புதிய பதிவுகள்
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அஞ்சலி மலர்கள்(2)...தீயுண்டக் கனவுகளே! Poll_c10அஞ்சலி மலர்கள்(2)...தீயுண்டக் கனவுகளே! Poll_m10அஞ்சலி மலர்கள்(2)...தீயுண்டக் கனவுகளே! Poll_c10 
48 Posts - 60%
heezulia
அஞ்சலி மலர்கள்(2)...தீயுண்டக் கனவுகளே! Poll_c10அஞ்சலி மலர்கள்(2)...தீயுண்டக் கனவுகளே! Poll_m10அஞ்சலி மலர்கள்(2)...தீயுண்டக் கனவுகளே! Poll_c10 
17 Posts - 21%
mohamed nizamudeen
அஞ்சலி மலர்கள்(2)...தீயுண்டக் கனவுகளே! Poll_c10அஞ்சலி மலர்கள்(2)...தீயுண்டக் கனவுகளே! Poll_m10அஞ்சலி மலர்கள்(2)...தீயுண்டக் கனவுகளே! Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
அஞ்சலி மலர்கள்(2)...தீயுண்டக் கனவுகளே! Poll_c10அஞ்சலி மலர்கள்(2)...தீயுண்டக் கனவுகளே! Poll_m10அஞ்சலி மலர்கள்(2)...தீயுண்டக் கனவுகளே! Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
அஞ்சலி மலர்கள்(2)...தீயுண்டக் கனவுகளே! Poll_c10அஞ்சலி மலர்கள்(2)...தீயுண்டக் கனவுகளே! Poll_m10அஞ்சலி மலர்கள்(2)...தீயுண்டக் கனவுகளே! Poll_c10 
3 Posts - 4%
Guna.D
அஞ்சலி மலர்கள்(2)...தீயுண்டக் கனவுகளே! Poll_c10அஞ்சலி மலர்கள்(2)...தீயுண்டக் கனவுகளே! Poll_m10அஞ்சலி மலர்கள்(2)...தீயுண்டக் கனவுகளே! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
அஞ்சலி மலர்கள்(2)...தீயுண்டக் கனவுகளே! Poll_c10அஞ்சலி மலர்கள்(2)...தீயுண்டக் கனவுகளே! Poll_m10அஞ்சலி மலர்கள்(2)...தீயுண்டக் கனவுகளே! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
அஞ்சலி மலர்கள்(2)...தீயுண்டக் கனவுகளே! Poll_c10அஞ்சலி மலர்கள்(2)...தீயுண்டக் கனவுகளே! Poll_m10அஞ்சலி மலர்கள்(2)...தீயுண்டக் கனவுகளே! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
அஞ்சலி மலர்கள்(2)...தீயுண்டக் கனவுகளே! Poll_c10அஞ்சலி மலர்கள்(2)...தீயுண்டக் கனவுகளே! Poll_m10அஞ்சலி மலர்கள்(2)...தீயுண்டக் கனவுகளே! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அஞ்சலி மலர்கள்(2)...தீயுண்டக் கனவுகளே! Poll_c10அஞ்சலி மலர்கள்(2)...தீயுண்டக் கனவுகளே! Poll_m10அஞ்சலி மலர்கள்(2)...தீயுண்டக் கனவுகளே! Poll_c10 
43 Posts - 60%
heezulia
அஞ்சலி மலர்கள்(2)...தீயுண்டக் கனவுகளே! Poll_c10அஞ்சலி மலர்கள்(2)...தீயுண்டக் கனவுகளே! Poll_m10அஞ்சலி மலர்கள்(2)...தீயுண்டக் கனவுகளே! Poll_c10 
15 Posts - 21%
dhilipdsp
அஞ்சலி மலர்கள்(2)...தீயுண்டக் கனவுகளே! Poll_c10அஞ்சலி மலர்கள்(2)...தீயுண்டக் கனவுகளே! Poll_m10அஞ்சலி மலர்கள்(2)...தீயுண்டக் கனவுகளே! Poll_c10 
4 Posts - 6%
mohamed nizamudeen
அஞ்சலி மலர்கள்(2)...தீயுண்டக் கனவுகளே! Poll_c10அஞ்சலி மலர்கள்(2)...தீயுண்டக் கனவுகளே! Poll_m10அஞ்சலி மலர்கள்(2)...தீயுண்டக் கனவுகளே! Poll_c10 
4 Posts - 6%
வேல்முருகன் காசி
அஞ்சலி மலர்கள்(2)...தீயுண்டக் கனவுகளே! Poll_c10அஞ்சலி மலர்கள்(2)...தீயுண்டக் கனவுகளே! Poll_m10அஞ்சலி மலர்கள்(2)...தீயுண்டக் கனவுகளே! Poll_c10 
2 Posts - 3%
D. sivatharan
அஞ்சலி மலர்கள்(2)...தீயுண்டக் கனவுகளே! Poll_c10அஞ்சலி மலர்கள்(2)...தீயுண்டக் கனவுகளே! Poll_m10அஞ்சலி மலர்கள்(2)...தீயுண்டக் கனவுகளே! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
அஞ்சலி மலர்கள்(2)...தீயுண்டக் கனவுகளே! Poll_c10அஞ்சலி மலர்கள்(2)...தீயுண்டக் கனவுகளே! Poll_m10அஞ்சலி மலர்கள்(2)...தீயுண்டக் கனவுகளே! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
அஞ்சலி மலர்கள்(2)...தீயுண்டக் கனவுகளே! Poll_c10அஞ்சலி மலர்கள்(2)...தீயுண்டக் கனவுகளே! Poll_m10அஞ்சலி மலர்கள்(2)...தீயுண்டக் கனவுகளே! Poll_c10 
1 Post - 1%
Guna.D
அஞ்சலி மலர்கள்(2)...தீயுண்டக் கனவுகளே! Poll_c10அஞ்சலி மலர்கள்(2)...தீயுண்டக் கனவுகளே! Poll_m10அஞ்சலி மலர்கள்(2)...தீயுண்டக் கனவுகளே! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அஞ்சலி மலர்கள்(2)...தீயுண்டக் கனவுகளே!


   
   
அனந்தம் ஜீவ்னி
அனந்தம் ஜீவ்னி
பண்பாளர்

பதிவுகள் : 211
இணைந்தது : 03/11/2011

Postஅனந்தம் ஜீவ்னி Sat Nov 19, 2011 3:57 pm

முதல் மலர் ::
அஞ்சலி மலர்கள் (1)...மின்னி மறைந்த எங்கள் செல்லச் சுடரே!



நாங்கள் நண்பர்கள் சிலர் ஒரு டியூஷன் சென்டரை நடத்தி வந்தோம்.அந்த காலகட்டத்தில் தான் கும்பகோணம் தீ விபத்து ஏற்பட்டது. 94 மழலைகள் தீயில் கருகிய கொடுமையை, கிரகிக்க முடியாத அந்த அதிர்ச்சியை வரிகளாக்கி ,எங்கள் பயிற்சி மையத்தின் சார்பில் அஞ்சலி கவிதையை அச்சடித்து,மாணவர்கள் சுற்று வட்டார பகுதிகளுக்கெல்லாம் கொண்டுபோய் சேர்த்தார்கள்.இரண்டு மூன்று நாட்கள் அந்த கவிதையை பலபேர் கூடி வாசித்துகொண்டிருந்ததை டீக்கடைகளிலும்,சலூன் கடைகளிலும் காண முடிந்தது.
மிக எளிமையான அந்த வரிகள்:


தீயுண்டக் கனவுகளே

இயற்கையின் பிரமாண்ட புதிருக்கு முன்பு
மனிதனின் இயலாமை
எப்போதும் தலைகுனிகிறது

ஆராதனைக்குரிய மொக்குகளே!
உங்கள் பாதங்களால்
நடக்க முடியாத இந்த மண் எதற்காக?

இருந்திருக்க வேண்டிய
எங்கள் செல்வங்களே!
உங்கள் கண்களால் பார்க்க முடியாத இந்த உலகம் யாருக்காக?


தீயுண்டக் கனவுகளே!
உங்கள் புன்னகையால் நிராகரிக்கப்பட்ட
எம் காலம்
எவ்வளவு பெரிய சோகத்தை சுமந்து நிற்கிறது?

கண்ணன்களே கருகிபோன பிறகு
இங்கு கோகுலங்கள்
எதற்கு இருக்கின்றன?

நிரந்திரமாக பௌர்ணமிகள்
விடைப் பெற்றப்பின்
இன்னும் இந்த பூமி சுற்றுவது ஏன்?

உங்களை எரித்த தீ
இன்னும் எங்கள் இதயங்களை
எரித்துக் கொண்டுதான் இருக்கிறது

எங்களால் உங்களை மறக்கவும் முடியாது!
அந்த நாளை மன்னிக்கவும் முடியாது!

உங்களின் கடைசி நேரக் கதறலை
ஏந்தியக் காற்று கூட-இந்நேரம்
தன்னைத்தானே மரித்துக் கொண்டிருக்கும்


நிலாவைக் காட்டி காட்டி
சோறூட்டிய உங்கள் அம்மாக்களுக்கு
இனி என்றுமே அமாவாசைதான்


உங்களை 'உப்பு மூட்டை' சுமந்து விளையாடிய
அந்த சகோதரர்களின் தோள்கள்
ஒரு பெரிய சோகத்தை
தாங்க முடியாமல் தள்ளாடுகின்றன

உங்களை இடுப்பில் சுமந்து நடமாடிய
அந்த சகோதரிகள்-இன்னும்
தம் மனங்களின் இடிபாடுகளில் இருந்து
மீளவே இல்லை...

நீங்கள் கண்ணாமூச்சி விளையாடிய
அந்த தெருக்களும்
துயரத்தின் கோரம் தாங்காது கதறுகின்றன...
நீங்கள்
கொஞ்சி கொஞ்சி விளையாடிய
அந்த பொம்மைகள் கூட-உங்களுக்காக
விம்மி அழுகின்றன...

போய்வாருங்கள் எங்கள் செல்வங்களே
எத்தனையோ ஜீவன்களின் செல்லங்களே
போய்வாருங்கள்...

பச்சை ரோஜாக்களைகூட
நெருப்பு எரிக்குமென்று
இப்போதுதான் நாங்கள் தெரிந்துகொண்டோம்

அந்த தீ அணைந்து விடவில்லை

நீங்கள் பிறக்கும் போது நேர்ந்த
பிரசவ வேதனைகூட இன்னும் மறையாத
உங்கள் அம்மாக்களின் அடிவயிற்றில்
-அந்த நெருப்பு-
என்றென்றைக்குமாக எரிந்துக் கொண்டிருக்கும்


கருணை வடிவமான கடவுளே!
நந்தவனங்களின் சாம்பல்
சந்நிதிகளின் புனிதத்தை
கறைப்படுத்துவதை நீ அறியாயோ?
இன்னும் உன்னிடம்
அன்பு எஞ்சியிருப்பின்
சாம்பலின் ஒவ்வொரு மூலக்கூறிலிருந்தும்
அவர்கள் தம்
புன்னகையுடன் உயிர்த்தெழ வேண்டும்!

முதல் மலர் ::
அஞ்சலி மலர்கள் (1)...மின்னி மறைந்த எங்கள் செல்லச் சுடரே!

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Nov 24, 2011 5:29 pm

முதல் கவிதை போல் இதுவும் எங்களை சோகத்தில் நிறைத்தது..உங்களின் இந்த கவிதையே அக்குழந்தைகளுக்கான சிறப்பு அஞ்சலிகள்தான்..
சிறப்பான வரிகள் அஞ்சலி மலர்கள்(2)...தீயுண்டக் கனவுகளே! 224747944



உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Nov 24, 2011 5:36 pm

படிக்கும்போதே மனது கலங்கி விட்டது ஜீவினி.
அந்த விபத்தில் என் மாமனாரின் நண்பருடைய பேத்தியும் ஒருவர்.
விஷயத்தை கேள்விப்பட்டு அங்க போய் பார்த்துட்டு வந்து என் மாமனார் இரண்டு நாட்களாக எதுவுமே சாப்பிட தோணாது கலங்கி அவங்களுக்கு பிரஷர் கூடி மருத்துவமனைளா இருந்து திரும்பி வந்தார்.எதுக்குமே கலங்காத என் மாமனார் இந்த விஷயத்தில் கலங்கினார் என்றால் அந்த விபத்தின் கோரம் எத்தகையது என்று நான் உணர்ந்தபோது இருந்த வலிய இந்த கவிதை படிக்கும்போதும் உணர்ந்தேன்
உதயசுதா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் உதயசுதா



அஞ்சலி மலர்கள்(2)...தீயுண்டக் கனவுகளே! Uஅஞ்சலி மலர்கள்(2)...தீயுண்டக் கனவுகளே! Dஅஞ்சலி மலர்கள்(2)...தீயுண்டக் கனவுகளே! Aஅஞ்சலி மலர்கள்(2)...தீயுண்டக் கனவுகளே! Yஅஞ்சலி மலர்கள்(2)...தீயுண்டக் கனவுகளே! Aஅஞ்சலி மலர்கள்(2)...தீயுண்டக் கனவுகளே! Sஅஞ்சலி மலர்கள்(2)...தீயுண்டக் கனவுகளே! Uஅஞ்சலி மலர்கள்(2)...தீயுண்டக் கனவுகளே! Dஅஞ்சலி மலர்கள்(2)...தீயுண்டக் கனவுகளே! Hஅஞ்சலி மலர்கள்(2)...தீயுண்டக் கனவுகளே! A
அனந்தம் ஜீவ்னி
அனந்தம் ஜீவ்னி
பண்பாளர்

பதிவுகள் : 211
இணைந்தது : 03/11/2011

Postஅனந்தம் ஜீவ்னி Thu Nov 24, 2011 5:42 pm

ரேவதி wrote:முதல் கவிதை போல் இதுவும் எங்களை சோகத்தில் நிறைத்தது..உங்களின் இந்த கவிதையே அக்குழந்தைகளுக்கான சிறப்பு அஞ்சலிகள்தான்..
சிறப்பான வரிகள் அஞ்சலி மலர்கள்(2)...தீயுண்டக் கனவுகளே! 224747944
உதயசுதா wrote: படிக்கும்போதே மனது கலங்கி விட்டது ஜீவினி.
அந்த விபத்தில் என் மாமனாரின் நண்பருடைய பேத்தியும் ஒருவர்.
விஷயத்தை
கேள்விப்பட்டு அங்க போய் பார்த்துட்டு வந்து என் மாமனார் இரண்டு நாட்களாக
எதுவுமே சாப்பிட தோணாது கலங்கி அவங்களுக்கு பிரஷர் கூடி மருத்துவமனைளா
இருந்து திரும்பி வந்தார்.எதுக்குமே கலங்காத என் மாமனார் இந்த விஷயத்தில்
கலங்கினார் என்றால் அந்த விபத்தின் கோரம் எத்தகையது என்று நான் உணர்ந்தபோது
இருந்த வலிய இந்த கவிதை படிக்கும்போதும் உணர்ந்தேன்

அஞ்சலி மலர்கள்(2)...தீயுண்டக் கனவுகளே! 154550 அஞ்சலி மலர்கள்(2)...தீயுண்டக் கனவுகளே! 154550 அஞ்சலி மலர்கள்(2)...தீயுண்டக் கனவுகளே! 154550 அஞ்சலி மலர்கள்(2)...தீயுண்டக் கனவுகளே! 678642 அஞ்சலி மலர்கள்(2)...தீயுண்டக் கனவுகளே! 678642 அஞ்சலி மலர்கள்(2)...தீயுண்டக் கனவுகளே! 678642 அஞ்சலி மலர்கள்(2)...தீயுண்டக் கனவுகளே! 154550 அஞ்சலி மலர்கள்(2)...தீயுண்டக் கனவுகளே! 154550 அஞ்சலி மலர்கள்(2)...தீயுண்டக் கனவுகளே! 154550 அஞ்சலி மலர்கள்(2)...தீயுண்டக் கனவுகளே! 678642 அஞ்சலி மலர்கள்(2)...தீயுண்டக் கனவுகளே! 678642 அஞ்சலி மலர்கள்(2)...தீயுண்டக் கனவுகளே! 678642 அஞ்சலி மலர்கள்(2)...தீயுண்டக் கனவுகளே! 154550 அஞ்சலி மலர்கள்(2)...தீயுண்டக் கனவுகளே! 154550 அஞ்சலி மலர்கள்(2)...தீயுண்டக் கனவுகளே! 154550 அஞ்சலி மலர்கள்(2)...தீயுண்டக் கனவுகளே! 678642 அஞ்சலி மலர்கள்(2)...தீயுண்டக் கனவுகளே! 678642 அஞ்சலி மலர்கள்(2)...தீயுண்டக் கனவுகளே! 678642

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Thu Nov 24, 2011 9:54 pm

ஆனந்தம் அவர்களே அந்தத் தீயுண்ட மலர்களுக்கு எனது இந்தக் வெண்பாக்களைக் காணிக்கையாக அஞ்சலி செலுத்துகிறேன்.

பெற்றோர் மழலையரைப் பள்ளிக் கனுப்பினர்
கற்றே சிறப்புடன் கல்வியில் வேரூன்ற
சற்றும் அறியாமல் சட்டென வந்தவத்தீ
முற்றாய் அழித்ததே மூண்டு


அடுக்களையில் தீபிடித்து ஆர்ப்பரித்து வந்தே
இடுக்கடியில் உள்நுழைந்து ஈர்த்ததெலாம் பற்றி
தடுக்கினால் ஆனகூரை தாழ்ந்துபோய் வீழ்ந்து
கிடுக்கிப் பலியானார் காண்


அத்தனையும் பிஞ்சுகள் ஆர்வம் மிகுந்தவர்கள்
எத்தனை ஏழ்மையிலும் என்றும் சுறுசுறுப்பு
இத்தனையும் இங்கிருக்க இப்பள்ளிப் பேராளர்
மெத்தன மானார் முனைந்து?



அனந்தம் ஜீவ்னி
அனந்தம் ஜீவ்னி
பண்பாளர்

பதிவுகள் : 211
இணைந்தது : 03/11/2011

Postஅனந்தம் ஜீவ்னி Thu Nov 24, 2011 10:08 pm

சுந்தரராஜ் தயாளன் wrote:ஆனந்தம் அவர்களே அந்தத் தீயுண்ட மலர்களுக்கு எனது இந்தக் வெண்பாக்களைக் காணிக்கையாக அஞ்சலி செலுத்துகிறேன்.

பெற்றோர் மழலையரைப் பள்ளிக் கனுப்பினர்
கற்றே சிறப்புடன் கல்வியில் வேரூன்ற
சற்றும் அறியாமல் சட்டென வந்தவத்தீ
முற்றாய் அழித்ததே மூண்டு


அஞ்சலி மலர்கள்(2)...தீயுண்டக் கனவுகளே! 678642 அஞ்சலி மலர்கள்(2)...தீயுண்டக் கனவுகளே! 678642 அஞ்சலி மலர்கள்(2)...தீயுண்டக் கனவுகளே! 678642 மிக எளிய வார்த்தைகளை கொண்டு ,பெரும்பாலும் தளை தட்டாமல் ,வெண்பாக்களை இயற்றிவிடுகிறீர் !....அருமை...
ஈகரை உங்களுக்கு" வெண்பாமணிப் புலவர்"அல்லது "வெண்பாமணிக் கவி " என்று பட்டம் கொடுத்தால் உகந்ததாய் இருக்கும் .எது உங்களுக்கு பிடித்திருக்கிறது ?எனக்கு பிடித்தது -"வெண்பாமணிக் கவி " ஆகவே அதையே உங்களுக்கு சூட்டி அழைக்கிறேன் ... வீர தீர ,வெண்பாமணிக் கவி,சுந்தரராஜ் தயாளன் ஐயா அவர்கள் நீடூழி வாழ்க !இன்னும் பல வெண்பாக்கள் தருக ! அஞ்சலி மலர்கள்(2)...தீயுண்டக் கனவுகளே! 678642 அஞ்சலி மலர்கள்(2)...தீயுண்டக் கனவுகளே! 678642 அஞ்சலி மலர்கள்(2)...தீயுண்டக் கனவுகளே! 678642 அஞ்சலி மலர்கள்(2)...தீயுண்டக் கனவுகளே! 154550 அஞ்சலி மலர்கள்(2)...தீயுண்டக் கனவுகளே! 154550 அஞ்சலி மலர்கள்(2)...தீயுண்டக் கனவுகளே! 154550

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக