புதிய பதிவுகள்
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Yesterday at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆத்திசூடி Poll_c10ஆத்திசூடி Poll_m10ஆத்திசூடி Poll_c10 
81 Posts - 68%
heezulia
ஆத்திசூடி Poll_c10ஆத்திசூடி Poll_m10ஆத்திசூடி Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
ஆத்திசூடி Poll_c10ஆத்திசூடி Poll_m10ஆத்திசூடி Poll_c10 
9 Posts - 8%
mohamed nizamudeen
ஆத்திசூடி Poll_c10ஆத்திசூடி Poll_m10ஆத்திசூடி Poll_c10 
4 Posts - 3%
sureshyeskay
ஆத்திசூடி Poll_c10ஆத்திசூடி Poll_m10ஆத்திசூடி Poll_c10 
1 Post - 1%
viyasan
ஆத்திசூடி Poll_c10ஆத்திசூடி Poll_m10ஆத்திசூடி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆத்திசூடி Poll_c10ஆத்திசூடி Poll_m10ஆத்திசூடி Poll_c10 
273 Posts - 45%
heezulia
ஆத்திசூடி Poll_c10ஆத்திசூடி Poll_m10ஆத்திசூடி Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
ஆத்திசூடி Poll_c10ஆத்திசூடி Poll_m10ஆத்திசூடி Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஆத்திசூடி Poll_c10ஆத்திசூடி Poll_m10ஆத்திசூடி Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஆத்திசூடி Poll_c10ஆத்திசூடி Poll_m10ஆத்திசூடி Poll_c10 
18 Posts - 3%
prajai
ஆத்திசூடி Poll_c10ஆத்திசூடி Poll_m10ஆத்திசூடி Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஆத்திசூடி Poll_c10ஆத்திசூடி Poll_m10ஆத்திசூடி Poll_c10 
8 Posts - 1%
Guna.D
ஆத்திசூடி Poll_c10ஆத்திசூடி Poll_m10ஆத்திசூடி Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஆத்திசூடி Poll_c10ஆத்திசூடி Poll_m10ஆத்திசூடி Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஆத்திசூடி Poll_c10ஆத்திசூடி Poll_m10ஆத்திசூடி Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆத்திசூடி


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 26, 2008 5:49 am

கடவுள் வாழ்த்து

ஆத்தி சூடி அமர்ந்த தேவனை
ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Sep 28, 2008 4:01 pm

1. அறம் செய விரும்பு

நற்காரியங்களைச் செய்வதற்கு ஆசைப்பட வேண்டும்

2. ஆறுவது சினம்

கோபத்தைத் தணியச் செய்ய வேண்டும்

3. இயல்வது கரவேல்

இயன்றதை ஒளிக்காமல் செய்ய வேண்டும்

4. ஈவது விலக்கேல்

பிறருக்கு உதவி செய்வதைத் தடுக்கப்கூடாது

5. உடையது விளம்பேல்

உன்னிடம் இருக்கும் நன்மை தீமைகளை பிறரிடம் கூறாதே

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Sep 28, 2008 4:02 pm

6. ஊக்கமது கைவிடேல்

செயலில் ஈடுபடும்போது தடங்கல் ஏற்படுமானால் அதைக் கண்டு தைரியத்தைக் கைவிடக்கூடாது

7. எண் எழுத்து இகழேல்

கணிதம், இலக்கியம் இவற்றை இகழ்ந்து ஒதுக்கக்கூடாது

8. ஏற்பது இகழ்ச்சி

பிறரிடம் போய் யாசிப்பது இழிவாகும்

9. ஐயம் இட்டு உண்

பிச்சை கேட்பவர்களுக்கு உணவு கொடுத்த பின்னர் சாப்பிட வேண்டும்

10. ஒப்புரவு ஒழுகு

உலக அனுபவத்தை அறிந்து அதற்கேற்ப நடந்துகொள்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Sep 28, 2008 4:02 pm

11. ஓதுவது ஒழியேல்

படிப்பதை விட்டுவிடக் கூடாது

12. ஒளவியம் பேசேல்

பொறாமைக் குணத்தோடு சொல்லக் கூடாது.

13. அஃகஞ் சுருக்கேல்

தானியங்களை எடை அளவு குறைத்து நிறுத்தக்கூடாது.

14. கண்டு ஒன்று சொல்லேல்

கண்ணால் பார்த்ததைத் தவிர வேறு எதையும் கூறாதே

15. நுப்போல் வளை

'ங' என்ற எழுத்தைப் போல அனைவரையும் இணைந்து செல்ல வேண்டும்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Sep 28, 2008 4:02 pm

16. சனி நீராடு

சனிக்கிழமை தோறும் எண்ணெய் தோய்த்துக் குளிப்பாயாக

17. ஞயம்பட உரை

கனிவான முறையில் எதையும் கூறுவாயாக

18. இடம்பட வீடு எடேல்

தேவைக்கு அதிகமாக வீட்டைப் பெரிதாக அமைக்காதே

19. இணக்கம் அறிந்து இணங்கு

நட்பு கொள்ளுமுன் அவர் நல்லவரா என்பதைத் தீர அறிந்து, அதன் பிறகு தொடர்பு கொள்ள வேண்டும்

20. தந்தை தாய் பேண்

பெற்றோரைப் போற்றி ஆதரிக்க வேண்டும்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Sep 28, 2008 4:03 pm

21. நன்றி மறவேல்

ஒருவர் செய்த உதவியை மறந்துவிடக் கூடாது

22. பருவத்தே பயிர் செய்

உரிய காலத்திலே உழுது பயிரிட முற்படவேண்டும்

23. மண் பறித்து உண்ணேல்

மற்றவருடைய நிலத்தை அபகரித்து அதை உண்டு வாழக்கூடாது.

24. இயல்பு அலாதன வெயேல்

வழக்கத்துக்கு மாறான காரியத்தைச் செய்யக்கூடாது.

25. அரவம் ஆடேல்

பாம்போடு விளையாடினால் ஆபத்து நேரிடும்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Sep 28, 2008 4:03 pm

26. இலவம் பஞ்சில் துயில்

இலவம் பஞ்சு மெத்தையில் படுத்து நித்திரை செய்வது நன்மை தரும்

27. வஞ்சகம் பேசேல்

கபடமாகப் பேசக்கூடாது

28. அழகு அலாதன செயேல்

பிறர் இகழத்தக்கவற்றை செய்யக்கூடாது

29. இளமையில் கல்

சிறு பிராயத்திலே கல்வியைக் கற்பது சிறப்பாகும்

30. அரனை மறவேல்

இறைவனை மறவாமல் துதித்து வணங்க வேண்டும்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Sep 28, 2008 4:03 pm

31. அனந்தல் ஆடேல்

கடலில் நீந்தி விளையாடினால் ஆபத்து நேரிடும்

32. கடிவது மற

பிறருக்கு கோபம் உண்டாகக் கூடிய சொற்களைக் கூறக்கூடாது.

33. காப்பது விரதம்

பிற உயிர்களுக்கு ஆபத்து நேரிடாமல் காப்பது நோன்பு ஆகும்.

34. கிழமைப் பட வாழ்

தனக்கே அன்றி மற்றவர்களுக்கும் உதவியாக வாழ வேண்டும்.

35. கீழ்மை அகற்று

கீழ்த்தரமான செய்கைகளை செய்யாமல் நீக்கிவிட வேண்டும்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Sep 28, 2008 4:03 pm

36. குணமது கைவிடேல்

நற்பண்புகளைக் கைவிடாமல் வாழவேண்டும்

37. கூடிப் பிரியேல்

நற்பண்புடையவர்களோடு தொடர்பு கொண்டு பிறகு அவர்களை விட்டுப் பிரியக்கூடாது.

38. கெடுப்பது ஒழி

ஒருவருக்கும் தீங்கு செய்யக்கூடாது.

39. கேள்வி முயல்

அறிவாளிகள் சொற்களை ஆவலோடு கேட்டுத் தெரிந்துகொள்.

40. கைவினை கரவேல்

கற்ற கைத்தொழில்;;களை மற்றவருக்கும் கற்றுக்கொடு.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Sep 28, 2008 4:04 pm

41. கொள்ளை விரும்பேல்

ஒருவருடைய பொருளைக் கொள்ளை அடிக்க ஆசைப்படாதே.

42. கோதாட்டு ஒழி

ஆபத்தை உண்டாக்கக்கூடிய விளையாட்டுக்களில் ஈடுபடாதே.

43. சக்கர நெறி நில்

அரச ஆணைகளை மதித்து நடக்க வேண்டும்

44. சான்றோர் இனத்திரு

அறிஞர்களின் குழுவிலே சேர்ந்து இருப்பது மேன்மை அளிக்கும்.

45. சித்திரம் பேசேல்

பொய்யை அலங்காரமாக உண்மை போல பேசக்கூடாது.

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக