Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அற்புதமான கிருமி நாசினி
3 posters
Page 1 of 1
அற்புதமான கிருமி நாசினி
ஊருல இருக்குற எங்க பாட்டி வீட்டுக்குப் போனா போதும். அதிகாலை நாலு மணிக்கே ஊர்ல எல்லாரும் எழுந்து, சுறுசுறுப்பா அவங்கவங்க வேலைய செய்ய ஆரம்பிச்சுடுவாங்க. எவ்ளோ குளிரா இருந்தாலும் சரி, இவங்க அதைப் பற்றி கொஞ்சம் கூட பயப்பட மாட்டாங்க. ஏன், எங்க பாட்டியே வீட்டு வாசலுக்கு வந்து சாணித் தண்ணீய (பசுவின் சாணம் கலந்த நீர்) கரைச்சி வாசல்ல தெளிச்சி, அழகா கோலம் போடுவாங்களே.
நானும் என்ன பாட்டி, போயும் போயும் சாணித் தண்ணீய போய் தெளிக்கிறீங்களேன்னு கேட்டுட்டேன். அவ்வளவு தான். உனக்கு எங்கடீ இதோட அருமையெல்லாம் தெரியப் போவுதுன்னுட்டாங்க. ஆனால், பதில் மட்டும் எனக்கு தெரியவே இல்லை. உடனே, எங்க ஊருல உள்ள லைப்ரரிக்குப் போயி இதைப் பற்றிய விவரங்களை சேகரிச்சேன். அதாவது, சூரியன் உதிக்கும்போது, மற்ற நேரங்களை விட மிகவும் அதிகமாக புற ஊதாக்கதிர்கள் வெளிவருமாம். இவையெல் லாம் நம்மைச் சுற்றியுள்ள காற்றில் இருந்து சுமார் 19 சதவீதம் ஆக்சிஜன் வாயுவை எடுக்குது. அதுக்கப்புறம், சாணத்தண்ணீரில் இருந்து வெளியேறும் மீத்தேன் வாயுவுடன் சேர்ந்து பார்மால்டிஹைடுங்கற வேதிப்பொருளை உருவாக்குது. இது ஒரு அற்புதமான கிருமி நாசினி.
வீட்டுக்குள்ள வர்றவங்க வாசல்ல தெளிக்கப்பட்ட இந்த நீரில் மிதிச்சிட்டு தான் வருவாங்க. அப்போ, அவங்களோட கால்ல ஒட்டி, வீடு முழுக்க இந்த கிருமிநாசினி பரவி, நோயை உண்டாக்குற கிருமிகள் பரவாமல் தடுக்குதாம்.
தினதந்தி
நானும் என்ன பாட்டி, போயும் போயும் சாணித் தண்ணீய போய் தெளிக்கிறீங்களேன்னு கேட்டுட்டேன். அவ்வளவு தான். உனக்கு எங்கடீ இதோட அருமையெல்லாம் தெரியப் போவுதுன்னுட்டாங்க. ஆனால், பதில் மட்டும் எனக்கு தெரியவே இல்லை. உடனே, எங்க ஊருல உள்ள லைப்ரரிக்குப் போயி இதைப் பற்றிய விவரங்களை சேகரிச்சேன். அதாவது, சூரியன் உதிக்கும்போது, மற்ற நேரங்களை விட மிகவும் அதிகமாக புற ஊதாக்கதிர்கள் வெளிவருமாம். இவையெல் லாம் நம்மைச் சுற்றியுள்ள காற்றில் இருந்து சுமார் 19 சதவீதம் ஆக்சிஜன் வாயுவை எடுக்குது. அதுக்கப்புறம், சாணத்தண்ணீரில் இருந்து வெளியேறும் மீத்தேன் வாயுவுடன் சேர்ந்து பார்மால்டிஹைடுங்கற வேதிப்பொருளை உருவாக்குது. இது ஒரு அற்புதமான கிருமி நாசினி.
வீட்டுக்குள்ள வர்றவங்க வாசல்ல தெளிக்கப்பட்ட இந்த நீரில் மிதிச்சிட்டு தான் வருவாங்க. அப்போ, அவங்களோட கால்ல ஒட்டி, வீடு முழுக்க இந்த கிருமிநாசினி பரவி, நோயை உண்டாக்குற கிருமிகள் பரவாமல் தடுக்குதாம்.
தினதந்தி
Last edited by சிவா on Thu Nov 24, 2011 11:51 pm; edited 1 time in total
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: அற்புதமான கிருமி நாசினி
பீங்கான் கோப்பைகள் தயாராகும் விதம்
கயோலின்ங்கற ஒருவகையான வெள்ளைக் களிமண்ணில் இருந்துதான் பீங்கான் பாத்திரங்களை எல்லாம் தயாரிக்கிறாங்க. முதன் முதலா சீனர்கள் தான் மட்பாண்டங்கள் செய்யப் பயன்படுத்தினாங்க. கயோ-லிங் என்ற குன்றில் இருந்து கிடைப்பதால் இதற்கு கயோலின் என்ற பெயரு வந்துது. வேதியியல் ரீதியாகக் கயோலினில் 46 சதவீதம் சிலிக்கானும், 40 சதவீதம் அலுமினியம் ஆக்ஸைடும், 14 சதவீதம் நீரும் இருக்குதாம்.
கயோலின்ங்கற ஒருவகையான வெள்ளைக் களிமண்ணில் இருந்துதான் பீங்கான் பாத்திரங்களை எல்லாம் தயாரிக்கிறாங்க. முதன் முதலா சீனர்கள் தான் மட்பாண்டங்கள் செய்யப் பயன்படுத்தினாங்க. கயோ-லிங் என்ற குன்றில் இருந்து கிடைப்பதால் இதற்கு கயோலின் என்ற பெயரு வந்துது. வேதியியல் ரீதியாகக் கயோலினில் 46 சதவீதம் சிலிக்கானும், 40 சதவீதம் அலுமினியம் ஆக்ஸைடும், 14 சதவீதம் நீரும் இருக்குதாம்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: அற்புதமான கிருமி நாசினி
டோடோ பறவை
மொரீஷியஸ் தீவுல தான் இந்த பறவைகள் முதல்ல இருந்துருக்கு. கிட்டத்தட்ட 90 சென்டிமீட்டர் உயரமும், 15 கிலோகிராம் எடையும் இருக்கும். ஆனா, இது கொஞ்சம் பாவம்தான்.. ஏன்னு கேட்கறீங்களா, குட்டீஸ். இந்த பறவைக்கு பறக்கவே தெரியாது. அதனால, இந்த தீவுக்கு டச்சுக்காரங்கள்லாம் வந்து குடியேறினாங்க. அவங்க நாய், பூனை எல்லாம் கொண்டுட்டு வந்தாங்க. அவையெல் லாம் சேர்ந்து டோடோவை வேட்டையாடிடும்.
இப்படியே கொஞ்சம் கொஞ்சமா அழிந்த இந்த டோடோ 1681-ல் மொத்தமா அழிஞ்சுப் போயிட்டு.
டோடோ பறவை விரும்பி சாப்பிடுறது கல்வாரியா மேஜர்ங்கற மரங்களோட விதைகளைத் தான். இந்த பறவை அழிஞ்சு போனதும், இந்த மரங்களும் அழிஞ்சுப் போயிட்டு.
மொரீஷியஸ் தீவுல தான் இந்த பறவைகள் முதல்ல இருந்துருக்கு. கிட்டத்தட்ட 90 சென்டிமீட்டர் உயரமும், 15 கிலோகிராம் எடையும் இருக்கும். ஆனா, இது கொஞ்சம் பாவம்தான்.. ஏன்னு கேட்கறீங்களா, குட்டீஸ். இந்த பறவைக்கு பறக்கவே தெரியாது. அதனால, இந்த தீவுக்கு டச்சுக்காரங்கள்லாம் வந்து குடியேறினாங்க. அவங்க நாய், பூனை எல்லாம் கொண்டுட்டு வந்தாங்க. அவையெல் லாம் சேர்ந்து டோடோவை வேட்டையாடிடும்.
இப்படியே கொஞ்சம் கொஞ்சமா அழிந்த இந்த டோடோ 1681-ல் மொத்தமா அழிஞ்சுப் போயிட்டு.
டோடோ பறவை விரும்பி சாப்பிடுறது கல்வாரியா மேஜர்ங்கற மரங்களோட விதைகளைத் தான். இந்த பறவை அழிஞ்சு போனதும், இந்த மரங்களும் அழிஞ்சுப் போயிட்டு.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: அற்புதமான கிருமி நாசினி
கொய்யாவின் மகிமை
இதோட தாவரவியல் பேரு சிடியம் குஜாவா. இது ஒரு புதர்ச் செடி வகையைச் சேர்ந்தது. இலைகள் நீளமாகவும், தடிப்பாகவும் காணப்படும். வெள்ளை நிறத்தில் அழகா பூ பூக்கும். பழம் கோள வடிவத்தில இருக்கும். இந்த மரத்தோட இலை, பட்டை, பழம் என்று எல்லாமே மருத்துவக் குணம் உள்ளவைதான்.
இலைகள் திசுக்களைச் சுருக்கும். ரத்தப் போக்கை தடுத்து நிறுத்தும். மலச்சிக்கலைப் போக்கும். கசாயம் வாந்தியைத் தடுக்கும். ஈறுகளில் வீக்கமாக இருந்தால் இந்த கசாயத்தை வாயில் ஊற்றி, கொப்பளிக்கலாம்.
இதோட பட்டை காய்ச்சலைக் குணப்படுத்தும். வேர்ப்பட்டை குழந்தைகளின் வயிற்றுப் போக்கைக் கட்டுப்படுத்தும்.
கொய்யாப்பழம் உடலுக்கு உறுதியைத் தரும். தலைச்சுற்றுதல், இளைப்பு போன்றவற்றைக் குணமாக்கும் மருந்து தயாரிக்க உதவுது.
இதோட தாவரவியல் பேரு சிடியம் குஜாவா. இது ஒரு புதர்ச் செடி வகையைச் சேர்ந்தது. இலைகள் நீளமாகவும், தடிப்பாகவும் காணப்படும். வெள்ளை நிறத்தில் அழகா பூ பூக்கும். பழம் கோள வடிவத்தில இருக்கும். இந்த மரத்தோட இலை, பட்டை, பழம் என்று எல்லாமே மருத்துவக் குணம் உள்ளவைதான்.
இலைகள் திசுக்களைச் சுருக்கும். ரத்தப் போக்கை தடுத்து நிறுத்தும். மலச்சிக்கலைப் போக்கும். கசாயம் வாந்தியைத் தடுக்கும். ஈறுகளில் வீக்கமாக இருந்தால் இந்த கசாயத்தை வாயில் ஊற்றி, கொப்பளிக்கலாம்.
இதோட பட்டை காய்ச்சலைக் குணப்படுத்தும். வேர்ப்பட்டை குழந்தைகளின் வயிற்றுப் போக்கைக் கட்டுப்படுத்தும்.
கொய்யாப்பழம் உடலுக்கு உறுதியைத் தரும். தலைச்சுற்றுதல், இளைப்பு போன்றவற்றைக் குணமாக்கும் மருந்து தயாரிக்க உதவுது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: அற்புதமான கிருமி நாசினி
சாணி கிருமி நாசினி என்று தெரியும் ஆனால் எப்படி என்ற விவரம் தெரியாது
இப்போது தெரிந்து கொண்டேன்
இப்போது தெரிந்து கொண்டேன்
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Similar topics
» கிருமி நாசினி தெளித்த பிரபல நடிகை ரோஜா
» இடம்பெயர்ந்து வந்தோர் மீது கிருமி நாசினி தெளிப்பு; உ.பி.,யில் சர்ச்சை
» கேரளாவில் பறவைக்காய்ச்சல் எதிரொலி - தமிழகம் வரும் வாகனங்களில் கிருமி நாசினி தெளிப்பு!
» கிருமி நாசினி தயாரிக்க அரிசி: மத்திய அரசுக்கு ராகுல் காந்தி கண்டனம்
» கிருமி – ஒரு பக்க கதை
» இடம்பெயர்ந்து வந்தோர் மீது கிருமி நாசினி தெளிப்பு; உ.பி.,யில் சர்ச்சை
» கேரளாவில் பறவைக்காய்ச்சல் எதிரொலி - தமிழகம் வரும் வாகனங்களில் கிருமி நாசினி தெளிப்பு!
» கிருமி நாசினி தயாரிக்க அரிசி: மத்திய அரசுக்கு ராகுல் காந்தி கண்டனம்
» கிருமி – ஒரு பக்க கதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|