Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan | ||||
eraeravi | ||||
sureshyeskay |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
யார் நல்லவங்கன்னு சொல்லுங்க பார்க்கலாம் ?
+2
amloo
சிவா
6 posters
Page 1 of 7
Page 1 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
யார் நல்லவங்கன்னு சொல்லுங்க பார்க்கலாம் ?
நண்பர்களே , நான் ஒரு கதை சொல்ல போறேன்
நீங்க , அந்த கதையில் வரும் கதாபதிரங்களின் உண்மையான குணம் என்ன
என்று யோசித்து சொல்ல வேண்டும் யார் நல்லவர் என்று , சரியா ?
என்ன கதை சொல்ல போகிறேன் தெரியுமா ?
வழக்கம் போல் முக்கோண காதல் கதை தான் .
ஒரு ஆண் , இரண்டு பெண்கள்
இரண்டு பெண்களில் ஒருத்தி அந்த ஆணை விட சில வயது மூத்தவள்
இன்னொருத்தி அந்த ஆணை விட வயதில் இளையவள்
மூத்தவள் உலகம் அறியா கிணற்று தவளை
இளையவள் பொருளாதார உலகை பற்றி நன்கு அறிந்தவள்
அந்த ஆணோ சிறந்த தந்திரமான வியாபாரி . சந்தர்ப்பவாதி
மூத்தவள் அவனை காதலிக்கிறாள் உண்மையாக
ஆனால் தன் காதலை சொல்லவில்லை அவனிடம்
அந்த ஆண் தன் காதலை இளையவளிடம் சொன்னான் .
அவளும் அதை ஏற்றுக்கொண்டாள் .
ஆனால் தன் நிலையில் அவள் மதில் மேல் பூனையாக உள்ளாள்
இளையவள் ஆணின் வியாபாரதிற்க்கு உதவி செய்தவள்
மூத்தவள் ஆணின் வியாபாரத்திற்கு எந்த உதவியும் செய்யவில்லை
இப்போது சொல்லுங்கள் யார் நல்லவர் ?
சந்தர்பவாதியான ஆணா ? இளையவளா ? மூத்தவளா ?
நீங்க , அந்த கதையில் வரும் கதாபதிரங்களின் உண்மையான குணம் என்ன
என்று யோசித்து சொல்ல வேண்டும் யார் நல்லவர் என்று , சரியா ?
என்ன கதை சொல்ல போகிறேன் தெரியுமா ?
வழக்கம் போல் முக்கோண காதல் கதை தான் .
ஒரு ஆண் , இரண்டு பெண்கள்
இரண்டு பெண்களில் ஒருத்தி அந்த ஆணை விட சில வயது மூத்தவள்
இன்னொருத்தி அந்த ஆணை விட வயதில் இளையவள்
மூத்தவள் உலகம் அறியா கிணற்று தவளை
இளையவள் பொருளாதார உலகை பற்றி நன்கு அறிந்தவள்
அந்த ஆணோ சிறந்த தந்திரமான வியாபாரி . சந்தர்ப்பவாதி
மூத்தவள் அவனை காதலிக்கிறாள் உண்மையாக
ஆனால் தன் காதலை சொல்லவில்லை அவனிடம்
அந்த ஆண் தன் காதலை இளையவளிடம் சொன்னான் .
அவளும் அதை ஏற்றுக்கொண்டாள் .
ஆனால் தன் நிலையில் அவள் மதில் மேல் பூனையாக உள்ளாள்
இளையவள் ஆணின் வியாபாரதிற்க்கு உதவி செய்தவள்
மூத்தவள் ஆணின் வியாபாரத்திற்கு எந்த உதவியும் செய்யவில்லை
இப்போது சொல்லுங்கள் யார் நல்லவர் ?
சந்தர்பவாதியான ஆணா ? இளையவளா ? மூத்தவளா ?
Last edited by விஜயபானு on Fri Nov 25, 2011 8:42 pm; edited 1 time in total
Guest- Guest
Re: யார் நல்லவங்கன்னு சொல்லுங்க பார்க்கலாம் ?
இதில் சந்தர்ப்ப வாதம் என்று ஏதுமில்லை. இளையவளைத் திருமணம் செய்து கொண்டால் அவனின் வியாபாரத்திலும் அவனுக்கு துணையாக இருப்பாள். எனவே இளையவளைத் திருமணம் செய்து கொள்வது தான் சரியான செயல்.
ஒன்றுமே தெரியாதவளைத் திருமணம் செய்ய யார்தான் முன்வருவார்கள்?
ஒன்றுமே தெரியாதவளைத் திருமணம் செய்ய யார்தான் முன்வருவார்கள்?
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Re: யார் நல்லவங்கன்னு சொல்லுங்க பார்க்கலாம் ?
விஜயபானு wrote:அந்த ஆண் தன் காதலை இளையவளிடம் சொன்னான் .
அவளும் அதை ஏற்றுக்கொண்டாள் .
ஆனால் தன் நிலையில் அவள் மதில் மேல் பூனையாக உள்ளாள்
இது மூத்தவளா இளையவளா?? மதில் மேல் பூனை...புரியவில்லை....விளக்குங்களேன்...
Re: யார் நல்லவங்கன்னு சொல்லுங்க பார்க்கலாம் ?
amloo wrote:விஜயபானு wrote:அந்த ஆண் தன் காதலை இளையவளிடம் சொன்னான் .
அவளும் அதை ஏற்றுக்கொண்டாள் .
ஆனால் தன் நிலையில் அவள் மதில் மேல் பூனையாக உள்ளாள்
இது மூத்தவளா இளையவளா?? மதில் மேல் பூனை...புரியவில்லை....விளக்குங்களேன்...
மதில் மேல் பூனையாக இருப்பவள் இளையவள் .
காதலனைக் காட்டிலும் நல்ல பொருளாதார வசதி படைத்தவன் ஒருவன் கிடைத்தால் அவனை திருமணம் செய்ய இளையவள் தயார்
Guest- Guest
Re: யார் நல்லவங்கன்னு சொல்லுங்க பார்க்கலாம் ?
அண்ணா...இல்லாதவனை திருமணம் செய்தாலும் தேவலாம்..ஆனால் சந்தர்பவாதி எவ்வளவு அறிவாளியையும் ஏமாற்றுவார்களே...சிவா wrote:இதில் சந்தர்ப்ப வாதம் என்று ஏதுமில்லை. இளையவளைத் திருமணம் செய்து கொண்டால் அவனின் வியாபாரத்திலும் அவனுக்கு துணையாக இருப்பாள். எனவே இளையவளைத் திருமணம் செய்து கொள்வது தான் சரியான செயல்.
ஒன்றுமே தெரியாதவளைத் திருமணம் செய்ய யார்தான் முன்வருவார்கள்?
Re: யார் நல்லவங்கன்னு சொல்லுங்க பார்க்கலாம் ?
amloo wrote:அண்ணா...இல்லாதவனை திருமணம் செய்தாலும் தேவலாம்..ஆனால் சந்தர்பவாதி எவ்வளவு அறிவாளியையும் ஏமாற்றுவார்களே...சிவா wrote:இதில் சந்தர்ப்ப வாதம் என்று ஏதுமில்லை. இளையவளைத் திருமணம் செய்து கொண்டால் அவனின் வியாபாரத்திலும் அவனுக்கு துணையாக இருப்பாள். எனவே இளையவளைத் திருமணம் செய்து கொள்வது தான் சரியான செயல்.
ஒன்றுமே தெரியாதவளைத் திருமணம் செய்ய யார்தான் முன்வருவார்கள்?
மூன்று கிரகங்கள் உச்சம் பெற்ற ஒருவன்... செல்போனில் பேட்டரி இல்லாமலும் பேசலாம்.. ஸாரி சந்தர்ப்ப வாதியான பெண்ணையும் திருமணம் செய்யலாம்...
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Re: யார் நல்லவங்கன்னு சொல்லுங்க பார்க்கலாம் ?
விஜயபானு wrote:amloo wrote:விஜயபானு wrote:அந்த ஆண் தன் காதலை இளையவளிடம் சொன்னான் .
அவளும் அதை ஏற்றுக்கொண்டாள் .
ஆனால் தன் நிலையில் அவள் மதில் மேல் பூனையாக உள்ளாள்
இது மூத்தவளா இளையவளா?? மதில் மேல் பூனை...புரியவில்லை....விளக்குங்களேன்...
மதில் மேல் பூனையாக இருப்பவள் இளையவள் .
காதலனைக் காட்டிலும் நல்ல பொருளாதார வசதி படைத்தவன் ஒருவன் கிடைத்தால் அவனை திருமணம் செய்ய இளையவள் தயார்
நன்றி விஜயபானு....
இப்போது அனைவருக்குமே விடை தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்....
சரிதானே விஜயபானு....
இருப்பினும் எனது பார்வையில் அந்த இளையவளை விட அந்த ஆண் தான் கெட்டவன்...
Re: யார் நல்லவங்கன்னு சொல்லுங்க பார்க்கலாம் ?
மூத்தவள்தான் நல்லவள்
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Re: யார் நல்லவங்கன்னு சொல்லுங்க பார்க்கலாம் ?
[quote="சிவா"]
மூன்று கிரகங்கள் உச்சம் பெற்ற ஒருவன்... செல்போனில் பேட்டரி இல்லாமலும் பேசலாம்.. ஸாரி சந்தர்ப்ப வாதியான பெண்ணையும் திருமணம் செய்யலாம்... குஓட்டே
யாரங்கே...இந்த சிவா அண்ணா தலையைப் பார்த்து [You must be registered and logged in to see this image.]
amloo wrote:அண்ணா...இல்லாதவனை திருமணம் செய்தாலும் தேவலாம்..ஆனால் சந்தர்பவாதி எவ்வளவு அறிவாளியையும் ஏமாற்றுவார்களே...சிவா wrote:இதில் சந்தர்ப்ப வாதம் என்று ஏதுமில்லை. இளையவளைத் திருமணம் செய்து கொண்டால் அவனின் வியாபாரத்திலும் அவனுக்கு துணையாக இருப்பாள். எனவே இளையவளைத் திருமணம் செய்து கொள்வது தான் சரியான செயல்.
ஒன்றுமே தெரியாதவளைத் திருமணம் செய்ய யார்தான் முன்வருவார்கள்?
மூன்று கிரகங்கள் உச்சம் பெற்ற ஒருவன்... செல்போனில் பேட்டரி இல்லாமலும் பேசலாம்.. ஸாரி சந்தர்ப்ப வாதியான பெண்ணையும் திருமணம் செய்யலாம்... குஓட்டே
யாரங்கே...இந்த சிவா அண்ணா தலையைப் பார்த்து [You must be registered and logged in to see this image.]
Re: யார் நல்லவங்கன்னு சொல்லுங்க பார்க்கலாம் ?
சிவா wrote:amloo wrote:அண்ணா...இல்லாதவனை திருமணம் செய்தாலும் தேவலாம்..ஆனால் சந்தர்பவாதி எவ்வளவு அறிவாளியையும் ஏமாற்றுவார்களே...சிவா wrote:இதில் சந்தர்ப்ப வாதம் என்று ஏதுமில்லை. இளையவளைத் திருமணம் செய்து கொண்டால் அவனின் வியாபாரத்திலும் அவனுக்கு துணையாக இருப்பாள். எனவே இளையவளைத் திருமணம் செய்து கொள்வது தான் சரியான செயல்.
ஒன்றுமே தெரியாதவளைத் திருமணம் செய்ய யார்தான் முன்வருவார்கள்?
மூன்று கிரகங்கள் உச்சம் பெற்ற ஒருவன்... செல்போனில் பேட்டரி இல்லாமலும் பேசலாம்.. ஸாரி சந்தர்ப்ப வாதியான பெண்ணையும் திருமணம் செய்யலாம்...
அண்ணா , நான் கேட்பது யார் யாரை திருமணம் செய்யலாம் ? என்று இல்லை
மூவரில் யார் நல்லவர் என்று கேட்கிறேன்
Guest- Guest
Page 1 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
» இது யார் சொல்லுங்க பார்க்கலாம்
» இவர்களில் யார் அடுத்த உலக அழகினு சொல்லுங்க பார்க்கலாம் ?
» சொல்லுங்க பார்க்கலாம்!
» நான் மிகவும் ரசித்த இந்த புகைபடத்திற்கு ஒரு ஜோக் சொல்லுங்க பார்க்கலாம் (வயது 18 +++சிறுவயது தவிர்க்க )
» எங்கே சொல்லுங்க பார்க்கலாம்
» இவர்களில் யார் அடுத்த உலக அழகினு சொல்லுங்க பார்க்கலாம் ?
» சொல்லுங்க பார்க்கலாம்!
» நான் மிகவும் ரசித்த இந்த புகைபடத்திற்கு ஒரு ஜோக் சொல்லுங்க பார்க்கலாம் (வயது 18 +++சிறுவயது தவிர்க்க )
» எங்கே சொல்லுங்க பார்க்கலாம்
Page 1 of 7
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|