Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan | ||||
eraeravi | ||||
sureshyeskay |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
"லைக்' என்கிற உளவாளி! பேஸ்புக் ஒரு பார்வை
+5
கேசவன்
கே. பாலா
Dr.சுந்தரராஜ் தயாளன்
சிவா
இளமாறன்
9 posters
Page 1 of 1
"லைக்' என்கிற உளவாளி! பேஸ்புக் ஒரு பார்வை
"லைக்' என்கிற உளவாளி!
கனம் நீதிபதி அவர்களே, விவாகரத்துப் பெறப்போகும் எனது கட்சிக்காரரின் பேஸ்புக் கடவுச் சொல்லை உடனடியாக வழங்கிட அவரது மனைவிக்கு உத்தரவிட வேண்டும் என்று நீதிமன்றத்தில் வாதாடுகிறார் ஒரு வழக்குரைஞர்.
இந்தக் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிபதியும், கடவுச் சொல்லை ஒப்படைக்கும்படி ஆணையிடுகிறார். இது வெறும் கற்பனை என்று நினைத்து விடாதீர்கள். உண்மையிலேயே இப்படியொரு விசித்திரமான வழக்கு அமெரிக்காவில் நடந்தது. நமது நாட்டிலும் இது போன்ற வழக்குகளையும் தீர்ப்புகளையும் பார்க்கப் போகும் நாள் வெகுதொலைவில் இல்லை.
சொல்லப் போனால், வருங்காலத்தில் நீதிமன்றங்கள் சந்திக்கப் போகும் பெரும்பாலான வழக்குகள் ஏதாவது ஒருவகையில் சமூக வலைத்தளங்கள், மின்னஞ்சல்கள், வங்கி இணையக் கணக்குகள் போன்றவற்றின் கடவுச் சொல்லையும் உள்ளடக்கியதாகவே இருக்கப் போகின்றன. அந்த அளவுக்கு மக்களின் இணைய நடவடிக்கைகள் முக்கியத்துவம் பெற்றுக் கொண்டிருக்கின்றன.
ஆனால், தனிப்பட்ட தகவல்களைப் பகிர்ந்து கொள்வதில் மக்களிடம் இன்னமும் முதிர்ச்சி ஏற்படவில்லை. மக்களின் ரகசியங்களைப் பாதுகாக்கும் விஷயத்தில் சட்டங்களும் அசட்டையாகவே இருந்து கொண்டிருக்கின்றன.
இணையம் என்பது உண்மையான உலகத்தின் இன்னொரு பிரதி. இங்கு எல்லாம் நல்லவையாக இருக்க முடியாது. தீதென்றும் கருதிவிட முடியாது. நல்லவர்களைப் போலவே திருடர்களும் இணையத்தில் உலவுவார்கள். இந்தத் திருடர்களுக்கு நமது கடவுச் சொல், கிரெடிட் கார்டு விவரம் போன்றவற்றைக் களவாடுவதுதான் நோக்கம்.
அவற்றைக் கொண்டு பணத்தைத் திருடுவார்கள், தனிப்பட்ட ரகசியங்களை அறிந்து நமது நிம்மதியைக் குலைப்பார்கள். காவல்துறையையும், நீதிமன்றத்தையும் நாடும் முன்பே பேரழிவு நடந்து விடும்.
திருடர்கள், குறும்பர்களிடமிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கு எத்தனையோ வழிமுறைகள் இருக்கின்றன. ஆனால், இப்போது நமது பிரச்னை இந்தத் திருடர்கள் மட்டும் அல்ல. யாரை நம்பி நமது ரகசியங்கள் முழுவதையும் போட்டு வைக்கிறோமோ அந்த நிறுவனங்கள்தான்.
சமூக வலைத் தளங்கள், மின்னஞ்சல் சேவை அளிப்பவர்கள் என பலரும் மக்களின் தனிப்பட்ட தகவலைத் தவறாகப் பயன்படுத்துவோராக இருப்பதுதான் அதிர்ச்சியளிக்கும் உண்மை.
தனது "லைக்' பொத்தானால் பிரபலமானது பேஸ்புக். விரும்புவதற்கு பொத்தான் இருக்கிறதேயொழிய, வெறுப்பதற்கென்று எந்தப் பொத்தானும் கிடையாது. இந்த மாயஜால வித்தைதான் உலகின் 80 கோடி பேரை பேஸ்புக்கில் உறுப்பினராக்கியிருக்கிறது. அதில் பாதிக்கும் மேற்பட்டோரை அடிமையாக்கியிருக்கிறது.
இவர்களுக்குத் தங்களது புதுமனை புகுவிழா, காதுகுத்து, பிறந்த நாள் என எல்லாவற்றுக்கும் போஸ்டர் ஒட்டுவதற்குப் பயன்படுவது பேஸ்புக்கின் சுவர்கள்தான். கோபம், அழுகை, சிரிப்பு, மகிழ்ச்சி போன்ற அனைத்துவகையான உணர்ச்சிகளையும் இந்தச் சுவரில்தான் போட்டு வைப்பார்கள்.
நிஜ வாழ்க்கையில் பலர் முன்னிலையில் தங்களது சோகத்தை வெளிக்காட்டுவதற்குத் தயங்குவோர்கூட பேஸ்புக்கில் ஓவென ஒப்பாரி வைப்பார்கள்.
இப்படிப் பலருக்கு வீடாகவும், நண்பர்களைச் சந்திக்கும் இடமாகவும் இருக்கும் பேஸ்புக், தனது 80 கோடி உறுப்பினர்களையும் எப்போதும் கண்காணித்துக் கொண்டிருக்கிறது என்கிற தகவல் இப்போது வெளியாகியிருக்கிறது.
ஒரேயொருமுறை பேஸ்புக் இணையதளத்துக்குள் நுழைந்து விட்டால் போதும், அதன் பிறகு அங்கிருந்து முற்றிலும் வெளியேறிய பிறகும் அவர்கள் எந்தெந்த இணையதளங்களுக்குச் செல்கிறார்கள் என்பதை பேஸ்புக்கால் கண்காணிக்க முடியும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.
பெரும்பாலான இணையதளங்களில் பேஸ்புக்கின் லைக், ஷேர் பொத்தான்கள் ஒவ்வொரு பக்கத்திலும் இடம்பெற்றிருக்கும். இணையத்தில் நாம் படிக்கும் விஷயத்தை நமது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதற்கு பேஸ்புக் இணையதளம் இவற்றை வழங்கியிருக்கிறது. இந்தப் பொத்தான்கள்தான் உளவாளிகள் போலச் செயல்படுவதாகக் கருதப்படுகிறது. அவற்றைத் தொடாவிட்டால்கூட உளவுப் பணி நடந்து கொண்டுதான் இருக்கும்.
பேஸ்புக் தளத்தை மூடிவிட்டு வேறு தளங்களுக்குச் சென்றால், அங்கு இருக்கும் லைக் பொத்தான், நாம் எதைப் படித்துக் கொண்டிருக்கிறோம் என்பதை பேஸ்புக் நிறுவனத்துக்கு போட்டுக் கொடுத்துவிடும். கணினியில் இணையதளத்தின் தகவல்களைச் சேமித்து வைக்கும் குக்கீஸ், சூப்பர் குக்கீஸ் போன்றவற்றையும் இந்த "மோசடிக்காக' பேஸ்புக் பயன்படுத்துகிறது.
நாம் இணையத்தில் என்னென்ன பார்க்கிறோம் என்பதைத் தெரிந்து கொள்வதால் பேஸ்புக்காரர்களுக்கு என்ன லாபம் என்கிறீர்களா? இணையத்தில் உலவுவோரின் அரசியல் ரீதியிலான அணுகுமுறை, மத நம்பிக்கைகள், பாலியல் விருப்பங்கள், உடல் நலம், நோய் தொடர்பான தகவல்கள் போன்றவற்றைத் தெரிந்து கொண்டு அவற்றை விளம்பர நிறுவனங்களுக்கு விற்க முடியும். இந்தத் தகவலின் அடிப்படையிலேயே பேஸ்புக்கிலேயே விளம்பரம் செய்யவும் முடியும்.
இணையத்தில் அந்தரங்கம் என்பதே கிடையாது. அப்படி அந்தரங்கம் என்று அடையாளமிடப்பட்ட இடங்கள்கூட சம்பந்தப்பட்ட இணையதளங்களால் கண்காணிக்கப்படக்கூடியவைதான்.
இணையதள தகவல்களைத் திருடி விற்போருக்கு எத்தகைய தண்டனைகள் வழங்கப்படுகின்றவோ அதுபோன்ற கடுமையான தண்டனைகளும் கட்டுப்பாடுகளும் இணையதள நிறுவனங்களுக்கும் வழங்கப்பட வேண்டும்.
இல்லாவிட்டால், தங்களுக்குத் தெரியாமலேயே அந்தரங்கங்களை பொதுவெளியில் "ஷேர்' செய்து கொண்டிருக்கும், கண்டதையெல்லாம் "லைக்' செய்து கொண்டிருக்கும் அம்மாஞ்சிகளை யார்தான் பாதுகாப்பது?
கனம் நீதிபதி அவர்களே, விவாகரத்துப் பெறப்போகும் எனது கட்சிக்காரரின் பேஸ்புக் கடவுச் சொல்லை உடனடியாக வழங்கிட அவரது மனைவிக்கு உத்தரவிட வேண்டும் என்று நீதிமன்றத்தில் வாதாடுகிறார் ஒரு வழக்குரைஞர்.
இந்தக் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிபதியும், கடவுச் சொல்லை ஒப்படைக்கும்படி ஆணையிடுகிறார். இது வெறும் கற்பனை என்று நினைத்து விடாதீர்கள். உண்மையிலேயே இப்படியொரு விசித்திரமான வழக்கு அமெரிக்காவில் நடந்தது. நமது நாட்டிலும் இது போன்ற வழக்குகளையும் தீர்ப்புகளையும் பார்க்கப் போகும் நாள் வெகுதொலைவில் இல்லை.
சொல்லப் போனால், வருங்காலத்தில் நீதிமன்றங்கள் சந்திக்கப் போகும் பெரும்பாலான வழக்குகள் ஏதாவது ஒருவகையில் சமூக வலைத்தளங்கள், மின்னஞ்சல்கள், வங்கி இணையக் கணக்குகள் போன்றவற்றின் கடவுச் சொல்லையும் உள்ளடக்கியதாகவே இருக்கப் போகின்றன. அந்த அளவுக்கு மக்களின் இணைய நடவடிக்கைகள் முக்கியத்துவம் பெற்றுக் கொண்டிருக்கின்றன.
ஆனால், தனிப்பட்ட தகவல்களைப் பகிர்ந்து கொள்வதில் மக்களிடம் இன்னமும் முதிர்ச்சி ஏற்படவில்லை. மக்களின் ரகசியங்களைப் பாதுகாக்கும் விஷயத்தில் சட்டங்களும் அசட்டையாகவே இருந்து கொண்டிருக்கின்றன.
இணையம் என்பது உண்மையான உலகத்தின் இன்னொரு பிரதி. இங்கு எல்லாம் நல்லவையாக இருக்க முடியாது. தீதென்றும் கருதிவிட முடியாது. நல்லவர்களைப் போலவே திருடர்களும் இணையத்தில் உலவுவார்கள். இந்தத் திருடர்களுக்கு நமது கடவுச் சொல், கிரெடிட் கார்டு விவரம் போன்றவற்றைக் களவாடுவதுதான் நோக்கம்.
அவற்றைக் கொண்டு பணத்தைத் திருடுவார்கள், தனிப்பட்ட ரகசியங்களை அறிந்து நமது நிம்மதியைக் குலைப்பார்கள். காவல்துறையையும், நீதிமன்றத்தையும் நாடும் முன்பே பேரழிவு நடந்து விடும்.
திருடர்கள், குறும்பர்களிடமிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கு எத்தனையோ வழிமுறைகள் இருக்கின்றன. ஆனால், இப்போது நமது பிரச்னை இந்தத் திருடர்கள் மட்டும் அல்ல. யாரை நம்பி நமது ரகசியங்கள் முழுவதையும் போட்டு வைக்கிறோமோ அந்த நிறுவனங்கள்தான்.
சமூக வலைத் தளங்கள், மின்னஞ்சல் சேவை அளிப்பவர்கள் என பலரும் மக்களின் தனிப்பட்ட தகவலைத் தவறாகப் பயன்படுத்துவோராக இருப்பதுதான் அதிர்ச்சியளிக்கும் உண்மை.
தனது "லைக்' பொத்தானால் பிரபலமானது பேஸ்புக். விரும்புவதற்கு பொத்தான் இருக்கிறதேயொழிய, வெறுப்பதற்கென்று எந்தப் பொத்தானும் கிடையாது. இந்த மாயஜால வித்தைதான் உலகின் 80 கோடி பேரை பேஸ்புக்கில் உறுப்பினராக்கியிருக்கிறது. அதில் பாதிக்கும் மேற்பட்டோரை அடிமையாக்கியிருக்கிறது.
இவர்களுக்குத் தங்களது புதுமனை புகுவிழா, காதுகுத்து, பிறந்த நாள் என எல்லாவற்றுக்கும் போஸ்டர் ஒட்டுவதற்குப் பயன்படுவது பேஸ்புக்கின் சுவர்கள்தான். கோபம், அழுகை, சிரிப்பு, மகிழ்ச்சி போன்ற அனைத்துவகையான உணர்ச்சிகளையும் இந்தச் சுவரில்தான் போட்டு வைப்பார்கள்.
நிஜ வாழ்க்கையில் பலர் முன்னிலையில் தங்களது சோகத்தை வெளிக்காட்டுவதற்குத் தயங்குவோர்கூட பேஸ்புக்கில் ஓவென ஒப்பாரி வைப்பார்கள்.
இப்படிப் பலருக்கு வீடாகவும், நண்பர்களைச் சந்திக்கும் இடமாகவும் இருக்கும் பேஸ்புக், தனது 80 கோடி உறுப்பினர்களையும் எப்போதும் கண்காணித்துக் கொண்டிருக்கிறது என்கிற தகவல் இப்போது வெளியாகியிருக்கிறது.
ஒரேயொருமுறை பேஸ்புக் இணையதளத்துக்குள் நுழைந்து விட்டால் போதும், அதன் பிறகு அங்கிருந்து முற்றிலும் வெளியேறிய பிறகும் அவர்கள் எந்தெந்த இணையதளங்களுக்குச் செல்கிறார்கள் என்பதை பேஸ்புக்கால் கண்காணிக்க முடியும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.
பெரும்பாலான இணையதளங்களில் பேஸ்புக்கின் லைக், ஷேர் பொத்தான்கள் ஒவ்வொரு பக்கத்திலும் இடம்பெற்றிருக்கும். இணையத்தில் நாம் படிக்கும் விஷயத்தை நமது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதற்கு பேஸ்புக் இணையதளம் இவற்றை வழங்கியிருக்கிறது. இந்தப் பொத்தான்கள்தான் உளவாளிகள் போலச் செயல்படுவதாகக் கருதப்படுகிறது. அவற்றைத் தொடாவிட்டால்கூட உளவுப் பணி நடந்து கொண்டுதான் இருக்கும்.
பேஸ்புக் தளத்தை மூடிவிட்டு வேறு தளங்களுக்குச் சென்றால், அங்கு இருக்கும் லைக் பொத்தான், நாம் எதைப் படித்துக் கொண்டிருக்கிறோம் என்பதை பேஸ்புக் நிறுவனத்துக்கு போட்டுக் கொடுத்துவிடும். கணினியில் இணையதளத்தின் தகவல்களைச் சேமித்து வைக்கும் குக்கீஸ், சூப்பர் குக்கீஸ் போன்றவற்றையும் இந்த "மோசடிக்காக' பேஸ்புக் பயன்படுத்துகிறது.
நாம் இணையத்தில் என்னென்ன பார்க்கிறோம் என்பதைத் தெரிந்து கொள்வதால் பேஸ்புக்காரர்களுக்கு என்ன லாபம் என்கிறீர்களா? இணையத்தில் உலவுவோரின் அரசியல் ரீதியிலான அணுகுமுறை, மத நம்பிக்கைகள், பாலியல் விருப்பங்கள், உடல் நலம், நோய் தொடர்பான தகவல்கள் போன்றவற்றைத் தெரிந்து கொண்டு அவற்றை விளம்பர நிறுவனங்களுக்கு விற்க முடியும். இந்தத் தகவலின் அடிப்படையிலேயே பேஸ்புக்கிலேயே விளம்பரம் செய்யவும் முடியும்.
இணையத்தில் அந்தரங்கம் என்பதே கிடையாது. அப்படி அந்தரங்கம் என்று அடையாளமிடப்பட்ட இடங்கள்கூட சம்பந்தப்பட்ட இணையதளங்களால் கண்காணிக்கப்படக்கூடியவைதான்.
இணையதள தகவல்களைத் திருடி விற்போருக்கு எத்தகைய தண்டனைகள் வழங்கப்படுகின்றவோ அதுபோன்ற கடுமையான தண்டனைகளும் கட்டுப்பாடுகளும் இணையதள நிறுவனங்களுக்கும் வழங்கப்பட வேண்டும்.
இல்லாவிட்டால், தங்களுக்குத் தெரியாமலேயே அந்தரங்கங்களை பொதுவெளியில் "ஷேர்' செய்து கொண்டிருக்கும், கண்டதையெல்லாம் "லைக்' செய்து கொண்டிருக்கும் அம்மாஞ்சிகளை யார்தான் பாதுகாப்பது?
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: "லைக்' என்கிற உளவாளி! பேஸ்புக் ஒரு பார்வை
முகநூலினால் சமுதாய நலன் அழிந்து கொண்டிருக்கிறது என்றால் மிகையாகாது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: "லைக்' என்கிற உளவாளி! பேஸ்புக் ஒரு பார்வை
நல்ல கட்டுரை...இளமாறன் அவர்களுக்கு நன்றி...விருப்ப பொத்தானைப் பாவித்தேன்
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Re: "லைக்' என்கிற உளவாளி! பேஸ்புக் ஒரு பார்வை
பயனுள்ள பதிவு
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
கேசவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
Re: "லைக்' என்கிற உளவாளி! பேஸ்புக் ஒரு பார்வை
விழிப்புணா்வு ஏற்படுத்தும் உபயோகமுள்ள கட்டுரை
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc- வி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: "லைக்' என்கிற உளவாளி! பேஸ்புக் ஒரு பார்வை
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
Re: "லைக்' என்கிற உளவாளி! பேஸ்புக் ஒரு பார்வை
உரக்க சொல்லுங்கள் இளைய தலைமுறைகளிடம்
kalidasan காளிதாசன்- பண்பாளர்
- பதிவுகள் : 105
இணைந்தது : 20/06/2011
Similar topics
» இந்தியாவிடம் சிக்கிய சீன பெண் உளவாளி
» என்ன பார்வை உன்தன் பார்வை இடை மெலிந்தாள் இந்தப் பாவை
» பார்வை இழந்த படைவீரருக்கு நாக்கின் மூலம் பார்வை ஆற்றல்
» என்னப் பார்வை --உந்தன் பார்வை --(வந்ததும் --தந்ததும்)
» ஆண்மையப் பார்வை Vs பெண்ணியப் பார்வை – ஆறு வித்தியாசங்கள் ப்ளீஸ்…
» என்ன பார்வை உன்தன் பார்வை இடை மெலிந்தாள் இந்தப் பாவை
» பார்வை இழந்த படைவீரருக்கு நாக்கின் மூலம் பார்வை ஆற்றல்
» என்னப் பார்வை --உந்தன் பார்வை --(வந்ததும் --தந்ததும்)
» ஆண்மையப் பார்வை Vs பெண்ணியப் பார்வை – ஆறு வித்தியாசங்கள் ப்ளீஸ்…
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|