புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by heezulia Today at 7:46 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
prajai | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மக்கள் பிரச்சினைக்காக வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு போராடுவேன் - விஜயகாந்த்
Page 1 of 1 •
உண்ணாவிரதம்
பால் விலை மற்றும் பஸ் கட்டண உயர்வை கண்டித்து தே.மு.தி.க. சார்பில் தமிழகம் முழுவதும் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. சென்னை கோயம்பேடு கட்சி தலைமை அலுவலக வளாகத்தில் நடைபெற்ற போராட்டத்திற்கு கட்சியின் தலைவர் விஜயகாந்த் தலைமை தாங்கினார்.
போராட்டத்தில் கட்சியின் அவைத்தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், மாநில இளைஞர் அணி செயலாளர் எல்.கே.சுதீஷ், பிரேமலதா விஜயகாந்த், எம்.எல்.ஏக்கள் பார்த்தசாரதி, நல்லதம்பி, மாவட்ட செயலாளர்கள் செந்தாமரைக்கண்ணன், யுவராஜ், வி.என்.ராஜன், உயர் மட்டக்குழு உறுப்பினர் ஷெரிப் உள்பட 500-க்கும் மேற்பட்ட தே.மு.தி.க. தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
உண்ணாவிரத பந்தலுக்கு மதியம் 12 மணி அளவில் மார்க்சிஸ்ட் கம்ïனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வந்தார். அவருடன் பீமராவ் எம்.எல்.ஏ. வந்திருந்தார். இருவரும், விஜயகாந்துக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து, ஜி.ராமகிருஷ்ணன் உண்ணாவிரத மேடையில் பேசியதாவது:-
ஒன்றாக இருப்போம்
அ.தி.மு.க. அரசு பதவியேற்ற 6 மாத காலத்திற்குள் பால் விலை மற்றும் பஸ் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. மேலும், மின் கட்டணத்தை உயர்த்தப்போவதாகவும் மிரட்டி வருகிறது.
இந்த விலை உயர்வுக்கு எதிராக மதசார்பற்ற எதிர்கட்சிகளை ஒன்றினைத்து கூட்டணி இயக்கத்தை உருவாக்கி போராட்டம் நடத்த வேண்டும். அதற்கான முயற்சியில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் ஈடுபட வேண்டும். மக்களை பாதுகாப்பதில் நாம் ஒன்றாக இருப்போம்.
இவ்வாறு ஜி.ராமகிருஷ்ணன் பேசினார்.
கூட்டணி அமைத்தது ஏன்?
போராட்டத்தின் இறுதியாக கட்சியின் தலைவர் விஜயகாந்த் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தே.மு.தி.க. தொடங்கப்பட்ட நாள் முதலே, மக்களோடும், தெய்வத்தோடும்தான் கூட்டணி என்று தனியாக போராடிவந்தோம். ஆனால், தி.மு.க. குடும்ப ஆட்சியை ஒழித்துக்கட்ட மக்கள் நினைத்தார்கள். அதனால், கூட்டணி வைத்துக்கொள்ளுங்கள் என்று அவர்கள் கூறினார்கள். அதனால்தான், அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டோம்.
விலை உயர்வு
மக்களுக்கு சேவை செய்வதற்காகத்தான் தே.மு.தி.க. தொடங்கப்பட்டது. ஊரில் ஒரு பழமொழி சொல்வார்கள். இன்றைக்கு செத்தால் நாளைக்கு பால் என்று. இனி அதையும் சொல்ல முடியாது. ஏன் என்றால் பால் விலையும் உயர்ந்து போய்விட்டது. இனி, இன்றைக்கு செத்தால் நாளைக்கு தண்ணீர் என்றுதான் சொல்ல வேண்டும்.
ஆவின் நிர்வாகத்திற்கு ரூ.100 கோடி கொடுத்ததாக சொல்கிறார்கள். அப்படி இருந்தும் ஏன் நஷ்டத்திற்கு போய்விட்டது. எல்லாம் நிர்வாகம் சரியில்லாததுதான் காரணம். அதை சரி செய்யாமல் பால் விலையை உயர்த்தியிருக்கிறார்கள்.
விவசாயத்திற்கு இலவச மின்சாரம் என்றார்கள். இன்றைக்கு எதுக்கும் மின்சாரம் இல்லாத நிலை உள்ளது. ஆனால், தற்போது விவசாயத்தை ஊக்குவிப்பதாக கூறிக்கொண்டு சொட்டுநீர் பாசனத்திற்கு மானியம் என்று அறிவித்திருக்கிறார்கள்.
நலிவடைய யார் காரணம்?
பொதுத்துறை நிறுவனங்கள் எல்லாம் நலிவடைந்துவிட்டதாக, இப்போது பால் விலை, பஸ் கட்டணத்தை உயர்த்துகிறார்கள். அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் தானே தமிழகத்தில் மாறி மாறி ஆட்சியில் இருந்தது. அப்படி என்றால், பொதுத்துறை நிறுவனங்கள் நலிவடைய நீங்கள்தானே காரணம். இந்த 2 ஆட்சியிலும் எந்த திட்டங்களும் கொண்டுவரப்படவில்லை.
பழைய கட்சிகளை தூக்கி எறிந்தால்தான் இந்த நாடு நன்றாக இருக்கும். விஜயகாந்த் கையில் ஆட்சியை கொடுத்தால், அவரால் ஊழலை ஒழித்துவிட முடியுமா? என்று கேட்கலாம். கொடுத்து பாருங்கள். ஊழலை எப்படி ஒழிக்கிறேன் என்று.
மக்களை நேசிப்பவர்கள் கைகளில் ஆட்சியை கொடுங்கள். கடந்த ஆட்சியில் புதிய தலைமை செயலகம் கட்டுவதாக பல நூறு கோடிகளை வீணடித்தார்கள். இந்த ஆட்சியில் சமச்சீர் கல்வி புத்தகத்தை மாற்றுவதாக கூறி கோடிகளை வீணாக்கினார்கள். இப்படி மாற்றி மாற்றி மக்கள் வரிப்பணத்தை செலவழித்துவிட்டனர். இந்த பணத்தை மிச்சம் பிடித்திருந்தாலே, இப்போது விலை ஏற்றம் செய்திருக்க வேண்டிய நிலை வந்திருக்காது.
சவால்
எனவே, மக்களாகிய நீங்கள் அ.தி.மு.க., தி.மு.க.வை அழிக்க சபதம் ஏற்க வேண்டும். நான் சவால் விட்டு சொல்கிறேன். இப்போது வேண்டுமானாலும் ஆட்சியை கலையுங்கள். தமிழகத்தில் ஒரு வருடம் கவர்னர் ஆட்சி நடக்கட்டும். அதன் பிறகு தேர்தலை சந்திப்போம். யார் வெற்றி பெறுகிறார்கள் என்று பார்ப்போம்.
மக்கள் பிரச்சினைக்காக எங்கள் தொண்டர்கள் சிறை செல்லவும் தயாராக இருக்கிறார்கள். மக்கள் பிரச்சினைக்காக வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு போராடவும் நான் தயாராக இருக்கிறேன்.
இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.
உண்ணாவிரத பந்தலுக்கு வந்தது முதல் மாலை 5 மணி வரை, மேடையை விட்டு விஜயகாந்த் எங்கும் செல்லவில்லை. தண்ணீர் கூட குடிக்காமல் மேடையிலேயே அமர்ந்திருந்தார்.
மாலை 4 மணிக்கு பேசத்தொடங்கிய விஜயகாந்த் ஒரு மணி நேரம் பேசினார். மாலை 5 மணிக்கு உண்ணாவிரதம் முடிவுக்கு வந்தது. சிறுமி ஒருவர் விஜயகாந்துக்கு எலுமிச்சை ஜுஸ் வழங்க, அதை வாங்கி அருந்தி உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார்.
தினதந்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
விஜயகாந்த wrote:மக்கள் பிரச்சினைக்காக வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு போராடவும் நான் தயாராக இருக்கிறேன்.
போட வேண்டியதை போட்டுகிட்டு களத்தில் குதிங்க கேப்டன் ,2016 நம்ம கையில ..
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
உங்கள் ஆட்சிக்கு அம்மாவின் ஆட்சி எவளோ மேல்சிவா wrote:
எனவே, மக்களாகிய நீங்கள் அ.தி.மு.க., தி.மு.க.வை அழிக்க சபதம் ஏற்க வேண்டும். நான் சவால் விட்டு சொல்கிறேன். இப்போது வேண்டுமானாலும் ஆட்சியை கலையுங்கள். தமிழகத்தில் ஒரு வருடம் கவர்னர் ஆட்சி நடக்கட்டும். அதன் பிறகு தேர்தலை சந்திப்போம். யார் வெற்றி பெறுகிறார்கள் என்று பார்ப்போம்.
- பூஜிதாமகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
கேப்டன் சரியாதான் பேசராறு
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
- அப்துல்தளபதி
- பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010
- sshanthiஇளையநிலா
- பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010
6 mathamaga enge sendrirgal keptan
ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
- Sponsored content
Similar topics
» விஜயகாந்த் மீது தொகுதி மக்கள் அதிருப்தி
» மக்கள் நலக் கூட்டணியின் முதல்வராக விஜயகாந்த் அறிவிப்பு
» மக்கள் பிரச்சனையை தீர்க்க எம்.எல்.ஏக்களின் இ - மெயில் முகவரியை வெளியிட்ட விஜயகாந்த்
» மக்கள் பிரச்சனையை தீர்க்க எம்.எல்.ஏக்களின் இ - மெயில் முகவரியை வெளியிட்ட விஜயகாந்த்
» விஜயகாந்த் வழங்கிய போர்வை, புடவையை வாங்க முண்டியடித்த மக்கள்- 15 பேர் காயம்!
» மக்கள் நலக் கூட்டணியின் முதல்வராக விஜயகாந்த் அறிவிப்பு
» மக்கள் பிரச்சனையை தீர்க்க எம்.எல்.ஏக்களின் இ - மெயில் முகவரியை வெளியிட்ட விஜயகாந்த்
» மக்கள் பிரச்சனையை தீர்க்க எம்.எல்.ஏக்களின் இ - மெயில் முகவரியை வெளியிட்ட விஜயகாந்த்
» விஜயகாந்த் வழங்கிய போர்வை, புடவையை வாங்க முண்டியடித்த மக்கள்- 15 பேர் காயம்!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|