புதிய பதிவுகள்
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாய்கடவுள் Poll_c10தாய்கடவுள் Poll_m10தாய்கடவுள் Poll_c10 
48 Posts - 60%
heezulia
தாய்கடவுள் Poll_c10தாய்கடவுள் Poll_m10தாய்கடவுள் Poll_c10 
17 Posts - 21%
mohamed nizamudeen
தாய்கடவுள் Poll_c10தாய்கடவுள் Poll_m10தாய்கடவுள் Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
தாய்கடவுள் Poll_c10தாய்கடவுள் Poll_m10தாய்கடவுள் Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
தாய்கடவுள் Poll_c10தாய்கடவுள் Poll_m10தாய்கடவுள் Poll_c10 
3 Posts - 4%
Guna.D
தாய்கடவுள் Poll_c10தாய்கடவுள் Poll_m10தாய்கடவுள் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
தாய்கடவுள் Poll_c10தாய்கடவுள் Poll_m10தாய்கடவுள் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
தாய்கடவுள் Poll_c10தாய்கடவுள் Poll_m10தாய்கடவுள் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
தாய்கடவுள் Poll_c10தாய்கடவுள் Poll_m10தாய்கடவுள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாய்கடவுள் Poll_c10தாய்கடவுள் Poll_m10தாய்கடவுள் Poll_c10 
43 Posts - 60%
heezulia
தாய்கடவுள் Poll_c10தாய்கடவுள் Poll_m10தாய்கடவுள் Poll_c10 
15 Posts - 21%
dhilipdsp
தாய்கடவுள் Poll_c10தாய்கடவுள் Poll_m10தாய்கடவுள் Poll_c10 
4 Posts - 6%
mohamed nizamudeen
தாய்கடவுள் Poll_c10தாய்கடவுள் Poll_m10தாய்கடவுள் Poll_c10 
4 Posts - 6%
வேல்முருகன் காசி
தாய்கடவுள் Poll_c10தாய்கடவுள் Poll_m10தாய்கடவுள் Poll_c10 
2 Posts - 3%
D. sivatharan
தாய்கடவுள் Poll_c10தாய்கடவுள் Poll_m10தாய்கடவுள் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
தாய்கடவுள் Poll_c10தாய்கடவுள் Poll_m10தாய்கடவுள் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
தாய்கடவுள் Poll_c10தாய்கடவுள் Poll_m10தாய்கடவுள் Poll_c10 
1 Post - 1%
Guna.D
தாய்கடவுள் Poll_c10தாய்கடவுள் Poll_m10தாய்கடவுள் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாய்கடவுள்


   
   
shivaahshankar
shivaahshankar
பண்பாளர்

பதிவுகள் : 101
இணைந்தது : 14/08/2011
http://karghi.blogspot.com

Postshivaahshankar Fri Nov 25, 2011 9:31 am


என் உதடுகள்
உறிஞ்சிய தாய்பால்-அது
உதிரம் கலந்தது!

உடலுக்குள்
என்
உயிர்வளர்த்த கடவுள்...

பத்து திங்கள்
என்
சுமைதூக்கி
வளைந்து போன
சுமைதாங்கி....

உலகிற்கு
நான்
வந்த வாசல் வழி...

நிலா முகம் காட்டி
தகப்பன் முதுகில்
யாணை ஓட்டி
பாடி ஆடி
சாதம் ஊட்டி
உடல் வளர்த்தது யாவும்
ஈன்ற என் தாய்
முகம் கானும்
கடவுள் அவள்...!!

நீண்டு செழித்து
கொழித்து நான் வளர
என்னை செய்தவள்
தாய்...

அவள் பாதம் பிடித்து
முகம் புதைத்து
வணங்குவேன்...

அன்னையை போல்
ஒரு
தெய்வமில்லை
அவள்
அடி தொழாதவர்க்கு
மோட்சம் இல்லை.......!!







தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்
மறுபடியும் தர்மமே வெல்லும்....

karghi.blogspot.com
அனந்தம் ஜீவ்னி
அனந்தம் ஜீவ்னி
பண்பாளர்

பதிவுகள் : 211
இணைந்தது : 03/11/2011

Postஅனந்தம் ஜீவ்னி Fri Nov 25, 2011 10:08 am

அவள் பாதம் பிடித்து
முகம் புதைத்து
வணங்குவேன்...

அன்னையை போல்
ஒரு
தெய்வமில்லை
அவள்
அடி தொழாதவர்க்கு
மோட்சம் இல்லை.......!!
நபிகள் கூறியிருக்கிறார்"சொர்க்கம் என்பது உன் தாயின் காலடியில் உள்ளது"
தென்மேற்கு பருவக்காற்று படத்தின் பாடலில் ஒரு வரி வரும்: " ஆறில்லாத ஊரில் கிணறு இருக்கு
கிணறில்லாத ஊரில் தாய் இருக்கு
தாயில்லாத ஊரில் நிழல் இருக்கா-அன்பில் நிசம் இருக்கா"
உங்கள் கவிதையை படித்தவுடன் ,மீண்டும் ஒருமுறை அப்பாடலை கேட்டேன்....
தாயின் உன்னதத்தை எத்தனை ஆயிரம் வரிகளில் சொன்னாலும் சொல்லி மாளாது....
நல்ல கவிதை சிவஷங்கர் தாய்கடவுள் 2825183110 தாய்கடவுள் 2825183110 தாய்கடவுள் 2825183110 தாய்கடவுள் 677196 தாய்கடவுள் 677196 தாய்கடவுள் 677196 தாய்கடவுள் 224747944 தாய்கடவுள் 224747944 தாய்கடவுள் 224747944

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Nov 25, 2011 10:12 am

shivaahshankar wrote:

நிலா முகம் காட்டி
தகப்பன் முதுகில்
யாணை ஓட்டி
பாடி ஆடி
சாதம் ஊட்டி
உடல் வளர்த்தது யாவும்
ஈன்ற என் தாய்
முகம் கானும்
கடவுள் அவள்...!!

நீண்டு செழித்து
கொழித்து நான் வளர
என்னை செய்தவள்
தாய்...

அவள் பாதம் பிடித்து
முகம் புதைத்து
வணங்குவேன்...

அன்னையை போல்
ஒரு
தெய்வமில்லை
அவள்
அடி தொழாதவர்க்கு
மோட்சம் இல்லை.......!!

நல்ல வரிகள் தாய்கடவுள் 2825183110 தாய்கடவுள் 2825183110



ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Fri Nov 25, 2011 10:32 am

பத்து திங்கள்
என்
சுமைதூக்கி
வளைந்து போன
சுமைதாங்கி....

இந்த வரிகள் எனக்கு மிகவும் பிடித்திருந்தது... நல்ல கவிதை...வாழ்த்துக்கள்.



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

தாய்கடவுள் Boxrun3
with regards ரான்ஹாசன்



தாய்கடவுள் Hதாய்கடவுள் Aதாய்கடவுள் Sதாய்கடவுள் Aதாய்கடவுள் N
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Nov 25, 2011 11:22 am

ranhasan wrote:பத்து திங்கள்
என்
சுமைதூக்கி
வளைந்து போன
சுமைதாங்கி....

இந்த வரிகள் எனக்கு மிகவும் பிடித்திருந்தது... நல்ல கவிதை...வாழ்த்துக்கள்.


ஒரு தாயாக இந்த வரிகளின் வலிகளை உணர்கிறேன்.
எனக்கும் பிடித்த வரிகள். அருமையிருக்கு

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Fri Nov 25, 2011 2:31 pm

அன்னையை போல்
ஒரு
தெய்வமில்லை
அவள்
அடி தொழாதவர்க்கு
மோட்சம் இல்லை.......!!

நச் தாய்கடவுள் 816814!!!!அருமையான வரிகள் !!! தாய்கடவுள் 572280

shivaahshankar
shivaahshankar
பண்பாளர்

பதிவுகள் : 101
இணைந்தது : 14/08/2011
http://karghi.blogspot.com

Postshivaahshankar Fri Nov 25, 2011 7:43 pm

பிரியமான உறவுகளின் பின்னூட்டங்களுக்கு ந்ன் நெஞ்சார்ந்த நன்றி.



தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்
மறுபடியும் தர்மமே வெல்லும்....

karghi.blogspot.com
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக