Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நெய் சோறு (வை.பாலாஜிக்கு )
+4
மாணிக்கம் நடேசன்
பாலாஜி
உமா
ஜாஹீதாபானு
8 posters
Page 4 of 6
Page 4 of 6 • 1, 2, 3, 4, 5, 6
நெய் சோறு (வை.பாலாஜிக்கு )
First topic message reminder :
பாசுமதி அரிசி (அல்லது) புளுங்கல் அரிசி ---- 1/2 கிலோ
நெய் 100 கிராம்
இஞ்சி பூண்டு விழுது 3 டீஸ்பூன்
தக்காளி 100 கிராம்
வெங்காயம் 100 கிராம்
பச்சை மிளகாய் 5
மிளகாய் தூள் 1/2 டீஸ்பூன்
உப்பு தேவையான அளவு
பட்டை கிராம்பு ஏலக்காய் சிறிது
கொத்தமல்லி கருவேப்பிலை புதினா தேவைக்கேற்ப
கேசரி பவுடர் கொஞ்சம்
பாசுமதி அரிசி என்றால் 15 நிமிடம் புளுங்கல் அரிசி என்றால் 3/4 மணி நேரம் ஊறவைக்கவும்.
அடுப்பில் பாத்திரத்தை காய வைத்து நெய் முக்கால் பாகம் ஊற்றவும் . நெய் காய்ந்ததும் பட்டை கிராம்பு ஏலக்காய் போட்டு பொறிந்ததும் வெங்காயம் கருவேப்பிலை போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
பின் தக்காளி சேர்த்து குழையும் வரை வதக்கி இஞ்சி பூண்டு விழுதை நன்றாக பச்சை வாசம் போகும் வரை வதக்கி பச்சை மிளகாய் கொத்தமல்லி புதினா சேர்த்து வதக்கவும்.பின் மிளகாய் தூளையும் சேர்த்து கிண்டி 1 டம்ளர் அரிசிக்கு 2 டம்ளர் என்ற விகிதத்தில் தண்ணீர் சேர்க்கவும்.
பிறகு தண்ணீர் நன்கு கொதி வந்ததும் அரிசியை கழுவி உலையில் போட்டு உப்பு சேர்த்து கிளறி முடி போட்டு மூடவும் சிறிது நேரத்திற்க்கு ஒரு முறை திறந்து லேசாக கிளறி விடவும்.
தண்ணீர் வற்றி சாதம் வெந்ததும் மீதி இருக்கும் நெய்யை மேலே சுற்றி ஊற்றி விடவும் 2டீஸ்பூன் தண்ணீரில் கொஞ்சம் கேசரி பவுடர் கலந்து சாப்பாட்டின் மேல் தெளித்து லேசாக கிளறி விடவும். பாதி சாதம் வெள்ளையாகவும் பாதி சாதம் கலராகவும் இருக்கும்.
குக்கரில் என்றால் 2 விசில் வைத்து இறக்கவும் .
சுவையான நெய் சோறு ரெடி
பாலாஜி ஒரு வழியா கஷ்டப்பட்டு உங்களுக்காக நெய் சாப்பாடு செய்முறை சொல்லி குடுத்திருக்கேன் . செய்து பார்த்து எப்படினு சொல்லுங்க .இதுக்கு தான் தாளிச்சா நல்லா இருக்கும் .
பாசுமதி அரிசி (அல்லது) புளுங்கல் அரிசி ---- 1/2 கிலோ
நெய் 100 கிராம்
இஞ்சி பூண்டு விழுது 3 டீஸ்பூன்
தக்காளி 100 கிராம்
வெங்காயம் 100 கிராம்
பச்சை மிளகாய் 5
மிளகாய் தூள் 1/2 டீஸ்பூன்
உப்பு தேவையான அளவு
பட்டை கிராம்பு ஏலக்காய் சிறிது
கொத்தமல்லி கருவேப்பிலை புதினா தேவைக்கேற்ப
கேசரி பவுடர் கொஞ்சம்
பாசுமதி அரிசி என்றால் 15 நிமிடம் புளுங்கல் அரிசி என்றால் 3/4 மணி நேரம் ஊறவைக்கவும்.
அடுப்பில் பாத்திரத்தை காய வைத்து நெய் முக்கால் பாகம் ஊற்றவும் . நெய் காய்ந்ததும் பட்டை கிராம்பு ஏலக்காய் போட்டு பொறிந்ததும் வெங்காயம் கருவேப்பிலை போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
பின் தக்காளி சேர்த்து குழையும் வரை வதக்கி இஞ்சி பூண்டு விழுதை நன்றாக பச்சை வாசம் போகும் வரை வதக்கி பச்சை மிளகாய் கொத்தமல்லி புதினா சேர்த்து வதக்கவும்.பின் மிளகாய் தூளையும் சேர்த்து கிண்டி 1 டம்ளர் அரிசிக்கு 2 டம்ளர் என்ற விகிதத்தில் தண்ணீர் சேர்க்கவும்.
பிறகு தண்ணீர் நன்கு கொதி வந்ததும் அரிசியை கழுவி உலையில் போட்டு உப்பு சேர்த்து கிளறி முடி போட்டு மூடவும் சிறிது நேரத்திற்க்கு ஒரு முறை திறந்து லேசாக கிளறி விடவும்.
தண்ணீர் வற்றி சாதம் வெந்ததும் மீதி இருக்கும் நெய்யை மேலே சுற்றி ஊற்றி விடவும் 2டீஸ்பூன் தண்ணீரில் கொஞ்சம் கேசரி பவுடர் கலந்து சாப்பாட்டின் மேல் தெளித்து லேசாக கிளறி விடவும். பாதி சாதம் வெள்ளையாகவும் பாதி சாதம் கலராகவும் இருக்கும்.
குக்கரில் என்றால் 2 விசில் வைத்து இறக்கவும் .
சுவையான நெய் சோறு ரெடி
பாலாஜி ஒரு வழியா கஷ்டப்பட்டு உங்களுக்காக நெய் சாப்பாடு செய்முறை சொல்லி குடுத்திருக்கேன் . செய்து பார்த்து எப்படினு சொல்லுங்க .இதுக்கு தான் தாளிச்சா நல்லா இருக்கும் .
Last edited by ஜாஹீதாபானு on Thu Nov 24, 2011 4:21 pm; edited 1 time in total
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: நெய் சோறு (வை.பாலாஜிக்கு )
கட்டதுரைக்கு கட்டம் சரியில்ல.....நம்மகூட விளையாடுறதே உங்களுக்கு வேலையா போச்சுஜாஹீதாபானு wrote:
அதெல்லாம் நாங்க சொல்லனும்
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: நெய் சோறு (வை.பாலாஜிக்கு )
ரேவதி wrote:ஒரு நாள் எங்க வீட்டுக்கு வந்து நான் சமைக்கிறதை சாப்பிட்டு பாருங்க;...அப்புறம் துபாய் போகவே மாட்டீங்க..இங்கையே இருந்துடுவீங்கஉதயசுதா wrote:
ஐயோ பாவம் உன் வீட்டில் இருக்கரவங்க. பாவம் பொண்ணு அழுவுமேன்னு ஏதாச்சும் மாத்தி சொல்லி இருக்க போறாங்க
ஏன் உன் வீட்டு பக்கத்திலேயே மருத்துவமனை உள்ளதா ...?
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: நெய் சோறு (வை.பாலாஜிக்கு )
உங்கள எல்லாம் பாத்தா எனக்கு பாவமா இருக்குவை.பாலாஜி wrote:ரேவதி wrote:ஒரு நாள் எங்க வீட்டுக்கு வந்து நான் சமைக்கிறதை சாப்பிட்டு பாருங்க;...அப்புறம் துபாய் போகவே மாட்டீங்க..இங்கையே இருந்துடுவீங்கஉதயசுதா wrote:
ஐயோ பாவம் உன் வீட்டில் இருக்கரவங்க. பாவம் பொண்ணு அழுவுமேன்னு ஏதாச்சும் மாத்தி சொல்லி இருக்க போறாங்க
ஏன் உன் வீட்டு பக்கத்திலேயே மருத்துவமனை உள்ளதா ...?
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: நெய் சோறு (வை.பாலாஜிக்கு )
ஐயோ ஐயோ ரேவதி என்னை விட்டுடு.நான் இனி உன்னை ஒண்ணுமே சொல்லலை.சுதா வீடு ஜூட்டே எஸ்கேப்ரேவதி wrote:ஒரு நாள் எங்க வீட்டுக்கு வந்து நான் சமைக்கிறதை சாப்பிட்டு பாருங்க;...அப்புறம் துபாய் போகவே மாட்டீங்க..இங்கையே இருந்துடுவீங்கஉதயசுதா wrote:
ஐயோ பாவம் உன் வீட்டில் இருக்கரவங்க. பாவம் பொண்ணு அழுவுமேன்னு ஏதாச்சும் மாத்தி சொல்லி இருக்க போறாங்க
சும்மா ஒரு தமாசுக்கு சொன்னேன் ரேவதி.இந்த முறை இந்தியா வரும்போது கண்டிப்பா உங்க வீட்டுக்கு வந்து உன் கையால் சாப்பிட்டு போகிறேன் சரியா
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: நெய் சோறு (வை.பாலாஜிக்கு )
ரேவதி wrote:உங்கள எல்லாம் பாத்தா எனக்கு பாவமா இருக்குவை.பாலாஜி wrote:ரேவதி wrote:ஒரு நாள் எங்க வீட்டுக்கு வந்து நான் சமைக்கிறதை சாப்பிட்டு பாருங்க;...அப்புறம் துபாய் போகவே மாட்டீங்க..இங்கையே இருந்துடுவீங்கஉதயசுதா wrote:
ஐயோ பாவம் உன் வீட்டில் இருக்கரவங்க. பாவம் பொண்ணு அழுவுமேன்னு ஏதாச்சும் மாத்தி சொல்லி இருக்க போறாங்க
ஏன் உன் வீட்டு பக்கத்திலேயே மருத்துவமனை உள்ளதா ...?
"உன் சமயலை சாப்பிடர ஆசைபடுரா உதயசுதாவா நினைச்சாதான் எனக்கு பாவமா இருக்கு "
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: நெய் சோறு (வை.பாலாஜிக்கு )
நான் இந்த சண்டே போறேன் சுதா ரே வீட்டுக்குஉதயசுதா wrote:ஐயோ ஐயோ ரேவதி என்னை விட்டுடு.நான் இனி உன்னை ஒண்ணுமே சொல்லலை.சுதா வீடு ஜூட்டே எஸ்கேப்ரேவதி wrote:ஒரு நாள் எங்க வீட்டுக்கு வந்து நான் சமைக்கிறதை சாப்பிட்டு பாருங்க;...அப்புறம் துபாய் போகவே மாட்டீங்க..இங்கையே இருந்துடுவீங்கஉதயசுதா wrote:
ஐயோ பாவம் உன் வீட்டில் இருக்கரவங்க. பாவம் பொண்ணு அழுவுமேன்னு ஏதாச்சும் மாத்தி சொல்லி இருக்க போறாங்க
சும்மா ஒரு தமாசுக்கு சொன்னேன் ரேவதி.இந்த முறை இந்தியா வரும்போது கண்டிப்பா உங்க வீட்டுக்கு வந்து உன் கையால் சாப்பிட்டு போகிறேன் சரியா
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: நெய் சோறு (வை.பாலாஜிக்கு )
போய்ட்டு ரேவதி செய்த சமையலை சாப்பிட்டு பார்த்துட்டு வந்து சொல்லு பானு.அதுக்கு அப்புறம் அவங்க வீட்டுக்கு நான் போவதா வேணாமான்னு முடிவெடுக்கணும். நான் பெற்ற துன்பம் பெருக இவ்வையகம் என்று என்னை சிக்கலில் மாட்டிவிட்டுடாதேஜாஹீதாபானு wrote:நான் இந்த சண்டே போறேன் சுதா ரே வீட்டுக்குஉதயசுதா wrote:ஐயோ ஐயோ ரேவதி என்னை விட்டுடு.நான் இனி உன்னை ஒண்ணுமே சொல்லலை.சுதா வீடு ஜூட்டே எஸ்கேப்ரேவதி wrote:ஒரு நாள் எங்க வீட்டுக்கு வந்து நான் சமைக்கிறதை சாப்பிட்டு பாருங்க;...அப்புறம் துபாய் போகவே மாட்டீங்க..இங்கையே இருந்துடுவீங்கஉதயசுதா wrote:
ஐயோ பாவம் உன் வீட்டில் இருக்கரவங்க. பாவம் பொண்ணு அழுவுமேன்னு ஏதாச்சும் மாத்தி சொல்லி இருக்க போறாங்க
சும்மா ஒரு தமாசுக்கு சொன்னேன் ரேவதி.இந்த முறை இந்தியா வரும்போது கண்டிப்பா உங்க வீட்டுக்கு வந்து உன் கையால் சாப்பிட்டு போகிறேன் சரியா
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: நெய் சோறு (வை.பாலாஜிக்கு )
ஜாஹீதாபானு wrote:
அதெல்லாம் நாங்க சொல்லனும்
உதயசுதா wrote:ஐயோ ஐயோ ரேவதி என்னை விட்டுடு.நான் இனி உன்னை ஒண்ணுமே சொல்லலை.சுதா வீடு ஜூட்டே எஸ்கேப்
நீங்க ஒரு வீரன கிண்டல் செஞ்சி இருந்த நானே தலைமை தாங்கி உங்கள் எல்லாருக்கும் ஒரு கோப்பையைவை.பாலாஜி wrote:
"உன் சமயலை சாப்பிடர ஆசைபடுரா உதயசுதாவா நினைச்சாதான் எனக்கு பாவமா இருக்கு "
குடுத்துருப்பேன். ஆனால் நீங்க கிண்டல் செயுறது ஒரு பிள்ளப்பூச்சியா அதனால உங்களுக்கு ஒரு
வெண்கலக் கிண்ணம் கூட கிடையாது...
ஆமாம்...
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: நெய் சோறு (வை.பாலாஜிக்கு )
இப்பதான் தெரியுது அந்த ஏரியாவுக்கு ஏன் போர்-ஊர்னு பேர் வந்துச்சுன்னு...ரேவதி wrote:சரி சீக்கிரம் சமைச்சி போரூருக்கு வாங்கஜாஹீதாபானு wrote:சமைக்கத் தான் ஓடுரேன் ரேரேவதி wrote:இதுக்கெல்லாம் ஓடுவீங்களா அப்போ கூட சமைச்சி தரேனு வாயில வருதாஜாஹீதாபானு wrote:ரேவதி wrote:நல்ல குறிப்பு..சமைத்து ஒரு பிளேட் கொடுத்து அனுப்புங்க
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
Re: நெய் சோறு (வை.பாலாஜிக்கு )
என்னால யாருக்கும் துன்பம் வராது சுதா என்னை நம்புங்க பானுவை நம்பினோர் கை விடப் படார்.....உதயசுதா wrote:போய்ட்டு ரேவதி செய்த சமையலை சாப்பிட்டு பார்த்துட்டு வந்து சொல்லு பானு.அதுக்கு அப்புறம் அவங்க வீட்டுக்கு நான் போவதா வேணாமான்னு முடிவெடுக்கணும். நான் பெற்ற துன்பம் பெருக இவ்வையகம் என்று என்னை சிக்கலில் மாட்டிவிட்டுடாதேஜாஹீதாபானு wrote:நான் இந்த சண்டே போறேன் சுதா ரே வீட்டுக்குஉதயசுதா wrote:ஐயோ ஐயோ ரேவதி என்னை விட்டுடு.நான் இனி உன்னை ஒண்ணுமே சொல்லலை.சுதா வீடு ஜூட்டே எஸ்கேப்ரேவதி wrote:ஒரு நாள் எங்க வீட்டுக்கு வந்து நான் சமைக்கிறதை சாப்பிட்டு பாருங்க;...அப்புறம் துபாய் போகவே மாட்டீங்க..இங்கையே இருந்துடுவீங்கஉதயசுதா wrote:
ஐயோ பாவம் உன் வீட்டில் இருக்கரவங்க. பாவம் பொண்ணு அழுவுமேன்னு ஏதாச்சும் மாத்தி சொல்லி இருக்க போறாங்க
சும்மா ஒரு தமாசுக்கு சொன்னேன் ரேவதி.இந்த முறை இந்தியா வரும்போது கண்டிப்பா உங்க வீட்டுக்கு வந்து உன் கையால் சாப்பிட்டு போகிறேன் சரியா
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Page 4 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
» பாலாஜிக்கு பிறந்த நாள் வாழ்த்தலாம் வாங்க....
» ஈகரை சூப்பர்ஸ்டார் வை.பாலாஜிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
» 6000 பதிவுகளைக் கடந்த அன்புச் சகோதரன் பாலாஜிக்கு வாழ்த்துகள்
» கம கம நெய் வாசம்…
» 1000 மதிப்பீடுகள் பெற்ற அருமை நண்பர் பாலாஜிக்கு வாழ்த்துக்கள்
» ஈகரை சூப்பர்ஸ்டார் வை.பாலாஜிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
» 6000 பதிவுகளைக் கடந்த அன்புச் சகோதரன் பாலாஜிக்கு வாழ்த்துகள்
» கம கம நெய் வாசம்…
» 1000 மதிப்பீடுகள் பெற்ற அருமை நண்பர் பாலாஜிக்கு வாழ்த்துக்கள்
Page 4 of 6
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|