புதிய பதிவுகள்
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வரதட்சணை = முதிர்கன்னி  Poll_c10வரதட்சணை = முதிர்கன்னி  Poll_m10வரதட்சணை = முதிர்கன்னி  Poll_c10 
48 Posts - 60%
heezulia
வரதட்சணை = முதிர்கன்னி  Poll_c10வரதட்சணை = முதிர்கன்னி  Poll_m10வரதட்சணை = முதிர்கன்னி  Poll_c10 
17 Posts - 21%
mohamed nizamudeen
வரதட்சணை = முதிர்கன்னி  Poll_c10வரதட்சணை = முதிர்கன்னி  Poll_m10வரதட்சணை = முதிர்கன்னி  Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
வரதட்சணை = முதிர்கன்னி  Poll_c10வரதட்சணை = முதிர்கன்னி  Poll_m10வரதட்சணை = முதிர்கன்னி  Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
வரதட்சணை = முதிர்கன்னி  Poll_c10வரதட்சணை = முதிர்கன்னி  Poll_m10வரதட்சணை = முதிர்கன்னி  Poll_c10 
3 Posts - 4%
Guna.D
வரதட்சணை = முதிர்கன்னி  Poll_c10வரதட்சணை = முதிர்கன்னி  Poll_m10வரதட்சணை = முதிர்கன்னி  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
வரதட்சணை = முதிர்கன்னி  Poll_c10வரதட்சணை = முதிர்கன்னி  Poll_m10வரதட்சணை = முதிர்கன்னி  Poll_c10 
1 Post - 1%
kavithasankar
வரதட்சணை = முதிர்கன்னி  Poll_c10வரதட்சணை = முதிர்கன்னி  Poll_m10வரதட்சணை = முதிர்கன்னி  Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
வரதட்சணை = முதிர்கன்னி  Poll_c10வரதட்சணை = முதிர்கன்னி  Poll_m10வரதட்சணை = முதிர்கன்னி  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வரதட்சணை = முதிர்கன்னி  Poll_c10வரதட்சணை = முதிர்கன்னி  Poll_m10வரதட்சணை = முதிர்கன்னி  Poll_c10 
43 Posts - 60%
heezulia
வரதட்சணை = முதிர்கன்னி  Poll_c10வரதட்சணை = முதிர்கன்னி  Poll_m10வரதட்சணை = முதிர்கன்னி  Poll_c10 
15 Posts - 21%
dhilipdsp
வரதட்சணை = முதிர்கன்னி  Poll_c10வரதட்சணை = முதிர்கன்னி  Poll_m10வரதட்சணை = முதிர்கன்னி  Poll_c10 
4 Posts - 6%
mohamed nizamudeen
வரதட்சணை = முதிர்கன்னி  Poll_c10வரதட்சணை = முதிர்கன்னி  Poll_m10வரதட்சணை = முதிர்கன்னி  Poll_c10 
4 Posts - 6%
வேல்முருகன் காசி
வரதட்சணை = முதிர்கன்னி  Poll_c10வரதட்சணை = முதிர்கன்னி  Poll_m10வரதட்சணை = முதிர்கன்னி  Poll_c10 
2 Posts - 3%
D. sivatharan
வரதட்சணை = முதிர்கன்னி  Poll_c10வரதட்சணை = முதிர்கன்னி  Poll_m10வரதட்சணை = முதிர்கன்னி  Poll_c10 
1 Post - 1%
kavithasankar
வரதட்சணை = முதிர்கன்னி  Poll_c10வரதட்சணை = முதிர்கன்னி  Poll_m10வரதட்சணை = முதிர்கன்னி  Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
வரதட்சணை = முதிர்கன்னி  Poll_c10வரதட்சணை = முதிர்கன்னி  Poll_m10வரதட்சணை = முதிர்கன்னி  Poll_c10 
1 Post - 1%
Guna.D
வரதட்சணை = முதிர்கன்னி  Poll_c10வரதட்சணை = முதிர்கன்னி  Poll_m10வரதட்சணை = முதிர்கன்னி  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வரதட்சணை = முதிர்கன்னி


   
   

Page 1 of 2 1, 2  Next

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Nov 25, 2011 2:44 pm

முதிர்கன்னி = வரதட்சணை

இருமனம் சேர்ந்து இணையும்வாழ் கையை
பொருளினைக் கேட்டு பொசுக்கிடும் தீயவர்நீர்
தங்கத்தின் மேல்கொண்ட சாய்ந்திடா மோகத்தால்
இங்குபல பெண்கள் இழந்தவாழ்கை தான்பாரீர்
வாய்சிறிதும் கூசாது வந்துபெண் பார்க்கும்முன்
நாய்போல் குணங்கொண்டு நற்தங்கம் கேட்கமனம்
துண்டாய்த் துவண்டிடும் காண்

முதிர்ந்திட்ட கன்னிக்கு முள்தைத்த உள்ளம்
உதிர்ந்திட்ட பூவினைப்போல் ஊட்டம் குறைந்திட
வெம்பித் தினந்தினம் வேதனைக் கொண்டவள்
நம்பிக்கை என்பது நாள்நகர்வில் மாய்ந்து
பிறந்திட்ட வீட்டில் பிழைப்போமென் றெண்ணி
துறந்திட்டு வாழ்வைத் துவக்கினாள் கன்னி
இறக்காதோ இப்பெண்சோ கம்


மஞ்சளும் குங்குமமும் மங்கை சுமப்பவள்
கொஞ்சமும் தன்னலம் கொள்ளாத நல்லவள்
இல்லத்தை இன்பமாய் இட்டுச்செல் லும்அவள்
சொல்லைப் பொறுத்திடும் சூச்சமங் கற்றவள்
கஷ்டமாய்க் காலம் கடந்திடும் போதிலும்
இஷ்டமாய் வந்திட்டு இல்லறம் பேணுமவள்
நல்மனம் நன்குவாழ் க


இன்னொரு தாயாய் இனிதென வந்தவள்
புன்முறுவல் பூத்திடும் பூப்போன்ற பெண்ணவள்
கண்ணென உள்வைத்து காக்காது நீப்பெண்ணை
புண்ணைக் கொடுத்திடும் பூகம்ப சொல்லாம்
வரதட்ச ணைக்கேட்டு வந்தவளை தூற்ற
வரமென வந்தவள் வாய்மூடி நிற்க
துரதிஷ்டம் துன்புறுத்தும் பார்



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Nov 25, 2011 2:47 pm

பிஜிராமன் wrote:முதிர்ந்திட்ட கன்னிக்கு முள்தைத்த உள்ளம்உதிர்ந்திட்ட பூவினைப்போல் ஊட்டம் குறைந்திடவெம்பித் தினந்தினம் வேதனைக் கொண்டவள்நம்பிக்கை என்பது நாள்நகர்வில் மாய்ந்துபிறந்திட்ட வீட்டில் பிழைப்போமென் றெண்ணிதுறந்திட்டு வாழ்வைத் துவக்கினாள் கன்னிஇறக்காதோ இப்பெண்சோ கம்மஞ்சளும் குங்குமமும் மங்கை சுமப்பவள்கொஞ்சமும் தன்னலம் கொள்ளாத நல்லவள்இல்லத்தை இன்பமாய் இட்டுச்செல் லும்அவள்சொல்லைப் பொறுத்திடும் சூச்சமங் கற்றவள்கஷ்டமாய்க் காலம் கடந்திடும் போதிலும்இஷ்டமாய் வந்திட்டு இல்லறம் பேணுமவள்நல்மனம் நன்குவாழ் கஇன்னொரு தாயாய் இனிதென வந்தவள்புன்முறுவல் பூத்திடும் பூப்போன்ற பெண்ணவள்கண்ணென உள்வைத்து காக்காது நீப்பெண்ணைபுண்ணைக் கொடுத்திடும் பூகம்ப சொல்லாம்வரதட்ச ணைக்கேட்டு வந்தவளை தூற்றவரமென வந்தவள் வாய்மூடி நிற்கதுரதிஷ்டம் துன்புறுத்தும் பார்
சிறப்பான கவிதை பிஜி.. வரதட்சணை = முதிர்கன்னி  224747944 வரதட்சணை = முதிர்கன்னி  224747944
நீங்கள் ஹைகோ கவிதையும் எழுதுங்களே..



ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Nov 25, 2011 2:50 pm

வரதட்சணையால் தானே முதிர்கன்னி உருவாகிறாள் வரதட்சணை = முதிர்கன்னி  440806

கவிதை அருமை பிஜி வரதட்சணை = முதிர்கன்னி  2825183110 வரதட்சணை = முதிர்கன்னி  2825183110 வரதட்சணை = முதிர்கன்னி  2825183110 வரதட்சணை = முதிர்கன்னி  2825183110



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Nov 25, 2011 2:58 pm

சிறப்பான கவிதை பிஜி.. வரதட்சணை = முதிர்கன்னி  224747944 வரதட்சணை = முதிர்கன்னி  224747944
நீங்கள் ஹைகோ கவிதையும் எழுதுங்களே..


மிக்க நன்றிகள் ரேவதி..........ஹைகூ கவிதை எழுதுவது கொஞ்சம் கஷ்டம் இருந்தாலும் முயற்சித்துப் பார்க்கிறேன்..... வரதட்சணை = முதிர்கன்னி  224747944 புன்னகை



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Nov 25, 2011 2:59 pm

ஜாஹீதாபானு wrote:வரதட்சணையால் தானே முதிர்கன்னி உருவாகிறாள் வரதட்சணை = முதிர்கன்னி  440806

கவிதை அருமை பிஜி வரதட்சணை = முதிர்கன்னி  2825183110 வரதட்சணை = முதிர்கன்னி  2825183110 வரதட்சணை = முதிர்கன்னி  2825183110 வரதட்சணை = முதிர்கன்னி  2825183110


ஆம் பாட்டி, மிக்க நன்றிகள் மா.... வரதட்சணை = முதிர்கன்னி  1194657695 புன்னகை



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri Nov 25, 2011 3:31 pm

அருமை இராமன் மகிழ்ச்சி மகிழ்ச்சி

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Nov 25, 2011 3:56 pm

சுந்தரராஜ் தயாளன் wrote:அருமை இராமன் வரதட்சணை = முதிர்கன்னி  677196 வரதட்சணை = முதிர்கன்னி  677196


மிக்க நன்றிகள் ஐயா. வரதட்சணை = முதிர்கன்னி  1194657695 புன்னகை வரதட்சணை = முதிர்கன்னி  678642



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Fri Nov 25, 2011 5:47 pm

கவிதை அருமை ராமன். வரதட்சணை = முதிர்கன்னி  224747944
முதிர்கன்னிகள் உருவாவது வரதட்சனையால் மட்டும் இல்லை. அது ஒரு காரணமாக பெண் வீட்டாரால் சொல்லப்படுகிறது. ஒவ்வொரு பெண் வீட்டாரும் பெண் குழந்தை பிறந்தவுடன் அதற்கு தேவையானதை சிறு வயது முதலே சேர்க்கத் தொடங்கி விடுகின்றனர். உண்மையை சொல்லவேண்டுமானால் வசதி குறைந்த வீட்டை விட வசதி நிறைந்த வீட்டில் தான் முதிர்கன்னிகள் அதிகம் உள்ளனர். வரதட்சணை கொடுமை என்பது திருமணம் நடந்த பிறகு தான் விஸ்வரூபம் எடுக்கிறது. திருமனதிற்கு அது பெரும்பாலும் தடையாக இருப்பதில்லை.
சதாசிவம்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சதாசிவம்



சதாசிவம்
வரதட்சணை = முதிர்கன்னி  1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Nov 26, 2011 1:10 pm

சதாசிவம் wrote:கவிதை அருமை ராமன். வரதட்சணை = முதிர்கன்னி  224747944
முதிர்கன்னிகள் உருவாவது வரதட்சனையால் மட்டும் இல்லை. அது ஒரு காரணமாக பெண் வீட்டாரால் சொல்லப்படுகிறது. ஒவ்வொரு பெண் வீட்டாரும் பெண் குழந்தை பிறந்தவுடன் அதற்கு தேவையானதை சிறு வயது முதலே சேர்க்கத் தொடங்கி விடுகின்றனர். உண்மையை சொல்லவேண்டுமானால் வசதி குறைந்த வீட்டை விட வசதி நிறைந்த வீட்டில் தான் முதிர்கன்னிகள் அதிகம் உள்ளனர். வரதட்சணை கொடுமை என்பது திருமணம் நடந்த பிறகு தான் விஸ்வரூபம் எடுக்கிறது. திருமனதிற்கு அது பெரும்பாலும் தடையாக இருப்பதில்லை.


உண்மை தான் ஐயா,நான் பார்த்த சில உதாரணங்களைக் கொண்டு எழுதினேன், மிக்க நன்றிகள் ஐயா வரதட்சணை = முதிர்கன்னி  1194657695 புன்னகை வரதட்சணை = முதிர்கன்னி  678642



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Nov 26, 2011 1:21 pm

இன்னொரு தாயாய் இனிதென வந்தவள்
புன்முறுவல் பூத்திடும் பூப்போன்ற பெண்ணவள்
கண்ணென உள்வைத்து காக்காது நீப்பெண்ணை
புண்ணைக் கொடுத்திடும் பூகம்ப சொல்லாம்
வரதட்ச ணைக்கேட்டு வந்தவளை தூற்ற
வரமென வந்தவள் வாய்மூடி நிற்க
துரதிஷ்டம் துன்புறுத்தும் பார்

பெண்களின் நிலை பெண்கள் அறிவார்களோ மகிழ்ச்சி மகிழ்ச்சி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





வரதட்சணை = முதிர்கன்னி  Ila
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக