புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by heezulia Today at 7:46 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
prajai | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை!
Page 3 of 3 •
Page 3 of 3 • 1, 2, 3
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
First topic message reminder :
குன்னூர் : அந்நியன் சினிமா
பாணியில், தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை வழங்கப்படும்
என்று துண்டு பிரசுங்கள் ஒட்டப்பட்டிருந்ததால் குன்னூர் பகுதியில் பரபரப்பு
ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னூர் பரசுராம் தெருவில் நேற்று காலை
மக்கள் வீட்டை விட்டு வெளியே வந்தபோது, சுவர்களில் கையால் எழுதப்பட்ட
துண்டு பிரசுரங்கள் ஒட்டப்பட்டிருந்தன.
அதில் ‘மரண அறிக்கை&
குற்றவாளிகளுக்கு முடிவு நெருங்கி விட்டது. அனுப்புனர்: கருட புராண
நிர்வாகிகள், எமலோகம். பெறுனர்: அடுத்தவரின் வாழ்க்கையில் விளையாடுபவர்கள்,
அடுத்தவருடன் பாவ வாழ்க்கை வாழ்பவர்கள், 60 வயதை தாண்டியும் ஆசையை
துறக்காதவர்கள், கலாசாரத்துக்கு சீர்கேடு விளைவிப்பவர்கள், பணத்தின் மீது
பேராசை கொண்டவர்கள், அடுத்தவரின் உயிரோடு விளையாடுபவர்கள்(மருத்துவம்),
முக்கியமாக இறைவனை தேடாதவர்கள்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.மேற்கூறிய
அனைவரும் கருட புராணத்தின்படி தண்டிக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டு
தண்டனைகள் விளக்கப்பட்டிருந்தன.
‘இப்பகுதியில் வாழும் பொதுமக்கள்
செய்யும் தவறுகள், தேசதுரோக செயல்கள் எங்கள் நீதிமன்றங்களுக்கு புகார்களாக
வருகின்றன. உங்களை திருத்திக் கொள்ளுங்கள். சுவரொட்டியை கிழித்தாலோ, தகாத
வார்த்தையில் திட்டினாலோ தண்டிக்கப்படுவீர்கள். இப்படிக்கு எமலோக
பொதுக்குழுÕ என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இது குறித்து அப்பகுதி
மக்கள் போலீசில் புகார் தெரிவித்துள்ளனர்.
‘அந்நியன்’ படத்தில்
நடிகர் விக்ரம், தீய செயல்களில் ஈடுபடுவோருக்கு கொடூரமாக தண்டனைகள்
வழங்குவார். அந்த பாணியில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. ‘காமெடி ஆசாமி யாரோ
செய்த வேலையாக இருக்கும்Õ என்று கூறிய போலீசார், இதுபற்றி விசாரணை நடத்தி
வருகின்றனர்.
தினகரன்
குன்னூர் : அந்நியன் சினிமா
பாணியில், தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை வழங்கப்படும்
என்று துண்டு பிரசுங்கள் ஒட்டப்பட்டிருந்ததால் குன்னூர் பகுதியில் பரபரப்பு
ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னூர் பரசுராம் தெருவில் நேற்று காலை
மக்கள் வீட்டை விட்டு வெளியே வந்தபோது, சுவர்களில் கையால் எழுதப்பட்ட
துண்டு பிரசுரங்கள் ஒட்டப்பட்டிருந்தன.
அதில் ‘மரண அறிக்கை&
குற்றவாளிகளுக்கு முடிவு நெருங்கி விட்டது. அனுப்புனர்: கருட புராண
நிர்வாகிகள், எமலோகம். பெறுனர்: அடுத்தவரின் வாழ்க்கையில் விளையாடுபவர்கள்,
அடுத்தவருடன் பாவ வாழ்க்கை வாழ்பவர்கள், 60 வயதை தாண்டியும் ஆசையை
துறக்காதவர்கள், கலாசாரத்துக்கு சீர்கேடு விளைவிப்பவர்கள், பணத்தின் மீது
பேராசை கொண்டவர்கள், அடுத்தவரின் உயிரோடு விளையாடுபவர்கள்(மருத்துவம்),
முக்கியமாக இறைவனை தேடாதவர்கள்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.மேற்கூறிய
அனைவரும் கருட புராணத்தின்படி தண்டிக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டு
தண்டனைகள் விளக்கப்பட்டிருந்தன.
‘இப்பகுதியில் வாழும் பொதுமக்கள்
செய்யும் தவறுகள், தேசதுரோக செயல்கள் எங்கள் நீதிமன்றங்களுக்கு புகார்களாக
வருகின்றன. உங்களை திருத்திக் கொள்ளுங்கள். சுவரொட்டியை கிழித்தாலோ, தகாத
வார்த்தையில் திட்டினாலோ தண்டிக்கப்படுவீர்கள். இப்படிக்கு எமலோக
பொதுக்குழுÕ என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இது குறித்து அப்பகுதி
மக்கள் போலீசில் புகார் தெரிவித்துள்ளனர்.
‘அந்நியன்’ படத்தில்
நடிகர் விக்ரம், தீய செயல்களில் ஈடுபடுவோருக்கு கொடூரமாக தண்டனைகள்
வழங்குவார். அந்த பாணியில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. ‘காமெடி ஆசாமி யாரோ
செய்த வேலையாக இருக்கும்Õ என்று கூறிய போலீசார், இதுபற்றி விசாரணை நடத்தி
வருகின்றனர்.
தினகரன்
- சுரேஷ்விக்கிபுதியவர்
- பதிவுகள் : 41
இணைந்தது : 29/10/2011
- பூஜிதாமகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
என்ன இது விளயாட்டுக்காக எழுதி ஒட்டுகிறார்களா இல்லை நிஜமா ஒண்ணும் புரியலை
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
அந்நியன் அவதரித்துவிட்டானாம் : குன்னூர் பகுதியில் பரபரப்பு!
அந்நியன் சினிமா பாணியில், தவறு செய்பவர்களுக்கு கருட
புராணத்தின்படி தண்டனை வழங்கப்படும் என்று துண்டு பிரசுங்கள்
ஒட்டப்பட்டிருந்ததால் குன்னூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நீலகிரி
மாவட்டம் குன்னூர் பரசுராம் தெருவில் நேற்று காலை மக்கள் வீட்டை விட்டு
வெளியே வந்தபோது, சுவர்களில் கையால் எழுதப்பட்ட துண்டு பிரசுரங்கள்
ஒட்டப்பட்டிருந்தன. அதில் ‘மரண அறிக்கை& குற்றவாளிகளுக்கு முடிவு
நெருங்கி விட்டது. அனுப்புனர்: கருட புராண நிர்வாகிகள், எமலோகம். பெறுனர்:
அடுத்தவரின் வாழ்க்கையில் விளையாடுபவர்கள், அடுத்தவருடன் பாவ வாழ்க்கை
வாழ்பவர்கள், 60 வயதை தாண்டியும் ஆசையை துறக்காதவர்கள், கலாசாரத்துக்கு
சீர்கேடு விளைவிப்பவர்கள், பணத்தின் மீது பேராசை கொண்டவர்கள், அடுத்தவரின்
உயிரோடு விளையாடுபவர்கள்(மருத்துவம்), முக்கியமாக இறைவனை தேடாதவர்கள்’ என
குறிப்பிடப்பட்டிருந்தது.மேற்கூறிய அனைவரும் கருட புராணத்தின்படி
தண்டிக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டு தண்டனைகள் விளக்கப்பட்டிருந்தன.
-
-
‘இப்பகுதியில் வாழும் பொதுமக்கள் செய்யும் தவறுகள், தேசதுரோக செயல்கள்
எங்கள் நீதிமன்றங்களுக்கு புகார்களாக வருகின்றன. உங்களை திருத்திக்
கொள்ளுங்கள். சுவரொட்டியை கிழித்தாலோ, தகாத வார்த்தையில் திட்டினாலோ
தண்டிக்கப்படுவீர்கள். இப்படிக்கு எமலோக பொதுக்குழு என்று அதில்
குறிப்பிடப்பட்டிருந்தது. இது குறித்து அப்பகுதி மக்கள் போலீசில் புகார்
தெரிவித்துள்ளனர். ‘அந்நியன்’ படத்தில் நடிகர் விக்ரம், தீய செயல்களில்
ஈடுபடுவோருக்கு கொடூரமாக தண்டனைகள் வழங்குவார். அந்த பாணியில் நோட்டீஸ்
ஒட்டப்பட்டுள்ளது. ‘காமெடி ஆசாமி யாரோ செய்த வேலையாக இருக்கும்Õ என்று
கூறிய போலீசார், இதுபற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
நன்றி: தினகரன்
அந்நியன் சினிமா பாணியில், தவறு செய்பவர்களுக்கு கருட
புராணத்தின்படி தண்டனை வழங்கப்படும் என்று துண்டு பிரசுங்கள்
ஒட்டப்பட்டிருந்ததால் குன்னூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நீலகிரி
மாவட்டம் குன்னூர் பரசுராம் தெருவில் நேற்று காலை மக்கள் வீட்டை விட்டு
வெளியே வந்தபோது, சுவர்களில் கையால் எழுதப்பட்ட துண்டு பிரசுரங்கள்
ஒட்டப்பட்டிருந்தன. அதில் ‘மரண அறிக்கை& குற்றவாளிகளுக்கு முடிவு
நெருங்கி விட்டது. அனுப்புனர்: கருட புராண நிர்வாகிகள், எமலோகம். பெறுனர்:
அடுத்தவரின் வாழ்க்கையில் விளையாடுபவர்கள், அடுத்தவருடன் பாவ வாழ்க்கை
வாழ்பவர்கள், 60 வயதை தாண்டியும் ஆசையை துறக்காதவர்கள், கலாசாரத்துக்கு
சீர்கேடு விளைவிப்பவர்கள், பணத்தின் மீது பேராசை கொண்டவர்கள், அடுத்தவரின்
உயிரோடு விளையாடுபவர்கள்(மருத்துவம்), முக்கியமாக இறைவனை தேடாதவர்கள்’ என
குறிப்பிடப்பட்டிருந்தது.மேற்கூறிய அனைவரும் கருட புராணத்தின்படி
தண்டிக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டு தண்டனைகள் விளக்கப்பட்டிருந்தன.
-
-
‘இப்பகுதியில் வாழும் பொதுமக்கள் செய்யும் தவறுகள், தேசதுரோக செயல்கள்
எங்கள் நீதிமன்றங்களுக்கு புகார்களாக வருகின்றன. உங்களை திருத்திக்
கொள்ளுங்கள். சுவரொட்டியை கிழித்தாலோ, தகாத வார்த்தையில் திட்டினாலோ
தண்டிக்கப்படுவீர்கள். இப்படிக்கு எமலோக பொதுக்குழு என்று அதில்
குறிப்பிடப்பட்டிருந்தது. இது குறித்து அப்பகுதி மக்கள் போலீசில் புகார்
தெரிவித்துள்ளனர். ‘அந்நியன்’ படத்தில் நடிகர் விக்ரம், தீய செயல்களில்
ஈடுபடுவோருக்கு கொடூரமாக தண்டனைகள் வழங்குவார். அந்த பாணியில் நோட்டீஸ்
ஒட்டப்பட்டுள்ளது. ‘காமெடி ஆசாமி யாரோ செய்த வேலையாக இருக்கும்Õ என்று
கூறிய போலீசார், இதுபற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
நன்றி: தினகரன்
ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்
உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்
கதீஜா மைந்தன்
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
சாரி ரேவதி பார்க்கல
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
நன்றி ரேவதி
- Sponsored content
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
» ஆக., 11 - கருட பஞ்சமி, ஆக., 13 - கருட ஜெயந்தி!
» மழையின் தவறு அல்ல... மனிதனின் தவறு!
» சென்னை முகப்பு > செய்திகள் > சென்னை ஆர்.கே.நகரில் விஷாலுக்கு தவறு நடக்கவில்லை ஜனநாயகத்துக்கு தவறு நடந்துள்ளது
» கடன் விவகாரம்; சரத்குமார், ராதிகாவுக்கு தலா ஓராண்டு சிறை தண்டனை: அப்பீல் போவதால் தண்டனை நிறுத்தம்
» முதலில் ஆயுள் தண்டனை மேல் முறையீட்டில் மரண தண்டனை
» மழையின் தவறு அல்ல... மனிதனின் தவறு!
» சென்னை முகப்பு > செய்திகள் > சென்னை ஆர்.கே.நகரில் விஷாலுக்கு தவறு நடக்கவில்லை ஜனநாயகத்துக்கு தவறு நடந்துள்ளது
» கடன் விவகாரம்; சரத்குமார், ராதிகாவுக்கு தலா ஓராண்டு சிறை தண்டனை: அப்பீல் போவதால் தண்டனை நிறுத்தம்
» முதலில் ஆயுள் தண்டனை மேல் முறையீட்டில் மரண தண்டனை
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 3
|
|