Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள் by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
kavithasankar | ||||
prajai |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முன்னாள் அமைச்சர் வீடுகளில் சோதனை
Page 1 of 1
முன்னாள் அமைச்சர் வீடுகளில் சோதனை
தி.மு.க. முன்னாள் அமைச்சர் துரைமுருகன் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் சொத்துக்குவிப்பு வழக்கு பதிவு செய்துள்ளனர். இதையொட்டி, அவரது வீடுகள் மற்றும் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று சோதனை நடத்தினார்கள்.
சொத்து குவிப்பு வழக்குகள்
தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்குப்பதிவு செய்து, லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். தற்போது முன்னாள் அமைச்சர் துரைமுருகன் மீதும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக நேற்று துரைமுருகனின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தினார்கள். காலை 6.30 மணியில் இருந்து இரவு வரை இந்த சோதனை வேட்டை நீடித்தது.
துணை போலீஸ் சூப்பிரண்டுகள் பொன்னுசாமி, முரளி, அலிபாஷா, விஜயராகவன், ராமச்சந்திரன் நாச்சியப்பன், சோமசுந்தரம், கன்னியப்பன், இன்ஸ்பெக்டர்கள் உச்சப்பட்டி பரமசாமி, அசோகன், செல்லமுத்து ஆகியோர் அடங்கிய 50-க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு தனிப்படை போலீசார் இந்த சோதனை வேட்டையில் ஈடுபட்டனர். சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக லஞ்ச ஒழிப்பு போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
சோதனை நடந்த 9 இடங்கள்
சோதனை நடந்த இடங்கள் விவரம் வருமாறு:-
1. வேலூர் காந்தி நகரில் உள்ள துரைமுருகனின் வீடு. அதே பகுதியில் துரைமுருகனின் மனைவி சாந்தகுமாரி பெயரில் உள்ள இன்னொரு வீடு.
2. காட்பாடி காந்தி நகர் 2-வது கிழக்கு மெயின் ரோட்டில் உள்ள துரைமுருகனின் தம்பி துரைசிங்காரத்தின் வீடு.
3. துரைமுருகனின் குடும்பத்தினருக்கு சொந்தமான அருவி மினரல் வாட்டர் கம்பெனி (டைட்டல் வாட்டர் சப்ளை நிறுவனம்). இந்த கம்பெனி வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா கசம் கிராமத்தில் உள்ளது.
4. காட்பாடி காந்தி நகர் 2-வது கிழக்கு மெயின் ரோட்டில் உள்ள மினரல் வாட்டர் கம்பெனியின் குடோன் (துரைமுருகனின் தம்பி துரைசிங்காரத்தின் வீட்டுக்கு எதிரே உள்ளது). அதே பகுதியில் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் ஏஜென்சி எடுத்துள்ள ஐ.டி.சி. சிகரெட் சப்ளை நிறுவனத்தின் குடோன்.
5. காட்பாடி மேட்டுகுளம் புத்தூர் மெயின் ரோட்டில் உள்ள கிங்ஸ்டன் என்ஜினீயரிங் கல்லூரி (இந்த கல்லூரி துரைமுருகன் பெயரில் உள்ள கல்வி அறக்கட்டளைக்கு சொந்தமானதாகும்). அதே வளாகத்தில் உள்ள ஆசிரியர் பயிற்சி கல்லூரியிலும் (பி.எட்.) சோதனை நடைபெற்றது.
பண்ணை வீடு
6. ஏலகிரி மலையில் உள்ள துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்துக்கு சொந்தமான பண்ணை வீடு. அதே ஏலகிரி மலை பகுதியில் அத்தனாவூர் மஞ்சு கொல்லைப்புதூரில் உள்ள துரைமுருகனின் மகனுக்கு சொந்தமான கதிர் நூற்பாலை விருந்தினர் இல்லம். இந்த மில் விரைவில் தொடங்க இருக்கிறது.
7. காஞ்சீபுரம் மாவட்டம், வண்டலூர்-கேளம்பாக்கம் ரோட்டில் மேல்கோட்டையூரில் உள்ள ராஜம்மா ஏற்றுமதி நிறுவனம். இங்கு துவரம்பருப்பு மற்றும் வாசனை பொருட்கள் பேக்கிங் செய்யப்பட்டு, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
8. சென்னை கோட்டூர்புரம் காந்தி மண்டபம் ரோட்டில் உள்ள துரைமுருகனின் சொந்த வீடு.
9. சென்னை அடையாறு காந்தி நகரில் உள்ள தேவ் ரீஜன்சி அடுக்குமாடி குடியிருப்பில் இருக்கும் 3 வணிக பிளாட்கள். இங்கு ராஜம்மா ஏற்றுமதி நிறுவனத்தின் அலுவலகம் செயல்படுவதாக தெரிய வந்துள்ளது. துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்தின் அலுவலகமும் இங்கு உள்ளது.
31.3.2006 முதல் 31.3.2009 முடிய உள்ள காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்கள்சேர்த்துள்ளதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் பதிவு செய்துள்ள வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மேற்கண்ட தகவல்கள் லஞ்ச ஒழிப்பு போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் கசிந்தது
துரைமுருகன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தப்போகும் விஷயம் பற்றி நேற்று முந்தினம் இரவே தகவல்கள் கசிந்துவிட்டதாக தெரிய வந்துள்ளது. நேற்று லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்திய அனைத்து இடங்களிலும் துரைமுருகனின் வக்கீல்கள் தயார் நிலையில் காத்திருந்தனர்.
ஏலகிரி மலையில் உள்ள துரைமுருகன் மகனின் பண்ணை வீட்டுக்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் சென்றபோது, `நீங்கள் நேற்றே வருவீர்கள் என்று எதிர்பார்த்தோம். ஒருநாள் காலதாமதமாக வந்திருக்கிறீர்கள்' என்று லஞ்ச ஒழிப்பு போலீசாரை துரைமுருகனின் வக்கீல்கள் வரவேற்றனர்.
சென்னையில் துரைமுருகன் வீட்டில் சோதனை நடந்தபோதும் அங்கு வக்கீல்கள் இருந்தனர். வீட்டு முன்பு ஏராளமான தி.மு.க. பிரமுகர்களும் கூடி இருந்தார்கள். சோதனை நடந்து கொண்டிருக்கும்போது சென்னை நகரின் முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன், துரைமுருகன் வீட்டுக்கு வந்தார். அவர் நிருபர்களிடம் கூறும்போது, `அரசியல் ரீதியாக பழிவாங்கும் நோக்கத்தோடு இந்த சோதனை நடைபெறுவதாக தெரிவித்தார்.' சென்னை வீட்டில் சோதனை நடந்த போது அங்கு முன்னாள் அமைச்சர் துரைமுருகனும் இருந்தார்.
தினதந்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
» முன்னாள் துணை வேந்தர் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை
» குட்கா ஊழல் விவகாரம்: அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன், முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் வீடுகளில் சிபிஐ ரெய்டு
» டி.என்.பி.எஸ்.சி. தலைவர், உறுப்பினர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை
» காங்கிரசை உதற தயாராகி வரும், முன்னாள் மத்திய அமைச்சர் வாசனுக்கு, தமிழக பா.ஜ., தரப்பில், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தூது விட்டுள்ளார்.
» சி.பி.ஐ. விசாரணையில் முன்னாள் அமைச்சர் அமித் ஷா
» குட்கா ஊழல் விவகாரம்: அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன், முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் வீடுகளில் சிபிஐ ரெய்டு
» டி.என்.பி.எஸ்.சி. தலைவர், உறுப்பினர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை
» காங்கிரசை உதற தயாராகி வரும், முன்னாள் மத்திய அமைச்சர் வாசனுக்கு, தமிழக பா.ஜ., தரப்பில், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தூது விட்டுள்ளார்.
» சி.பி.ஐ. விசாரணையில் முன்னாள் அமைச்சர் அமித் ஷா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|