புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Today at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாவணிக் காற்றில் கவிதைகள் .. Poll_c10தாவணிக் காற்றில் கவிதைகள் .. Poll_m10தாவணிக் காற்றில் கவிதைகள் .. Poll_c10 
62 Posts - 63%
heezulia
தாவணிக் காற்றில் கவிதைகள் .. Poll_c10தாவணிக் காற்றில் கவிதைகள் .. Poll_m10தாவணிக் காற்றில் கவிதைகள் .. Poll_c10 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
தாவணிக் காற்றில் கவிதைகள் .. Poll_c10தாவணிக் காற்றில் கவிதைகள் .. Poll_m10தாவணிக் காற்றில் கவிதைகள் .. Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
தாவணிக் காற்றில் கவிதைகள் .. Poll_c10தாவணிக் காற்றில் கவிதைகள் .. Poll_m10தாவணிக் காற்றில் கவிதைகள் .. Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
தாவணிக் காற்றில் கவிதைகள் .. Poll_c10தாவணிக் காற்றில் கவிதைகள் .. Poll_m10தாவணிக் காற்றில் கவிதைகள் .. Poll_c10 
1 Post - 1%
viyasan
தாவணிக் காற்றில் கவிதைகள் .. Poll_c10தாவணிக் காற்றில் கவிதைகள் .. Poll_m10தாவணிக் காற்றில் கவிதைகள் .. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாவணிக் காற்றில் கவிதைகள் .. Poll_c10தாவணிக் காற்றில் கவிதைகள் .. Poll_m10தாவணிக் காற்றில் கவிதைகள் .. Poll_c10 
254 Posts - 44%
heezulia
தாவணிக் காற்றில் கவிதைகள் .. Poll_c10தாவணிக் காற்றில் கவிதைகள் .. Poll_m10தாவணிக் காற்றில் கவிதைகள் .. Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
தாவணிக் காற்றில் கவிதைகள் .. Poll_c10தாவணிக் காற்றில் கவிதைகள் .. Poll_m10தாவணிக் காற்றில் கவிதைகள் .. Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
தாவணிக் காற்றில் கவிதைகள் .. Poll_c10தாவணிக் காற்றில் கவிதைகள் .. Poll_m10தாவணிக் காற்றில் கவிதைகள் .. Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
தாவணிக் காற்றில் கவிதைகள் .. Poll_c10தாவணிக் காற்றில் கவிதைகள் .. Poll_m10தாவணிக் காற்றில் கவிதைகள் .. Poll_c10 
15 Posts - 3%
prajai
தாவணிக் காற்றில் கவிதைகள் .. Poll_c10தாவணிக் காற்றில் கவிதைகள் .. Poll_m10தாவணிக் காற்றில் கவிதைகள் .. Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
தாவணிக் காற்றில் கவிதைகள் .. Poll_c10தாவணிக் காற்றில் கவிதைகள் .. Poll_m10தாவணிக் காற்றில் கவிதைகள் .. Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
தாவணிக் காற்றில் கவிதைகள் .. Poll_c10தாவணிக் காற்றில் கவிதைகள் .. Poll_m10தாவணிக் காற்றில் கவிதைகள் .. Poll_c10 
7 Posts - 1%
Guna.D
தாவணிக் காற்றில் கவிதைகள் .. Poll_c10தாவணிக் காற்றில் கவிதைகள் .. Poll_m10தாவணிக் காற்றில் கவிதைகள் .. Poll_c10 
7 Posts - 1%
mruthun
தாவணிக் காற்றில் கவிதைகள் .. Poll_c10தாவணிக் காற்றில் கவிதைகள் .. Poll_m10தாவணிக் காற்றில் கவிதைகள் .. Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாவணிக் காற்றில் கவிதைகள் ..


   
   
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sat Sep 26, 2009 5:38 pm

தாவணிக்காற்றில்.....கவிதை.


அழகே உன் சுவடு மறக்க
மரணம் போதுமடி.
அழகாய் உன் உதடு திறக்க
மலர்கள் நாணுமடி.

கழுகாய் உனை சுற்றி வந்தும்
போஜனம் இல்லையடி.
மெழுகாய் எனை உருக்கிவிட்டேன்
இனி ஜீவிதம் இல்லையடி.

நீ பிறக்கும் முன் பூத்தவை எல்லாம்
பூக்கள் இல்லையடி.
நீ பிறந்த பின்னும் பூக்கும் பூக்கள்
துணிச்சல் உள்ளதடி.

உன் பாதம் பட்டால் பூமிக்கு வியர்க்குதடி
அந்த வரம் இல்லையென வானமே அழுகுதடி.

உன்னை கவிதையாய் எழுத
காகிதங்கள் அலையுதடி.
உன் பெயர் மட்டும் எழுதினேன்
அது கற்கண்டாய் இனிக்குதடி.

உனை மறக்க நினைக்கும் ஒவ்வொரு நாளும்
நரகம் நரகமடி.
ஆதலால் அழகே உன் சுவடு மறக்க
மரணம் போதுமடி!!!

அன்பே
ஒரே ஒரு காரணம் சொல்
என்னை வெறுப்பதற்கு

அப்போதும்
ஆயிரம் காரணம் சொல்வேன்
உன்னை நேசிப்பதற்கு.


தாவணிக் காற்றில் கவிதைகள் .. Kavidhai



நெஜமாங்க நம்புங்க...இந்த அழகிய பாத்து எழுதின கவிதை தான்.

















விதி
எல்லோரும் படித்தார்கள்
நான் பள்ளிக்கூடம் மட்டும் போனேன்!

எல்லோரும் சம்பாதித்தார்கள்
நான் வேலைக்கு மட்டும் போனேன் !!

எல்லோரும் திருமணம் செய்து கொண்டார்கள்
நான் காதலிக்க மட்டும் செய்தேன் !

எல்லோரும் பிள்ளை பெற்றுக்கொண்டார்கள்
நான் உடலுறவு மட்டும் கொண்டேன்!

எல்லோரும் தற்கொலைக்கு முயன்றார்கள்
நான் மட்டும் மரித்துப்போனேன்!!!


பூக்காரி
ஒற்றை காலோடு
பூக்கள் என்ன ஓடியா போய்விடும்

ஏன் கட்டி வைக்கிறீர்கள்.



கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Sat Sep 26, 2009 8:12 pm

என்னை ஏன்
கட்டி வைக்கிறீர்கள்...
ஒற்றைக்கால் பூக்கள்!

என்ன மீனு இப்படி எழுதினால் ஹைக்கூ நன்றாக இருக்கும்!
...கா.ந.கல்யாணசுந்தரம்.

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sat Sep 26, 2009 9:03 pm

Kaa Na Kalyanasundaram wrote:என்னை ஏன்
கட்டி வைக்கிறீர்கள்...
ஒற்றைக்கால் பூக்கள்!

என்ன மீனு இப்படி எழுதினால் ஹைக்கூ நன்றாக இருக்கும்!
...கா.ந.கல்யாணசுந்தரம்.

அருமை கல்யாணம்..நீங்க சொன்னதுதான் சிறப்பு ..



வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Sat Sep 26, 2009 10:38 pm

மீனு wrote:விதி

எல்லோரும் படித்தார்கள்
நான் பள்ளிக்கூடம் மட்டும் போனேன்!

எல்லோரும் சம்பாதித்தார்கள்
நான் வேலைக்கு மட்டும் போனேன் !!

எல்லோரும் திருமணம் செய்து கொண்டார்கள்
நான் காதலிக்க மட்டும் செய்தேன் !

எல்லோரும் பிள்ளை பெற்றுக்கொண்டார்கள்
நான் உடலுறவு மட்டும் கொண்டேன்!

எல்லோரும் தற்கொலைக்கு முயன்றார்கள்
நான் மட்டும் மரித்துப்போனேன்!!!

ப்படி சிலருக்கு வலித்துக் கொண்டிருக்கும் உணர்வுகளை கூட கவிதையாய் படைத்தாவது ஆறுதல் சொல்லும் அக்கறை நல்ல கவிஞனுக்கே உண்டு. மன்னிக்கவும் இது போன்ற நல்ல கவிதாயினிக்கும் உண்டு. வாழ்த்துக்கள் சகோதரி உங்களின் அதிக பட்ச கவிதைகளை வாசிக்கிறேன். வார்த்தைகளின் வேகமும் அழுத்தமும் மனதை வருடாமலும் அழுத்தாமலுமில்லை சகோதரியே! நிறைய எழுதுங்கள் காலம் வெல்வீர்கள்!

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sat Sep 26, 2009 10:40 pm

இந்த கவிதை மீனு எழுதலை வித்யாசாகர் ,படித்ததில் பிடித்தவை இவை..உங்கள் பாராட்டுக்கள் இந்த கவிதை எழுதியவர்களுக்கே சென்றடையும்..நன்றிகள் விட்யாசார்..



வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Sat Sep 26, 2009 11:27 pm

பாவனையிலும் படைப்பாளி உருவாகலாம் மீனு, அவருக்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள்!

நிறைய எழுதுங்கள் காலம் வெல்வீர்கள்!

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக