புதிய பதிவுகள்
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:48 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! I_vote_lcapதவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! I_voting_barதவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! I_vote_rcap 
30 Posts - 81%
heezulia
தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! I_vote_lcapதவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! I_voting_barதவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! I_vote_rcap 
5 Posts - 14%
வேல்முருகன் காசி
தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! I_vote_lcapதவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! I_voting_barதவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! I_vote_rcap 
1 Post - 3%
viyasan
தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! I_vote_lcapதவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! I_voting_barதவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! I_vote_lcapதவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! I_voting_barதவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! I_vote_rcap 
207 Posts - 41%
heezulia
தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! I_vote_lcapதவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! I_voting_barதவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! I_vote_rcap 
200 Posts - 40%
mohamed nizamudeen
தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! I_vote_lcapதவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! I_voting_barதவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! I_vote_lcapதவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! I_voting_barதவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! I_vote_rcap 
21 Posts - 4%
prajai
தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! I_vote_lcapதவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! I_voting_barதவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! I_vote_rcap 
13 Posts - 3%
வேல்முருகன் காசி
தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! I_vote_lcapதவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! I_voting_barதவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! I_vote_rcap 
10 Posts - 2%
Rathinavelu
தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! I_vote_lcapதவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! I_voting_barதவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! I_vote_rcap 
8 Posts - 2%
Guna.D
தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! I_vote_lcapதவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! I_voting_barதவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! I_vote_lcapதவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! I_voting_barதவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! I_vote_lcapதவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! I_voting_barதவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை!


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Nov 25, 2011 10:14 am

தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! Tamil-Daily-News_Paper_56932795048

குன்னூர் : அந்நியன் சினிமா
பாணியில், தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை வழங்கப்படும்
என்று துண்டு பிரசுங்கள் ஒட்டப்பட்டிருந்ததால் குன்னூர் பகுதியில் பரபரப்பு
ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னூர் பரசுராம் தெருவில் நேற்று காலை
மக்கள் வீட்டை விட்டு வெளியே வந்தபோது, சுவர்களில் கையால் எழுதப்பட்ட
துண்டு பிரசுரங்கள் ஒட்டப்பட்டிருந்தன.

அதில் ‘மரண அறிக்கை&
குற்றவாளிகளுக்கு முடிவு நெருங்கி விட்டது. அனுப்புனர்: கருட புராண
நிர்வாகிகள், எமலோகம். பெறுனர்: அடுத்தவரின் வாழ்க்கையில் விளையாடுபவர்கள்,
அடுத்தவருடன் பாவ வாழ்க்கை வாழ்பவர்கள், 60 வயதை தாண்டியும் ஆசையை
துறக்காதவர்கள், கலாசாரத்துக்கு சீர்கேடு விளைவிப்பவர்கள், பணத்தின் மீது
பேராசை கொண்டவர்கள், அடுத்தவரின் உயிரோடு விளையாடுபவர்கள்(மருத்துவம்),
முக்கியமாக இறைவனை தேடாதவர்கள்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.மேற்கூறிய
அனைவரும் கருட புராணத்தின்படி தண்டிக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டு
தண்டனைகள் விளக்கப்பட்டிருந்தன.

‘இப்பகுதியில் வாழும் பொதுமக்கள்
செய்யும் தவறுகள், தேசதுரோக செயல்கள் எங்கள் நீதிமன்றங்களுக்கு புகார்களாக
வருகின்றன. உங்களை திருத்திக் கொள்ளுங்கள். சுவரொட்டியை கிழித்தாலோ, தகாத
வார்த்தையில் திட்டினாலோ தண்டிக்கப்படுவீர்கள். இப்படிக்கு எமலோக
பொதுக்குழுÕ என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இது குறித்து அப்பகுதி
மக்கள் போலீசில் புகார் தெரிவித்துள்ளனர்.

‘அந்நியன்’ படத்தில்
நடிகர் விக்ரம், தீய செயல்களில் ஈடுபடுவோருக்கு கொடூரமாக தண்டனைகள்
வழங்குவார். அந்த பாணியில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. ‘காமெடி ஆசாமி யாரோ
செய்த வேலையாக இருக்கும்Õ என்று கூறிய போலீசார், இதுபற்றி விசாரணை நடத்தி
வருகின்றனர்.

தினகரன்



ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Fri Nov 25, 2011 10:31 am

எல்லாம் சரி அதென்ன "முக்கியமாக இறைவனை தேடாதவர்கள்", சாமி கும்பிடாட்டி கொண்ணுருவிங்களா? என்னடா லூசுத்தனமா இருக்கு... நான் குன்னூர் பகுதியில் இருந்தால் கட்டாயம் அந்த பிரசுரத்துக்கு மறுமொழி இட்டிருப்பேன்... ரிலாக்ஸ்



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! Boxrun3
with regards ரான்ஹாசன்



தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! Hதவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! Aதவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! Sதவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! Aதவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! N
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Nov 25, 2011 10:35 am

ranhasan wrote:எல்லாம் சரி அதென்ன "முக்கியமாக இறைவனை தேடாதவர்கள்", சாமி கும்பிடாட்டி கொண்ணுருவிங்களா? என்னடா லூசுத்தனமா இருக்கு... நான் குன்னூர் பகுதியில் இருந்தால் கட்டாயம் அந்த பிரசுரத்துக்கு மறுமொழி இட்டிருப்பேன்... தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! 102564
தயவு செய்து அங்க போயிடத்திங்கா...அவங்களாவது நிம்மதியா இருக்கட்டும் தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! 755837 தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! 755837



ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Fri Nov 25, 2011 10:37 am

ரேவதி wrote:
ranhasan wrote:எல்லாம் சரி அதென்ன "முக்கியமாக இறைவனை தேடாதவர்கள்", சாமி கும்பிடாட்டி கொண்ணுருவிங்களா? என்னடா லூசுத்தனமா இருக்கு... நான் குன்னூர் பகுதியில் இருந்தால் கட்டாயம் அந்த பிரசுரத்துக்கு மறுமொழி இட்டிருப்பேன்... தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! 102564
தயவு செய்து அங்க போயிடத்திங்கா...அவங்களாவது நிம்மதியா இருக்கட்டும் தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! 755837 தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! 755837

அவர்கள் நிம்மதியாய் இருக்காவிடினும் நன்மதியோடு இருந்தால் சரி... குதூகலம்



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! Boxrun3
with regards ரான்ஹாசன்



தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! Hதவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! Aதவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! Sதவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! Aதவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! N
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Nov 25, 2011 10:39 am

ranhasan wrote:
ரேவதி wrote:
ranhasan wrote:எல்லாம் சரி அதென்ன "முக்கியமாக இறைவனை தேடாதவர்கள்", சாமி கும்பிடாட்டி கொண்ணுருவிங்களா? என்னடா லூசுத்தனமா இருக்கு... நான் குன்னூர் பகுதியில் இருந்தால் கட்டாயம் அந்த பிரசுரத்துக்கு மறுமொழி இட்டிருப்பேன்... தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! 102564
தயவு செய்து அங்க போயிடத்திங்கா...அவங்களாவது நிம்மதியா இருக்கட்டும் தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! 755837 தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! 755837

அவர்கள் நிம்மதியாய் இருக்காவிடினும் நன்மதியோடு இருந்தால் சரி... தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! 168113
சரிதான்....சரி உங்க ஊரில் மழையா தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! Th__playintherain__by_CyanSoujiro



sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Postsshanthi Fri Nov 25, 2011 10:42 am

ரேவதி wrote:தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! Tamil-Daily-News_Paper_56932795048

குன்னூர் : அந்நியன் சினிமா
பாணியில், தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை வழங்கப்படும்
என்று துண்டு பிரசுங்கள் ஒட்டப்பட்டிருந்ததால் குன்னூர் பகுதியில் பரபரப்பு
ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னூர் பரசுராம் தெருவில் நேற்று காலை
மக்கள் வீட்டை விட்டு வெளியே வந்தபோது, சுவர்களில் கையால் எழுதப்பட்ட
துண்டு பிரசுரங்கள் ஒட்டப்பட்டிருந்தன.

அதில் ‘மரண அறிக்கை&
குற்றவாளிகளுக்கு முடிவு நெருங்கி விட்டது. அனுப்புனர்: கருட புராண
நிர்வாகிகள், எமலோகம். பெறுனர்: அடுத்தவரின் வாழ்க்கையில் விளையாடுபவர்கள்,
அடுத்தவருடன் பாவ வாழ்க்கை வாழ்பவர்கள், 60 வயதை தாண்டியும் ஆசையை
துறக்காதவர்கள், கலாசாரத்துக்கு சீர்கேடு விளைவிப்பவர்கள், பணத்தின் மீது
பேராசை கொண்டவர்கள், அடுத்தவரின் உயிரோடு விளையாடுபவர்கள்(மருத்துவம்),
முக்கியமாக இறைவனை தேடாதவர்கள்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.மேற்கூறிய
அனைவரும் கருட புராணத்தின்படி தண்டிக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டு
தண்டனைகள் விளக்கப்பட்டிருந்தன.

‘இப்பகுதியில் வாழும் பொதுமக்கள்
செய்யும் தவறுகள், தேசதுரோக செயல்கள் எங்கள் நீதிமன்றங்களுக்கு புகார்களாக
வருகின்றன. உங்களை திருத்திக் கொள்ளுங்கள். சுவரொட்டியை கிழித்தாலோ, தகாத
வார்த்தையில் திட்டினாலோ தண்டிக்கப்படுவீர்கள். இப்படிக்கு எமலோக
பொதுக்குழுÕ என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இது குறித்து அப்பகுதி
மக்கள் போலீசில் புகார் தெரிவித்துள்ளனர்.

‘அந்நியன்’ படத்தில்
நடிகர் விக்ரம், தீய செயல்களில் ஈடுபடுவோருக்கு கொடூரமாக தண்டனைகள்
வழங்குவார். அந்த பாணியில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. ‘காமெடி ஆசாமி யாரோ
செய்த வேலையாக இருக்கும்Õ என்று கூறிய போலீசார், இதுபற்றி விசாரணை நடத்தி
வருகின்றனர்.

தினகரன்
அப்படியாவது மக்கள் திருந்தினால் சரி



ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Fri Nov 25, 2011 10:52 am

ரேவதி wrote:
சரிதான்....சரி உங்க ஊரில் மழையா தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! Th__playintherain__by_CyanSoujiro

அதென்ன உங்க ஊர்...? நீ என்னமோ குண்டூர்லையும் நான் சிங்கபூர்லயும் இருக்க மாதிரி சொல்ற... இரண்டு பேருமே சிங்கார சென்னைதானே..மழை மழையாகவா பெய்கிறது வீதி முழுதும் அலை அலையாக கடலை போல் பெருக்கெடுத்துதல்லவா பெய்கிறது... பாவம் கீழ்தட்டு மக்கள்...



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! Boxrun3
with regards ரான்ஹாசன்



தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! Hதவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! Aதவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! Sதவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! Aதவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! N
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Nov 25, 2011 10:54 am

ranhasan wrote:
ரேவதி wrote:
சரிதான்....சரி உங்க ஊரில் மழையா தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! Th__playintherain__by_CyanSoujiro

அதென்ன உங்க ஊர்...? நீ என்னமோ குண்டூர்லையும் நான் சிங்கபூர்லயும் இருக்க மாதிரி சொல்ற... இரண்டு பேருமே சிங்கார சென்னைதானே..மழை மழையாகவா பெய்கிறது வீதி முழுதும் அலை அலையாக கடலை போல் பெருக்கெடுத்துதல்லவா பெய்கிறது... பாவம் கீழ்தட்டு மக்கள்...
வெறும் மழையாவது பரவாயில்லை ஆனால் சரியான காற்று நான் வேலைக்கு வந்து சேர்ததே பெரிய விஷ்யம் தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! Th_Weather4



ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Fri Nov 25, 2011 11:02 am

தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! Th_Weather4

சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
சூப்பர் ஸ்மைலி ரேவதி... என்னை நன்றாய் சிரிக்க வைத்துவிட்டாய் போ...
சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! Boxrun3
with regards ரான்ஹாசன்



தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! Hதவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! Aதவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! Sதவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! Aதவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! N
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Nov 25, 2011 11:10 am

ranhasan wrote:தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! Th_Weather4

தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! 403484 தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! 168300 தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! 403484 தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! 403484 தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! 168300 தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! 168300 தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! 403484 தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! 403484 தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! 168300 தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! 168300 தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! 168300
சூப்பர் ஸ்மைலி ரேவதி... என்னை நன்றாய் சிரிக்க வைத்துவிட்டாய் போ...
தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! 403484 தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! 168300 தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! 403484 தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! 403484 தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! 168300 தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! 168300 தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! 403484 தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! 403484 தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! 168300 தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! 168300 தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! 168300
ஆமா இன்று மழை ஸ்பெஷல் ஸ்மைலிஸ் தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! 838572



Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக