Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
Top posting users this week
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வரதட்சணை = முதிர்கன்னி
+3
ஜாஹீதாபானு
ரேவதி
பிஜிராமன்
7 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
வரதட்சணை = முதிர்கன்னி
முதிர்கன்னி = வரதட்சணை
பொருளினைக் கேட்டு பொசுக்கிடும் தீயவர்நீர்
தங்கத்தின் மேல்கொண்ட சாய்ந்திடா மோகத்தால்
இங்குபல பெண்கள் இழந்தவாழ்கை தான்பாரீர்
வாய்சிறிதும் கூசாது வந்துபெண் பார்க்கும்முன்
நாய்போல் குணங்கொண்டு நற்தங்கம் கேட்கமனம்
துண்டாய்த் துவண்டிடும் காண்
முதிர்ந்திட்ட கன்னிக்கு முள்தைத்த உள்ளம்
உதிர்ந்திட்ட பூவினைப்போல் ஊட்டம் குறைந்திட
வெம்பித் தினந்தினம் வேதனைக் கொண்டவள்
நம்பிக்கை என்பது நாள்நகர்வில் மாய்ந்து
பிறந்திட்ட வீட்டில் பிழைப்போமென் றெண்ணி
துறந்திட்டு வாழ்வைத் துவக்கினாள் கன்னி
இறக்காதோ இப்பெண்சோ கம்
மஞ்சளும் குங்குமமும் மங்கை சுமப்பவள்
கொஞ்சமும் தன்னலம் கொள்ளாத நல்லவள்
இல்லத்தை இன்பமாய் இட்டுச்செல் லும்அவள்
சொல்லைப் பொறுத்திடும் சூச்சமங் கற்றவள்
கஷ்டமாய்க் காலம் கடந்திடும் போதிலும்
இஷ்டமாய் வந்திட்டு இல்லறம் பேணுமவள்
நல்மனம் நன்குவாழ் க
இன்னொரு தாயாய் இனிதென வந்தவள்
புன்முறுவல் பூத்திடும் பூப்போன்ற பெண்ணவள்
கண்ணென உள்வைத்து காக்காது நீப்பெண்ணை
புண்ணைக் கொடுத்திடும் பூகம்ப சொல்லாம்
வரதட்ச ணைக்கேட்டு வந்தவளை தூற்ற
வரமென வந்தவள் வாய்மூடி நிற்க
துரதிஷ்டம் துன்புறுத்தும் பார்
Last edited by பிஜிராமன் on Fri Nov 25, 2011 3:06 pm; edited 7 times in total
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: வரதட்சணை = முதிர்கன்னி
சிறப்பான கவிதை பிஜி..பிஜிராமன் wrote:முதிர்ந்திட்ட கன்னிக்கு முள்தைத்த உள்ளம்உதிர்ந்திட்ட பூவினைப்போல் ஊட்டம் குறைந்திடவெம்பித் தினந்தினம் வேதனைக் கொண்டவள்நம்பிக்கை என்பது நாள்நகர்வில் மாய்ந்துபிறந்திட்ட வீட்டில் பிழைப்போமென் றெண்ணிதுறந்திட்டு வாழ்வைத் துவக்கினாள் கன்னிஇறக்காதோ இப்பெண்சோ கம்மஞ்சளும் குங்குமமும் மங்கை சுமப்பவள்கொஞ்சமும் தன்னலம் கொள்ளாத நல்லவள்இல்லத்தை இன்பமாய் இட்டுச்செல் லும்அவள்சொல்லைப் பொறுத்திடும் சூச்சமங் கற்றவள்கஷ்டமாய்க் காலம் கடந்திடும் போதிலும்இஷ்டமாய் வந்திட்டு இல்லறம் பேணுமவள்நல்மனம் நன்குவாழ் கஇன்னொரு தாயாய் இனிதென வந்தவள்புன்முறுவல் பூத்திடும் பூப்போன்ற பெண்ணவள்கண்ணென உள்வைத்து காக்காது நீப்பெண்ணைபுண்ணைக் கொடுத்திடும் பூகம்ப சொல்லாம்வரதட்ச ணைக்கேட்டு வந்தவளை தூற்றவரமென வந்தவள் வாய்மூடி நிற்கதுரதிஷ்டம் துன்புறுத்தும் பார்
நீங்கள் ஹைகோ கவிதையும் எழுதுங்களே..
Last edited by ரேவதி on Fri Nov 25, 2011 2:54 pm; edited 2 times in total
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: வரதட்சணை = முதிர்கன்னி
சிறப்பான கவிதை பிஜி..
நீங்கள் ஹைகோ கவிதையும் எழுதுங்களே..
மிக்க நன்றிகள் ரேவதி..........ஹைகூ கவிதை எழுதுவது கொஞ்சம் கஷ்டம் இருந்தாலும் முயற்சித்துப் பார்க்கிறேன்.....
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: வரதட்சணை = முதிர்கன்னி
ஜாஹீதாபானு wrote:வரதட்சணையால் தானே முதிர்கன்னி உருவாகிறாள்
கவிதை அருமை பிஜி
ஆம் பாட்டி, மிக்க நன்றிகள் மா....
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: வரதட்சணை = முதிர்கன்னி
அருமை இராமன்
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Re: வரதட்சணை = முதிர்கன்னி
சுந்தரராஜ் தயாளன் wrote:அருமை இராமன்
மிக்க நன்றிகள் ஐயா.
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: வரதட்சணை = முதிர்கன்னி
கவிதை அருமை ராமன்.
முதிர்கன்னிகள் உருவாவது வரதட்சனையால் மட்டும் இல்லை. அது ஒரு காரணமாக பெண் வீட்டாரால் சொல்லப்படுகிறது. ஒவ்வொரு பெண் வீட்டாரும் பெண் குழந்தை பிறந்தவுடன் அதற்கு தேவையானதை சிறு வயது முதலே சேர்க்கத் தொடங்கி விடுகின்றனர். உண்மையை சொல்லவேண்டுமானால் வசதி குறைந்த வீட்டை விட வசதி நிறைந்த வீட்டில் தான் முதிர்கன்னிகள் அதிகம் உள்ளனர். வரதட்சணை கொடுமை என்பது திருமணம் நடந்த பிறகு தான் விஸ்வரூபம் எடுக்கிறது. திருமனதிற்கு அது பெரும்பாலும் தடையாக இருப்பதில்லை.
முதிர்கன்னிகள் உருவாவது வரதட்சனையால் மட்டும் இல்லை. அது ஒரு காரணமாக பெண் வீட்டாரால் சொல்லப்படுகிறது. ஒவ்வொரு பெண் வீட்டாரும் பெண் குழந்தை பிறந்தவுடன் அதற்கு தேவையானதை சிறு வயது முதலே சேர்க்கத் தொடங்கி விடுகின்றனர். உண்மையை சொல்லவேண்டுமானால் வசதி குறைந்த வீட்டை விட வசதி நிறைந்த வீட்டில் தான் முதிர்கன்னிகள் அதிகம் உள்ளனர். வரதட்சணை கொடுமை என்பது திருமணம் நடந்த பிறகு தான் விஸ்வரூபம் எடுக்கிறது. திருமனதிற்கு அது பெரும்பாலும் தடையாக இருப்பதில்லை.
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
Re: வரதட்சணை = முதிர்கன்னி
சதாசிவம் wrote:கவிதை அருமை ராமன்.
முதிர்கன்னிகள் உருவாவது வரதட்சனையால் மட்டும் இல்லை. அது ஒரு காரணமாக பெண் வீட்டாரால் சொல்லப்படுகிறது. ஒவ்வொரு பெண் வீட்டாரும் பெண் குழந்தை பிறந்தவுடன் அதற்கு தேவையானதை சிறு வயது முதலே சேர்க்கத் தொடங்கி விடுகின்றனர். உண்மையை சொல்லவேண்டுமானால் வசதி குறைந்த வீட்டை விட வசதி நிறைந்த வீட்டில் தான் முதிர்கன்னிகள் அதிகம் உள்ளனர். வரதட்சணை கொடுமை என்பது திருமணம் நடந்த பிறகு தான் விஸ்வரூபம் எடுக்கிறது. திருமனதிற்கு அது பெரும்பாலும் தடையாக இருப்பதில்லை.
உண்மை தான் ஐயா,நான் பார்த்த சில உதாரணங்களைக் கொண்டு எழுதினேன், மிக்க நன்றிகள் ஐயா
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: வரதட்சணை = முதிர்கன்னி
இன்னொரு தாயாய் இனிதென வந்தவள்
புன்முறுவல் பூத்திடும் பூப்போன்ற பெண்ணவள்
கண்ணென உள்வைத்து காக்காது நீப்பெண்ணை
புண்ணைக் கொடுத்திடும் பூகம்ப சொல்லாம்
வரதட்ச ணைக்கேட்டு வந்தவளை தூற்ற
வரமென வந்தவள் வாய்மூடி நிற்க
துரதிஷ்டம் துன்புறுத்தும் பார்
பெண்களின் நிலை பெண்கள் அறிவார்களோ
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Page 1 of 2 • 1, 2
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|