts - 23%
mohamed nizamudeen
தினமும் நடந்தால் நோயின்றி வாழலாம் Poll_c10தினமும் நடந்தால் நோயின்றி வாழலாம் Poll_m10தினமும் நடந்தால் நோயின்றி வாழலாம் Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
தினமும் நடந்தால் நோயின்றி வாழலாம் Poll_c10தினமும் நடந்தால் நோயின்றி வாழலாம் Poll_m10தினமும் நடந்தால் நோயின்றி வாழலாம் Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
தினமும் நடந்தால் நோயின்றி வாழலாம் Poll_c10தினமும் நடந்தால் நோயின்றி வாழலாம் Poll_m10தினமும் நடந்தால் நோயின்றி வாழலாம் Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
தினமும் நடந்தால் நோயின்றி வாழலாம் Poll_c10தினமும் நடந்தால் நோயின்றி வாழலாம் Poll_m10தினமும் நடந்தால் நோயின்றி வாழலாம் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
தினமும் நடந்தால் நோயின்றி வாழலாம் Poll_c10தினமும் நடந்தால் நோயின்றி வாழலாம் Poll_m10தினமும் நடந்தால் நோயின்றி வாழலாம் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
தினமும் நடந்தால் நோயின்றி வாழலாம் Poll_c10தினமும் நடந்தால் நோயின்றி வாழலாம் Poll_m10தினமும் நடந்தால் நோயின்றி வாழலாம் Poll_c10 
1 Post - 1%
Guna.D
தினமும் நடந்தால் நோயின்றி வாழலாம் Poll_c10தினமும் நடந்தால் நோயின்றி வாழலாம் Poll_m10தினமும் நடந்தால் நோயின்றி வாழலாம் Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
தினமும் நடந்தால் நோயின்றி வாழலாம் Poll_c10தினமும் நடந்தால் நோயின்றி வாழலாம் Poll_m10தினமும் நடந்தால் நோயின்றி வாழலாம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தினமும் நடந்தால் நோயின்றி வாழலாம் Poll_c10தினமும் நடந்தால் நோயின்றி வாழலாம் Poll_m10தினமும் நடந்தால் நோயின்றி வாழலாம் Poll_c10 
53 Posts - 59%
heezulia
தினமும் நடந்தால் நோயின்றி வாழலாம் Poll_c10தினமும் நடந்தால் நோயின்றி வாழலாம் Poll_m10தினமும் நடந்தால் நோயின்றி வாழலாம் Poll_c10 
21 Posts - 23%
mohamed nizamudeen
தினமும் நடந்தால் நோயின்றி வாழலாம் Poll_c10தினமும் நடந்தால் நோயின்றி வாழலாம் Poll_m10தினமும் நடந்தால் நோயின்றி வாழலாம் Poll_c10 
5 Posts - 6%
dhilipdsp
தினமும் நடந்தால் நோயின்றி வாழலாம் Poll_c10தினமும் நடந்தால் நோயின்றி வாழலாம் Poll_m10தினமும் நடந்தால் நோயின்றி வாழலாம் Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
தினமும் நடந்தால் நோயின்றி வாழலாம் Poll_c10தினமும் நடந்தால் நோயின்றி வாழலாம் Poll_m10தினமும் நடந்தால் நோயின்றி வாழலாம் Poll_c10 
2 Posts - 2%
Guna.D
தினமும் நடந்தால் நோயின்றி வாழலாம் Poll_c10தினமும் நடந்தால் நோயின்றி வாழலாம் Poll_m10தினமும் நடந்தால் நோயின்றி வாழலாம் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
தினமும் நடந்தால் நோயின்றி வாழலாம் Poll_c10தினமும் நடந்தால் நோயின்றி வாழலாம் Poll_m10தினமும் நடந்தால் நோயின்றி வாழலாம் Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
தினமும் நடந்தால் நோயின்றி வாழலாம் Poll_c10தினமும் நடந்தால் நோயின்றி வாழலாம் Poll_m10தினமும் நடந்தால் நோயின்றி வாழலாம் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
தினமும் நடந்தால் நோயின்றி வாழலாம் Poll_c10தினமும் நடந்தால் நோயின்றி வாழலாம் Poll_m10தினமும் நடந்தால் நோயின்றி வாழலாம் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
தினமும் நடந்தால் நோயின்றி வாழலாம் Poll_c10தினமும் நடந்தால் நோயின்றி வாழலாம் Poll_m10தினமும் நடந்தால் நோயின்றி வாழலாம் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தினமும் நடந்தால் நோயின்றி வாழலாம்


   
   

Page 1 of 2 1, 2  Next

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Sun Nov 27, 2011 8:50 pm

தினமும் நடந்தால் நோயின்றி வாழலாம்


தினமும் நடந்தால் நோயின்றி வாழலாம் 27-walking-exercise300









‘நோயற்ற வாழ்வே
குறைவற்ற செல்வம்’ என்பது முன்னோர் வாக்கு. கோடி கோடியாய் பணம்
வைத்திருந்தாலும் அவற்றை அனுபவிக்க நோயில்லாத உடல் வேண்டும். எனவேதான்
நோய்கள் வராமல் உடலை காத்துக்கொள்வது அவசியம் என்கின்றனர் மருத்துவர்கள்.
நடைபயிற்சி மேற்கொள்பவர்களை நோய்கள் எளிதில் தாக்குவதில்லை என்றும்
கூறுகின்றனர்.

தினமும் தவறாமல் நடை பயிற்சி மேற்கொண்டால் எடை
குறையும், தசை வலுவடையும், இதயநோய்கள் எட்டிப்பார்க்காது, நீரிழிவு நோய்
கட்டுப்படும். ரத்த அழுத்தம் சீராகும், முதுகுவலி ஏற்படாது என்கின்றனர்
மருத்துவர்கள்.

கைகளை வீசி நடங்கள்

காலை 6
மணிக்கு முன் நடப்பது மிகவும் நல்லது. முடியாதவர்கள் மாலையில் நடக்கலாம்.
நடக்கும் போது கைகளை வீசி நடக்கவேண்டும். குறைந்த பட்சம் இரண்டு
கிலோமீட்டராவது நடந்த பின்னர் 5 நிமிடம் ஓய்வெடுக்க வேண்டும். பிறகு கைகளை
பத்துமுறை நீட்டி மடக்க வேண்டும். பின்னர் இரண்டு டம்ளர் தண்ணீர்
குடித்துவிட்டு காலை வேலைகளை பார்க்கலாம்.

உடல் எடை குறையும்

உடல்
எடை அதிகரிப்பு என்பது இன்றைய கால கட்டத்தில் சாதரண ஒன்றாகிவிட்டது.
சரியான உடல் உழைப்பு இல்லாதது. இன்றைய இளைய தலைமுறையினர் அமர்ந்த
இடத்திலேயே வேலை பார்ப்பதால் உண்ணும் உணவு ஆங்காங்கே தங்கிவிடுகிறது.
இதனால் உடல் எடை கூடுகிறது. இவர்கள் தினமும் அரைமணி நேரம் நடை பயிற்சி
மேற்கொண்டால் உடல் எடை கட்டுக்குள் வரும். எனெனில் உடல் எடைதான் எண்ணற்ற
நோய்களின் பிறப்பிடமாக உள்ளது.

புத்துணர்ச்சி அடையும்

எடை
அதிகரிப்பினால் ஆங்காங்கே தசைகள் லூசாகி உடல் அமைப்பு சரியான வடிவமின்றி
காணப்படும். இவர்கள் நடை பயிற்சி மேற்கொள்வதன் மூலம் உடலில் உள்ள லூசான
தசைகள் வலுவடையும்.காலையில் மேற்கொள்ளும் நடை பயிற்சியினால் உடலும்
உள்ளமும் புத்துணர்ச்சி அடைகிறது.

நீரிழிவு கட்டுப்படும்

தினசரி
காலை, மாலை இருவேளை 45 நிமிடம் நடை பயிற்சி மேற்கொள்பவர்களுக்கு நீரிழிவு
நோய் கட்டுப்பாட்டிற்குள் வந்தது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. எனவே
நீரிழிவு நேயால் பாதிக்கப்பட்டவர்கள் கண்டிப்பாக நடை பயிற்சி
மேற்கொள்ளவேண்டும் என்பது மருத்துவர்களின் அறிவுரை.

கொழுப்பு குறையும்

நடைபயிற்சியின்
மூலம் உடலில் தேவையற்ற இடங்களில் சேர்ந்துள்ள கொழுப்பு குறைகிறது. ரத்த
நாளங்களில் கொழுப்பு குறைவதால் ரத்த ஓட்டம் சீராகிறது. இதனால் இதயநோய்
பாதிப்பு குறைகிறது. ரத்த அழுத்த நோய் கட்டுப்படும்.

முதுகு வலி எட்டிப்பார்க்காது

ஒரே
இடத்தில் அமர்ந்து கொண்டே வேலை பார்ப்பதால் ஒரு சிலர் முதுகு வலி
கழுத்துவலியினால் பாதிக்கப்படுவர். அவர்களுக்கு நடைபயிற்சி சிறந்த
தீர்வாகும். காலை நேரத்தில் மேற்கொள்ளும் நடைபயிற்சி முதுகுவலியை தூர
விரட்டும்.

குழந்தை பேறு கிடைக்கும்

நடை
பயிற்சியினால் தீராத சிக்கல்களுக்கும் கூட தீர்வு கிடைத்திருக்கிறது.
குழந்தையில்லாத தம்பதியர் கூட சீரான நடைபயிற்சி மேற்கொண்டதன் மூலம் குழந்தை
பேறு பெற்றதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

thatstamil



ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
மிதுனா
மிதுனா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011

Postமிதுனா Sun Nov 27, 2011 9:08 pm

நல்லதகவல் நன்றி முஹைதீன்

ஆனால் நடக்கத்தான் இடம் இல்லை

சாலையில் நடந்தால் வாகனங்களின் தொல்லை

பார்க்கில் நடந்தால் ரோட் சைடு ரோமியோக்கள் தொல்லை

வீட்டில் நடக்க இடம் இல்லை

ஜிம் போய் நடந்தால் உடல் எடை குறைக்கிறதோ இல்லையோ
பாக்கெட்டில் உள்ள பணம் குறைந்து விடுகிறது

அப்புறம் எப்படிதான் நடப்பது ?

முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Mon Nov 28, 2011 8:32 am

எல்லோரும் பயன் பெறலாம்

விழிப்புணர்வு தகவலை பகிர்ந்தமைக்கு நன்றி.



http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Nov 28, 2011 9:13 am

நல்ல தகவல் புன்னகை நன்றி நண்பரே ! நன்றி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Nov 28, 2011 9:14 am

மிதுனா wrote:நல்லதகவல் நன்றி முஹைதீன்

ஆனால் நடக்கத்தான் இடம் இல்லை

சாலையில் நடந்தால் வாகனங்களின் தொல்லை

பார்க்கில் நடந்தால் ரோட் சைடு ரோமியோக்கள் தொல்லை

வீட்டில் நடக்க இடம் இல்லை

ஜிம் போய் நடந்தால் உடல் எடை குறைக்கிறதோ இல்லையோ
பாக்கெட்டில் உள்ள பணம் குறைந்து விடுகிறது

அப்புறம் எப்படிதான் நடப்பது ?

ரொம்ப கஷ்டப்பட்டுட்டீங்க போல இருக்கு புன்னகை ஆனால் நீங்கள் சொல்வது ரொம்ப வாஸ்தவம் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Nov 28, 2011 12:21 pm

முஹைதீன் மகிழ்ச்சி மகிழ்ச்சி நானும் செய்து கொண்டு தான் இருக்கிறேன்..
மிதுனா wrote:ஆனால் நடக்கத்தான் இடம் இல்லை
சாலையில் நடந்தால் வாகனங்களின் தொல்லை
பார்க்கில் நடந்தால் ரோட் சைடு ரோமியோக்கள் தொல்லை
வீட்டில் நடக்க இடம் இல்லை
ஜிம் போய் நடந்தால் உடல் எடை குறைக்கிறதோ இல்லையோ
பாக்கெட்டில் உள்ள பணம் குறைந்து விடுகிறது
அப்புறம் எப்படிதான் நடப்பது ?
ஊர்ல நாலு பேர் கிட்ட கடன் வாங்கி பாருங்க.. அப்புறம் நடைபயிற்சி என்ன ஒட்டமே வரும் சிப்பு வருது சிப்பு வருது




தினமும் நடந்தால் நோயின்றி வாழலாம் Power-Star-Srinivasan
மிதுனா
மிதுனா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011

Postமிதுனா Mon Nov 28, 2011 12:33 pm

krishnaamma wrote:
ரொம்ப கஷ்டப்பட்டுட்டீங்க போல இருக்கு புன்னகை ஆனால் நீங்கள் சொல்வது ரொம்ப வாஸ்தவம் புன்னகை

ஆமா கிருஷ் , இந்த டாக்டர்சுக்கென்ன ஈஸியா சொல்லீடுறாங்க என்ன கொடுமை சார் இது

தினமும் வாக்கிங் போங்கன்னு , நம்ம கஷ்டம் நமக்கில்ல தெரியும் சோகம்

இது அத்தனைக்கும் மேல இன்னொரு மகா பெரிய கஷ்டம் ஒண்ணு இருக்கு அழுகை

வாக்கிங் போகணுமுன்ன காலையில சீக்கிரமா வேற எழுந்துக்கனுமாம் அதிர்ச்சி

இதெல்லாம் அநியாயமில்ல அநியாயம்

மிதுனா
மிதுனா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011

Postமிதுனா Mon Nov 28, 2011 12:37 pm

பிளேடு பக்கிரி wrote:
ஊர்ல நாலு பேர் கிட்ட கடன் வாங்கி பாருங்க.. அப்புறம் நடைபயிற்சி என்ன ஒட்டமே வரும் சிப்பு வருது சிப்பு வருது

யாரு இங்கே நமக்கு கடன் கொடுக்குறாங்க ? சோகம்

எல்லாம் நம்மகிட்ட இல்ல கடன் கேட்கறாங்க , எங்க நாம அவங்க கிட்ட கேட்டுட்டா என்ன பன்றதுன்னு நமக்கு முந்திக்கிட்டு நம்ம கிட்டையே கடன் கேட்குறாங்க என்ன கொடுமை சார் இது

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Nov 28, 2011 12:44 pm

மிதுனா wrote:
பிளேடு பக்கிரி wrote:
ஊர்ல நாலு பேர் கிட்ட கடன் வாங்கி பாருங்க.. அப்புறம் நடைபயிற்சி என்ன ஒட்டமே வரும் சிப்பு வருது சிப்பு வருது

யாரு இங்கே நமக்கு கடன் கொடுக்குறாங்க ? சோகம்

எல்லாம் நம்மகிட்ட இல்ல கடன் கேட்கறாங்க , எங்க நாம அவங்க கிட்ட கேட்டுட்டா என்ன பன்றதுன்னு நமக்கு முந்திக்கிட்டு நம்ம கிட்டையே கடன் கேட்குறாங்க என்ன கொடுமை சார் இது
ஊர்ல அப்ப உன்னை எல்லாரும் நல்லா புரிஞ்சு வச்சிருக்கிறாங்க சிப்பு வருது




தினமும் நடந்தால் நோயின்றி வாழலாம் Power-Star-Srinivasan
மிதுனா
மிதுனா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011

Postமிதுனா Mon Nov 28, 2011 12:47 pm

பிளேடு பக்கிரி wrote:
மிதுனா wrote:
பிளேடு பக்கிரி wrote:
ஊர்ல நாலு பேர் கிட்ட கடன் வாங்கி பாருங்க.. அப்புறம் நடைபயிற்சி என்ன ஒட்டமே வரும் சிப்பு வருது சிப்பு வருது

யாரு இங்கே நமக்கு கடன் கொடுக்குறாங்க ? சோகம்

எல்லாம் நம்மகிட்ட இல்ல கடன் கேட்கறாங்க , எங்க நாம அவங்க கிட்ட கேட்டுட்டா என்ன பன்றதுன்னு நமக்கு முந்திக்கிட்டு நம்ம கிட்டையே கடன் கேட்குறாங்க என்ன கொடுமை சார் இது
ஊர்ல அப்ப உன்னை எல்லாரும் நல்லா புரிஞ்சு வச்சிருக்கிறாங்க சிப்பு வருது

அண்ணே பிளேடு அண்ணே , உங்க சங்கதியும் இதேதானே ? சிப்பு வருது

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக