புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:45 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:32 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:04 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:22 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:05 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:20 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:06 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm

» கருத்துப்படம் 25/08/2024
by mohamed nizamudeen Yesterday at 10:28 pm

» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 4:03 pm

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Yesterday at 1:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Aug 24, 2024 11:33 am

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:49 pm

» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:48 pm

» சுமைத்தாங்கி
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:46 pm

» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:44 pm

» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:43 pm

» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:42 pm

» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:41 pm

» புன்னகை பக்கம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:39 pm

» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:51 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Aug 23, 2024 5:27 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:38 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:36 pm

» அத்திப்பழ ஜூஸ்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:34 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by Anthony raj Fri Aug 23, 2024 1:23 pm

» நாவல்கள் வேண்டும்
by vista Fri Aug 23, 2024 12:06 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Aug 22, 2024 4:44 pm

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:15 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:43 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Wed Aug 21, 2024 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Wed Aug 21, 2024 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஏங்குகிறாள் ஒரு ஏந்தழை...  Poll_c10ஏங்குகிறாள் ஒரு ஏந்தழை...  Poll_m10ஏங்குகிறாள் ஒரு ஏந்தழை...  Poll_c10 
15 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏங்குகிறாள் ஒரு ஏந்தழை...  Poll_c10ஏங்குகிறாள் ஒரு ஏந்தழை...  Poll_m10ஏங்குகிறாள் ஒரு ஏந்தழை...  Poll_c10 
437 Posts - 55%
heezulia
ஏங்குகிறாள் ஒரு ஏந்தழை...  Poll_c10ஏங்குகிறாள் ஒரு ஏந்தழை...  Poll_m10ஏங்குகிறாள் ஒரு ஏந்தழை...  Poll_c10 
298 Posts - 37%
mohamed nizamudeen
ஏங்குகிறாள் ஒரு ஏந்தழை...  Poll_c10ஏங்குகிறாள் ஒரு ஏந்தழை...  Poll_m10ஏங்குகிறாள் ஒரு ஏந்தழை...  Poll_c10 
25 Posts - 3%
prajai
ஏங்குகிறாள் ஒரு ஏந்தழை...  Poll_c10ஏங்குகிறாள் ஒரு ஏந்தழை...  Poll_m10ஏங்குகிறாள் ஒரு ஏந்தழை...  Poll_c10 
11 Posts - 1%
T.N.Balasubramanian
ஏங்குகிறாள் ஒரு ஏந்தழை...  Poll_c10ஏங்குகிறாள் ஒரு ஏந்தழை...  Poll_m10ஏங்குகிறாள் ஒரு ஏந்தழை...  Poll_c10 
5 Posts - 1%
Abiraj_26
ஏங்குகிறாள் ஒரு ஏந்தழை...  Poll_c10ஏங்குகிறாள் ஒரு ஏந்தழை...  Poll_m10ஏங்குகிறாள் ஒரு ஏந்தழை...  Poll_c10 
5 Posts - 1%
mini
ஏங்குகிறாள் ஒரு ஏந்தழை...  Poll_c10ஏங்குகிறாள் ஒரு ஏந்தழை...  Poll_m10ஏங்குகிறாள் ஒரு ஏந்தழை...  Poll_c10 
4 Posts - 1%
சுகவனேஷ்
ஏங்குகிறாள் ஒரு ஏந்தழை...  Poll_c10ஏங்குகிறாள் ஒரு ஏந்தழை...  Poll_m10ஏங்குகிறாள் ஒரு ஏந்தழை...  Poll_c10 
4 Posts - 1%
vista
ஏங்குகிறாள் ஒரு ஏந்தழை...  Poll_c10ஏங்குகிறாள் ஒரு ஏந்தழை...  Poll_m10ஏங்குகிறாள் ஒரு ஏந்தழை...  Poll_c10 
3 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
ஏங்குகிறாள் ஒரு ஏந்தழை...  Poll_c10ஏங்குகிறாள் ஒரு ஏந்தழை...  Poll_m10ஏங்குகிறாள் ஒரு ஏந்தழை...  Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏங்குகிறாள் ஒரு ஏந்தழை...


   
   

Page 1 of 2 1, 2  Next

shivaahshankar
shivaahshankar
பண்பாளர்

பதிவுகள் : 101
இணைந்தது : 14/08/2011
http://karghi.blogspot.com

Postshivaahshankar Fri Nov 25, 2011 9:24 am

ஏங்குகிறாள் ஒரு ஏந்தழை...


தவழ்ந்திடும் தென்றலை
தவமிருந்து கேட்கிறேன்
தர ஏனோ மறுக்கிறாய்
இறைவா....?

மழலை ஒன்றை
மார்பேந்திட
நெஞ்சம் ஏங்கி தவித்திட
வஞ்சம் ஏனோ செய்கிறாய்
இறைவா...?

கல்லறை ஆக்கிவிட்டாய் - என்
வாழ்வுதனை
கண்ணீராய் ஏனோ மாற்றிவிட்டாய்
கருப்பையில் ஏனோ ஈரமில்லை
இறைவா...?

மலடி என்ற
மாறா பட்டம் மறையாதோ
மழலை ஒன்றை - நான்
மடியேந்த மனம்
மாறமாட்டாயோ....?

குருடியாய் இருந்தாலும்
குழந்தையில்லை எனில்
குருடி என்று
யார் அழைப்பார்
அழைப்பதெல்லாம்
மலடிதானே...

கருங்களாய் இருந்தாலும் நீ
கற்பகிரகத்தினுள்ளே தான்
இருக்கிறாய் - பின்
இருளை தந்து எனக்கு மட்டும்
வஞ்சனை ஏனோ செய்துவிட்டாய்...

இறைவா
உனக்கு கருணை வருமோ- என்
கருவறை நிறைந்திடுமோ
கரும்புள்ளி நீங்கிடுமா...?



தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்
மறுபடியும் தர்மமே வெல்லும்....

karghi.blogspot.com
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Nov 25, 2011 9:46 am

ஏங்குகிறாள் ஒரு ஏந்தழை.......

ஏக்கம் நிறைந்த கவிதை சிவசங்கர்......
கொடுமையில் மிகப் பெரிய கொடுமை இது தான்.......



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Fri Nov 25, 2011 10:01 am

நல்ல கவிதை...நல்ல ஏக்கம் வெளிப்படுகிறது... ஏந்தழை என்றால் என்ன சிவசங்கர் ?



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

ஏங்குகிறாள் ஒரு ஏந்தழை...  Boxrun3
with regards ரான்ஹாசன்



ஏங்குகிறாள் ஒரு ஏந்தழை...  Hஏங்குகிறாள் ஒரு ஏந்தழை...  Aஏங்குகிறாள் ஒரு ஏந்தழை...  Sஏங்குகிறாள் ஒரு ஏந்தழை...  Aஏங்குகிறாள் ஒரு ஏந்தழை...  N
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Nov 25, 2011 11:59 am

நல்ல ஏக்க கவிதை
குழைந்தை இல்லாத தாய்களின் உணர்வுகளை அழகாக சொல்லி இருக்கிர்கள்
வாழ்த்துக்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ஏங்குகிறாள் ஒரு ஏந்தழை...  Ila
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Nov 25, 2011 12:06 pm

குழந்தை இல்லாத கொடுமை பெரும் கொடுமை ஏங்குகிறாள் ஒரு ஏந்தழை...  440806 ஏங்குகிறாள் ஒரு ஏந்தழை...  440806
உலகில் ஏன் வாழ்கிறோம் என எண்ணத் தோன்றும்
ஏக்கமான கவிதை ஏங்குகிறாள் ஒரு ஏந்தழை...  224747944



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
shivaahshankar
shivaahshankar
பண்பாளர்

பதிவுகள் : 101
இணைந்தது : 14/08/2011
http://karghi.blogspot.com

Postshivaahshankar Fri Nov 25, 2011 7:41 pm

என் பிரியமுள்ள தோழர்களே அனைவரின் பின்னூட்டங்களே என்னை மேலும் அதிகப்படுத்துகிறது.
நல்ல கவிதை எழுத

நன்றி உறவுகளே.



தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்
மறுபடியும் தர்மமே வெல்லும்....

karghi.blogspot.com
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri Nov 25, 2011 7:56 pm

ranhasan wrote:நல்ல கவிதை...நல்ல ஏக்கம் வெளிப்படுகிறது... ஏந்தழை என்றால் என்ன சிவசங்கர் ?
சிவசங்கர் சொல்லவில்லை ...ரன் ...சரி நான் சொல்கிறேன்....ஏந்தழை என்பதைவிட ஏந்திழை என்று இருத்தல் சரி. ஏந்திழையாள் என்றால் அழகிய ஆபரணங்களை அணிந்த பெண் என்று பொருளாகும். புன்னகை

shivaahshankar
shivaahshankar
பண்பாளர்

பதிவுகள் : 101
இணைந்தது : 14/08/2011
http://karghi.blogspot.com

Postshivaahshankar Fri Nov 25, 2011 8:18 pm

மண்ணிக்கம் தட்டச்சு பிழை நன்றி சுந்தரராஜ் தோழரே...




தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்
மறுபடியும் தர்மமே வெல்லும்....

karghi.blogspot.com
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri Nov 25, 2011 9:09 pm

shivaahshankar wrote:மண்ணிக்கம் தட்டச்சு பிழை நன்றி சுந்தரராஜ் தோழரே...
பரவாயில்ல சிவசங்கர் ...உங்களைப் பாராட்டுகிறேன்....ஆனால் இதிலும் தட்டச்சுப்பிழையா ? புன்னகை மகிழ்ச்சி

shivaahshankar
shivaahshankar
பண்பாளர்

பதிவுகள் : 101
இணைந்தது : 14/08/2011
http://karghi.blogspot.com

Postshivaahshankar Sat Nov 26, 2011 10:46 pm

நிறைய இடங்களில் இப்படித்தான் ப் போட மறந்துடுறேன்.



தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்
மறுபடியும் தர்மமே வெல்லும்....

karghi.blogspot.com
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக