புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
யாரேனும் கேளுங்கள் - Page 2 Poll_c10யாரேனும் கேளுங்கள் - Page 2 Poll_m10யாரேனும் கேளுங்கள் - Page 2 Poll_c10 
25 Posts - 48%
heezulia
யாரேனும் கேளுங்கள் - Page 2 Poll_c10யாரேனும் கேளுங்கள் - Page 2 Poll_m10யாரேனும் கேளுங்கள் - Page 2 Poll_c10 
12 Posts - 23%
mohamed nizamudeen
யாரேனும் கேளுங்கள் - Page 2 Poll_c10யாரேனும் கேளுங்கள் - Page 2 Poll_m10யாரேனும் கேளுங்கள் - Page 2 Poll_c10 
5 Posts - 10%
வேல்முருகன் காசி
யாரேனும் கேளுங்கள் - Page 2 Poll_c10யாரேனும் கேளுங்கள் - Page 2 Poll_m10யாரேனும் கேளுங்கள் - Page 2 Poll_c10 
4 Posts - 8%
T.N.Balasubramanian
யாரேனும் கேளுங்கள் - Page 2 Poll_c10யாரேனும் கேளுங்கள் - Page 2 Poll_m10யாரேனும் கேளுங்கள் - Page 2 Poll_c10 
3 Posts - 6%
Raji@123
யாரேனும் கேளுங்கள் - Page 2 Poll_c10யாரேனும் கேளுங்கள் - Page 2 Poll_m10யாரேனும் கேளுங்கள் - Page 2 Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
யாரேனும் கேளுங்கள் - Page 2 Poll_c10யாரேனும் கேளுங்கள் - Page 2 Poll_m10யாரேனும் கேளுங்கள் - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
யாரேனும் கேளுங்கள் - Page 2 Poll_c10யாரேனும் கேளுங்கள் - Page 2 Poll_m10யாரேனும் கேளுங்கள் - Page 2 Poll_c10 
148 Posts - 41%
ayyasamy ram
யாரேனும் கேளுங்கள் - Page 2 Poll_c10யாரேனும் கேளுங்கள் - Page 2 Poll_m10யாரேனும் கேளுங்கள் - Page 2 Poll_c10 
140 Posts - 39%
Dr.S.Soundarapandian
யாரேனும் கேளுங்கள் - Page 2 Poll_c10யாரேனும் கேளுங்கள் - Page 2 Poll_m10யாரேனும் கேளுங்கள் - Page 2 Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
யாரேனும் கேளுங்கள் - Page 2 Poll_c10யாரேனும் கேளுங்கள் - Page 2 Poll_m10யாரேனும் கேளுங்கள் - Page 2 Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
யாரேனும் கேளுங்கள் - Page 2 Poll_c10யாரேனும் கேளுங்கள் - Page 2 Poll_m10யாரேனும் கேளுங்கள் - Page 2 Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
யாரேனும் கேளுங்கள் - Page 2 Poll_c10யாரேனும் கேளுங்கள் - Page 2 Poll_m10யாரேனும் கேளுங்கள் - Page 2 Poll_c10 
7 Posts - 2%
prajai
யாரேனும் கேளுங்கள் - Page 2 Poll_c10யாரேனும் கேளுங்கள் - Page 2 Poll_m10யாரேனும் கேளுங்கள் - Page 2 Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
யாரேனும் கேளுங்கள் - Page 2 Poll_c10யாரேனும் கேளுங்கள் - Page 2 Poll_m10யாரேனும் கேளுங்கள் - Page 2 Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
யாரேனும் கேளுங்கள் - Page 2 Poll_c10யாரேனும் கேளுங்கள் - Page 2 Poll_m10யாரேனும் கேளுங்கள் - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
யாரேனும் கேளுங்கள் - Page 2 Poll_c10யாரேனும் கேளுங்கள் - Page 2 Poll_m10யாரேனும் கேளுங்கள் - Page 2 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யாரேனும் கேளுங்கள்


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Nov 24, 2011 2:24 pm

First topic message reminder :

நான் அற்று நீ
மட்டும் நீயாய்
மாறிய நொடி
எப்படி இருந்தது உனக்கு ?

பிரியம் கொண்ட
நம் காதலுக்குள்,
பிரியம் தொலைக்க வைத்த
உன் ஆளுமையை,
அன்றே தான் நீ உணர்ந்தாயா?...

பிரியச் சிலுவைக்குள்
அகப்பட்ட என் பாசம்,
முள்ளில் சிக்கிய
சேலையாய் மாறியதை
நீ அறிந்தாயா?...

என் விருப்பங்களும்,
வெறுப்புகளும்,
உன் அனுமதியில் இருக்கவேண்டும்
என்ற உன் ஆண்மைத்திமிரை,
அன்பாய் நான் பாவித்தது உனக்கு
புரியாதா?

பெண் என்ற
வரையறையை வகுத்திட்ட
வர்க்கத்திலே,
தனிரகம் என்றே உன்னை நினைத்திட்டேன்...
நீயோ,
தர்க்கம் செய்தால் தாவிக் குதிக்கிறாய்...
நட்பு வட்டம் கூடாதென்று கட்டளை இடுகிறாய்...
சிரித்து பேசினால் வேஷம் என்கிறாய்...
கோபமாய் பேசினாலோ பொறுமையாய்
இருப்பதுவே பெண்ணுக்கு அழகென்கிறாய்...
தனிப்பட்ட என் விருப்புக்கும் தடை இடுகிறாய்...

உயிர் அற்று போகும் வலிகளை தந்து
அன்பென்று ரசிக்கிறாய்
நீ...
ரணங்களை சுகங்களாய் மாற்றிட
சுயம் தொலைக்கிறேன்
நான்...

உன் கட்டளைகளும் கட்டுப்பாடுகளும்
என்மீதான காதல் என்றே
அறிந்திருந்தேன்...
ஆனால் அனைத்தும்
உன் ஆண்மையின் இயலாமை
என்றே உணர்ந்தேன்,
உன்னிடம் உரைத்தேன்....

கடைசியாய்,
காதல் பேசிய உதடுகள்
கனல் அள்ளி வீசியது....
வஞ்சித்து விலகியவர்
இடத்தில் என் பெயரும் வந்தது..

உன்னை நீங்கி வாழ்தல்
சாத்தியம் இல்லாத சத்தியம்
என்றே உணர்ந்தாலும்,
நான் என்ற என்னை
நானாகவே இருக்கவிடாத உன்னை,
ஆண் என்று மார்தட்டும் உன்னை
நீங்குதல் பிழையல்ல
என்றே பிரிந்தேன்...

வருடங்கள் தொலைந்தாலும்,
இளமையது கரைந்தாலும்,
நான் மட்டும் விவாகரத்து
ஆனவள்...
நீ....
புதுமாப்பிளை...

இது என்ன நியாயம்
யாரேனும் கேளுங்கள்...

மெயிலில் வந்தது






ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Nov 24, 2011 2:46 pm

ரேவதி wrote:
ஜாஹீதாபானு wrote:
ரேவதி wrote:
உமா wrote:ரேவதி உன் கவிதையா. அதிர்ச்சி
இல்லை.... இந்த குழபத்திற்காகத்தான் தெளிவா ரசித்த கவிதைகள் பகுதியில் போட்டு நன்றி ரேவானு போட்டேன்..
ரேவா நீ இல்லையா யாரேனும் கேளுங்கள் - Page 2 128872
இதற்கு ஏன் எதிர்ப்பு என் தோழி ஒருத்தி இதை எனக்கு அனுப்பினால் அதில் எழுதியவர் ரேவா என்றுதான் போட்டு இருந்தது யாரேனும் கேளுங்கள் - Page 2 502589
அப்படியா யாரேனும் கேளுங்கள் - Page 2 865843



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Nov 24, 2011 2:52 pm

dhilipdsp wrote:

யாரேனும் கேளுங்கள் - Page 2 67637 யாரேனும் கேளுங்கள் - Page 2 67637 யாரேனும் கேளுங்கள் - Page 2 67637 யாரேனும் கேளுங்கள் - Page 2 67637 யாரேனும் கேளுங்கள் - Page 2 67637dspp
நீ ஏம்ப்பா அழர



sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Postsshanthi Thu Nov 24, 2011 2:53 pm

ரேவதி wrote:
நியாஸ் அஷ்ரஃப் wrote:
ரேவதி wrote:
நான் அற்று நீ
மட்டும் நீயாய்
மாறிய நொடி
எப்படி இருந்தது உனக்கு ?



இந்த முதல் வரியே போதும் ,, இந்தக்கவிதையின் வலியை உணர்த்துவதற்கு..
ஆழமான வரிகளுடன் அழகிய கவிதை.. பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி ரேவதி..
உண்மைதான் நியாஸ் இந்த கவிதையை
படிதவுடன் திருமணத்திற்கு பின் பிரிபவர்கள் வலி எப்படி இருக்கும் என்று
நினைக்கும்போதுதான் ரொம்ப கொடுமையா இருக்கு..
அந்த கொடுமையை அனுபவித்தவர்கள் மற்றவருக்கு கூறியிருந்தால் விவாகரத்து என்ற வார்த்தையே காணாமல் poyirukkum



ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Nov 24, 2011 2:56 pm

sshanthi wrote:அந்த கொடுமையை அனுபவித்தவர்கள் மற்றவருக்கு கூறியிருந்தால் விவாகரத்து என்ற வார்த்தையே காணாமல் poyirukkum
மற்றவர்கள் அறிவுரை சொல்லி திருந்த கூடாது...தானாவே திருந்தனும் சோகம்



நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Postநியாஸ் அஷ்ரஃப் Thu Nov 24, 2011 3:01 pm

ரேவதி wrote:
sshanthi wrote:அந்த கொடுமையை அனுபவித்தவர்கள் மற்றவருக்கு கூறியிருந்தால் விவாகரத்து என்ற வார்த்தையே காணாமல் poyirukkum
மற்றவர்கள் அறிவுரை சொல்லி திருந்த கூடாது...தானாவே திருந்தனும் யாரேனும் கேளுங்கள் - Page 2 440806

சபாஷ் சரியான போட்டி.. யாரேனும் கேளுங்கள் - Page 2 230655 யாரேனும் கேளுங்கள் - Page 2 230655



ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்


யாரேனும் கேளுங்கள் - Page 2 Aயாரேனும் கேளுங்கள் - Page 2 Sயாரேனும் கேளுங்கள் - Page 2 Hயாரேனும் கேளுங்கள் - Page 2 Rயாரேனும் கேளுங்கள் - Page 2 Aயாரேனும் கேளுங்கள் - Page 2 Fயாரேனும் கேளுங்கள் - Page 2 Blank
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Nov 24, 2011 3:04 pm

நியாஸ் அஷ்ரஃப் wrote:
ரேவதி wrote:
sshanthi wrote:அந்த கொடுமையை அனுபவித்தவர்கள் மற்றவருக்கு கூறியிருந்தால் விவாகரத்து என்ற வார்த்தையே காணாமல் poyirukkum
மற்றவர்கள் அறிவுரை சொல்லி திருந்த கூடாது...தானாவே திருந்தனும் யாரேனும் கேளுங்கள் - Page 2 440806

சபாஷ் சரியான போட்டி.. யாரேனும் கேளுங்கள் - Page 2 230655 யாரேனும் கேளுங்கள் - Page 2 230655
இங்க போட்டியெல்லாம் நடக்கவே இல்லாயே... யாரேனும் கேளுங்கள் - Page 2 211781 யாரேனும் கேளுங்கள் - Page 2 211781 யாரேனும் கேளுங்கள் - Page 2 211781



பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu Nov 24, 2011 3:07 pm

அருமையிருக்கு சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க




யாரேனும் கேளுங்கள் - Page 2 Power-Star-Srinivasan
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Postநியாஸ் அஷ்ரஃப் Thu Nov 24, 2011 3:09 pm

ரேவதி wrote:
நியாஸ் அஷ்ரஃப் wrote:
ரேவதி wrote:
sshanthi wrote:அந்த கொடுமையை அனுபவித்தவர்கள் மற்றவருக்கு கூறியிருந்தால் விவாகரத்து என்ற வார்த்தையே காணாமல் poyirukkum
மற்றவர்கள் அறிவுரை சொல்லி திருந்த கூடாது...தானாவே திருந்தனும் யாரேனும் கேளுங்கள் - Page 2 440806

சபாஷ் சரியான போட்டி.. யாரேனும் கேளுங்கள் - Page 2 230655 யாரேனும் கேளுங்கள் - Page 2 230655
இங்க போட்டியெல்லாம் நடக்கவே இல்லாயே... யாரேனும் கேளுங்கள் - Page 2 211781 யாரேனும் கேளுங்கள் - Page 2 211781 யாரேனும் கேளுங்கள் - Page 2 211781
அப்போ அவ்ளோதானா மெய்யாலுமே போட்டி ஏதும் கடியாதா... ?? சே சப்புன்னு பூடுச்சே .. வேற எதுனா ஏரியா போயி பாக்கறேன் நான்.. யாரேனும் கேளுங்கள் - Page 2 440806 யாரேனும் கேளுங்கள் - Page 2 440806



ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்


யாரேனும் கேளுங்கள் - Page 2 Aயாரேனும் கேளுங்கள் - Page 2 Sயாரேனும் கேளுங்கள் - Page 2 Hயாரேனும் கேளுங்கள் - Page 2 Rயாரேனும் கேளுங்கள் - Page 2 Aயாரேனும் கேளுங்கள் - Page 2 Fயாரேனும் கேளுங்கள் - Page 2 Blank
sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Postsshanthi Thu Nov 24, 2011 3:20 pm

ரேவதி wrote:
நியாஸ் அஷ்ரஃப் wrote:
ரேவதி wrote:
sshanthi wrote:அந்த கொடுமையை அனுபவித்தவர்கள் மற்றவருக்கு கூறியிருந்தால் விவாகரத்து என்ற வார்த்தையே காணாமல் poyirukkum
மற்றவர்கள் அறிவுரை சொல்லி திருந்த கூடாது...தானாவே திருந்தனும் யாரேனும் கேளுங்கள் - Page 2 440806

சபாஷ் சரியான போட்டி.. யாரேனும் கேளுங்கள் - Page 2 230655 யாரேனும் கேளுங்கள் - Page 2 230655
இங்க போட்டியெல்லாம் நடக்கவே இல்லாயே... யாரேனும் கேளுங்கள் - Page 2 211781 யாரேனும் கேளுங்கள் - Page 2 211781 யாரேனும் கேளுங்கள் - Page 2 211781
அயல்நாட்டவரை பார்த்துதான் நமக்கு விவாகரத்து என்பதே தெரியும்போது மற்றவர்களின் கஷ்டத்தை கேட்டால்தானே திருந்தி நமது பண்பாட்டை காக்கமுடியும்



ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Nov 24, 2011 4:30 pm

நல்ல கவிதை ரேவதி.
நிறைய பேர் இப்படிதான் தான் சுயத்தை இழந்துகொண்டு வாழ்ந்துட்டு இருக்காங்க.தன் சுயத்தை இழந்தாலும் தன் துணைய விட்டு விலக முடியாம சமூகத்தின் பார்வைக்கு பயந்து எல்லாத்தையும் விட்டு கொடுக்கும் பெண்கள் இன்னும் நிறைய பேர் இருக்காங்க.




யாரேனும் கேளுங்கள் - Page 2 Uயாரேனும் கேளுங்கள் - Page 2 Dயாரேனும் கேளுங்கள் - Page 2 Aயாரேனும் கேளுங்கள் - Page 2 Yயாரேனும் கேளுங்கள் - Page 2 Aயாரேனும் கேளுங்கள் - Page 2 Sயாரேனும் கேளுங்கள் - Page 2 Uயாரேனும் கேளுங்கள் - Page 2 Dயாரேனும் கேளுங்கள் - Page 2 Hயாரேனும் கேளுங்கள் - Page 2 A
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக