புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிங்கள பெண் கற்புக்கு களங்கம் வரக்கூடாது என்பதற்காக பிரபாகரன் எடுத்த முடிவு! (படங்கள்) Poll_c10சிங்கள பெண் கற்புக்கு களங்கம் வரக்கூடாது என்பதற்காக பிரபாகரன் எடுத்த முடிவு! (படங்கள்) Poll_m10சிங்கள பெண் கற்புக்கு களங்கம் வரக்கூடாது என்பதற்காக பிரபாகரன் எடுத்த முடிவு! (படங்கள்) Poll_c10 
48 Posts - 51%
heezulia
சிங்கள பெண் கற்புக்கு களங்கம் வரக்கூடாது என்பதற்காக பிரபாகரன் எடுத்த முடிவு! (படங்கள்) Poll_c10சிங்கள பெண் கற்புக்கு களங்கம் வரக்கூடாது என்பதற்காக பிரபாகரன் எடுத்த முடிவு! (படங்கள்) Poll_m10சிங்கள பெண் கற்புக்கு களங்கம் வரக்கூடாது என்பதற்காக பிரபாகரன் எடுத்த முடிவு! (படங்கள்) Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
சிங்கள பெண் கற்புக்கு களங்கம் வரக்கூடாது என்பதற்காக பிரபாகரன் எடுத்த முடிவு! (படங்கள்) Poll_c10சிங்கள பெண் கற்புக்கு களங்கம் வரக்கூடாது என்பதற்காக பிரபாகரன் எடுத்த முடிவு! (படங்கள்) Poll_m10சிங்கள பெண் கற்புக்கு களங்கம் வரக்கூடாது என்பதற்காக பிரபாகரன் எடுத்த முடிவு! (படங்கள்) Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
சிங்கள பெண் கற்புக்கு களங்கம் வரக்கூடாது என்பதற்காக பிரபாகரன் எடுத்த முடிவு! (படங்கள்) Poll_c10சிங்கள பெண் கற்புக்கு களங்கம் வரக்கூடாது என்பதற்காக பிரபாகரன் எடுத்த முடிவு! (படங்கள்) Poll_m10சிங்கள பெண் கற்புக்கு களங்கம் வரக்கூடாது என்பதற்காக பிரபாகரன் எடுத்த முடிவு! (படங்கள்) Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
சிங்கள பெண் கற்புக்கு களங்கம் வரக்கூடாது என்பதற்காக பிரபாகரன் எடுத்த முடிவு! (படங்கள்) Poll_c10சிங்கள பெண் கற்புக்கு களங்கம் வரக்கூடாது என்பதற்காக பிரபாகரன் எடுத்த முடிவு! (படங்கள்) Poll_m10சிங்கள பெண் கற்புக்கு களங்கம் வரக்கூடாது என்பதற்காக பிரபாகரன் எடுத்த முடிவு! (படங்கள்) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிங்கள பெண் கற்புக்கு களங்கம் வரக்கூடாது என்பதற்காக பிரபாகரன் எடுத்த முடிவு! (படங்கள்) Poll_c10சிங்கள பெண் கற்புக்கு களங்கம் வரக்கூடாது என்பதற்காக பிரபாகரன் எடுத்த முடிவு! (படங்கள்) Poll_m10சிங்கள பெண் கற்புக்கு களங்கம் வரக்கூடாது என்பதற்காக பிரபாகரன் எடுத்த முடிவு! (படங்கள்) Poll_c10 
48 Posts - 51%
heezulia
சிங்கள பெண் கற்புக்கு களங்கம் வரக்கூடாது என்பதற்காக பிரபாகரன் எடுத்த முடிவு! (படங்கள்) Poll_c10சிங்கள பெண் கற்புக்கு களங்கம் வரக்கூடாது என்பதற்காக பிரபாகரன் எடுத்த முடிவு! (படங்கள்) Poll_m10சிங்கள பெண் கற்புக்கு களங்கம் வரக்கூடாது என்பதற்காக பிரபாகரன் எடுத்த முடிவு! (படங்கள்) Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
சிங்கள பெண் கற்புக்கு களங்கம் வரக்கூடாது என்பதற்காக பிரபாகரன் எடுத்த முடிவு! (படங்கள்) Poll_c10சிங்கள பெண் கற்புக்கு களங்கம் வரக்கூடாது என்பதற்காக பிரபாகரன் எடுத்த முடிவு! (படங்கள்) Poll_m10சிங்கள பெண் கற்புக்கு களங்கம் வரக்கூடாது என்பதற்காக பிரபாகரன் எடுத்த முடிவு! (படங்கள்) Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
சிங்கள பெண் கற்புக்கு களங்கம் வரக்கூடாது என்பதற்காக பிரபாகரன் எடுத்த முடிவு! (படங்கள்) Poll_c10சிங்கள பெண் கற்புக்கு களங்கம் வரக்கூடாது என்பதற்காக பிரபாகரன் எடுத்த முடிவு! (படங்கள்) Poll_m10சிங்கள பெண் கற்புக்கு களங்கம் வரக்கூடாது என்பதற்காக பிரபாகரன் எடுத்த முடிவு! (படங்கள்) Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
சிங்கள பெண் கற்புக்கு களங்கம் வரக்கூடாது என்பதற்காக பிரபாகரன் எடுத்த முடிவு! (படங்கள்) Poll_c10சிங்கள பெண் கற்புக்கு களங்கம் வரக்கூடாது என்பதற்காக பிரபாகரன் எடுத்த முடிவு! (படங்கள்) Poll_m10சிங்கள பெண் கற்புக்கு களங்கம் வரக்கூடாது என்பதற்காக பிரபாகரன் எடுத்த முடிவு! (படங்கள்) Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிங்கள பெண் கற்புக்கு களங்கம் வரக்கூடாது என்பதற்காக பிரபாகரன் எடுத்த முடிவு! (படங்கள்)


   
   
avatar
Guest
Guest

PostGuest Mon Nov 28, 2011 9:16 pm

சிங்கள பெண் கற்புக்கு களங்கம் வரக்கூடாது என்பதற்காக பிரபாகரன் எடுத்த முடிவு: அறிவுமதி பேச்சு.

சேலம்
மாவட்டம், கொளத்தூர் அருகில் உள்ள புலியூர் என்ற இடத்தில் 1984 வருடம்
முதல், 1986 வரையில் விடுதலைபுலிகளின் பயிற்சி முகாம் இருந்துள்ளது. இங்கு
நான்கு பருவங்களில் 2,800 விடுதலைபுலிகள் இங்கு பயிற்சி எடுத்து விட்டு
சென்றுள்ளார்கள்.

இங்கு பயிற்சியாளராக இருந்த பொன்னம்மான்
வீரமரணமடைந்த பின்னர் அவரது நினைவாக இங்குள்ள பொதுமக்கள் தங்களின் ஊர்
பிரிவில் பொன்னம்மான் நினைவு நிழற்கூடம் ஒன்றை அமைத்துள்ளார்கள்.

இந்த
நிழற்கூடத்தில் 1989 வருடம் முதல் ஒவ்வொரு வருடமும் நவம்பர் 27ல் மாவீரர்
நாளை கொண்டாடிவரும் கொளத்தூர் பகுதியில் உள்ள ஈழவிடுதலை ஆதரவாளர்கள்,
நேற்று பெய்த கடும் மலையிலும் மாலை 5.00 மணி முதலே, புலியூர் பிரிவில்
கூடத்துவங்கிவிட்டனர். விடாமல் பெய்து கொண்டிருந்த மழை மாலை சரியாக 6.00
மணிக்கு நின்றுவிட்டது.

மாலை 06.05 மணிக்கு மாவீரர்களின்
நினைவாகவும், அவர்களின் வீரத்தையும், புகழையும் போற்றி பாடப்படும் பாடல்கள்
ஒலிக்க வந்திருந்த பொதுமக்கள் மாவீரர்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி
வீரவணக்கம் செலுத்தினார்கள்.

அதற்கு பின்னர், சமர்ப்பா குமரன்
குழுவினரின் புலிகளின் வீரம் பற்றி பாடிய இசை நிகழ்ச்சியும், பாவலர்
அறிவுமதி அவர்கள் எப்படியிருந்தது ஈழம் என்ற தலைப்பில் விடுதலை புலிகளின்
ஆட்சி ஈழத்தில் எப்படி நடைபெற்றது என்பதை பற்றி விளக்கி பேசினார்.

கொளத்தூரில்
இருந்த பயிற்சி முகாமில் பயிற்சி எடுத்த ஒரு புலிவீரன், அந்த பகுதியில்
உள்ள ஒரு வீட்டுக்கு சென்றுள்ளான். அப்போது அந்த வீட்டில் இருந்த பெரியம்மா
விருந்தினராய் வந்த அந்த வீரனுக்கு இரண்டு பிஸ்கட் துண்டுகளை கொடுத்து
உபசரித்துள்ளார்.

அந்த வீரன் முகாமுக்கு சென்று பெரியம்மா கொடுத்த
இரண்டு பிஸ்கட் துண்டு பற்றி பொன்னம்மானிடம் சொன்னபோது, உனக்கு மட்டும்
இரண்டு துண்டு பிஸ்கட் கிடைத்தால் போதுமா..? அதே பிஸ்கட்டை
மற்றவர்களுக்கும் நீ கொண்டுவந்து கொடுத்திருக்க வேண்டாமா..? அவர்களுக்கும்
அந்த பிஸ்கட் மீது ஆசை இருக்காதா...? என்று கேட்டுள்ளார். தவறை உணர்ந்த
அந்த புலிவீரன் தான் பிஸ்கட் உண்டதுக்காக மன்னிப்பு கேட்டுள்ளான்.

புலிகளின்
இயக்கத்தில் மன்னிப்பு என்பதே கிடையாது என்பதால், முகாமில் உள்ள அனைத்து
வீரர்களுக்கும் அதே அளவுக்கு பிஸ்கட் வாங்கிவரும்படி சொல்லி அதற்கான
பணத்தையும் கொடுத்துள்ளார் பொன்னம்மான்.

அந்த வீரன், வாகனத்தில்
சென்று பிஸ்கட் வாங்கிவர தயாராகியுள்ளார், இந்த வாகனம் இயக்கத்துக்கு
சொந்தமானது அதை இப்போது நீ உன்னுடைய சொந்த வேலைக்கு பயன்படுத்த கூடாது
என்று வாகனத்தில் செல்ல அனுமதிக்க மறுத்துவிட்டார் பொன்னம்மான்.

பின்னர்
அந்த வீரன் நடந்தே சென்று அனைத்து வீரர்களுக்கும் தேவையான பிஸ்கட்டுகளை
வாங்கிக் மூட்டையில் கட்டி தூக்கிக்கொண்டு வந்துள்ளார். தனது பிள்ளைகளிடம்
பொன்னம்மான் எப்படி நடந்து கொண்டார் என்பதற்காக நான் இதை சொல்லுகிறேன்,
பொன்னம்மான் அப்படி நடப்பதற்கு காரணம்... என்ன...? அவருக்கு வழிகாட்டியான
தலைவர் அப்படிப்பட்டவர்.

வீரம் அன்பு, பண்பு போன்ற உயரிய பழக்க
வழக்கங்கள் நம் தமிழர்களுக்கு மட்டுமே சொந்தமானது. உலகில் உள்ள எந்த நாட்டு
ராணுவ அமைப்பிலும், காவல்துறையிலும் இல்லாத மனித நேயங்களை நாம் விடுதலை
புலிகள் இயக்கத்தில் மட்டும் பார்க்க முடியும்.

திருமணமான
சிலமாதங்களில் போருக்கு வந்த ஒரு சிங்கள் வீரன், விடுதலைபுலிகளிடம்
சிறைபட்டுவிட்டான். கைது செய்யப்பட்ட அந்த வீரன் புலிகளின் சிறையில்
சிலவருடங்கள் இருந்தபோது அவன் தன்னுடைய இளம் மனைவியை சந்திக்க வேண்டும்
என்று இயக்கத்தின் பொறுப்பாளர்களுக்கு கடிதம் எழுதினான், அந்த கடிதம்
தலைவரிடம் சென்றது... தலைவரிடம் அதற்கு அனுமதியும் கிடைத்தது.

குறிப்பிட்ட
ஒருநாளில், சிங்கள் வீரனின் மனைவி அனுராதபுரத்திலிருந்து கிளிநொச்சிக்கு
வந்தார். தந்து கணவனை சந்தித்து பேசினாள், மாலை வரை இருவரும் குடும்ப
வியங்களை பேசினார்கள். மாலையில் அனுராதபுரத்துக்கு செல்லும் தொடர்வண்டிக்கு
அந்த பெண்ணை புலிகள் அழைத்து சென்றனர்.

ஏதோ காரணத்தால் அன்று அந்த
தொடர்வண்டி வரவில்லை... என்ன செய்வது ஒரு பெண்ணை அதுவும் சிங்கள இனத்தை
சேர்ந்த ஒரு ராணுவ வீரரின் மனைவியை எங்கு தங்க வைப்பது என்று
பொறுப்பாளர்கள் தடுமாறினார்கள்.

தகவல் தலைமைக்கு சென்றது, அந்த பெண்
தனக்கு எந்த இடம் பாதுகாப்பானது என்று கருதுகிறாளோ அந்த இடத்தில் தங்க
வையுங்கள் என்று தலைவர் சொல்லிவிட்டார். அந்த பெண் தன் கணவனுடன் தங்க
விரும்பினாள்.... அவளின் விருப்பப்படியே கணவனும் மனைவியும் தங்கினார்கள்.

இரவு
முழுவதும் கணவனுடன் தங்கிய அந்த பெண், மறுநாள் மகிழ்ச்சியுடன் தன்னுடைய
உறவினர்கள் உள்ள பகுதிக்கு சென்றுவிட்டாள். ஆனால், மூன்று மாதத்திற்கு
பிறகு புலிகளின் தலைமைக்கு ஒரு கடிதம் வந்தது.

அதில், தான் கணவனை
சந்திக்க வந்தபோது மனிதாபிமானத்துடன் நடந்து கொண்டமைக்கு நன்றி தெரிவித்து
எழுதியிருந்தாள் அந்த பெண், கூடவே தான் கருவுற்று இருப்பதாகவும், ஆனால்
இந்த கரு எப்படி உருவானது என்று உறவினர்கள் கேட்டால் நான் என்ன
செய்யட்டும், நானும்... எனது கணவனும் சேர்ந்து இருந்ததால் தான் இந்த கரு
உருவானது என்று சொன்னால் இந்த உலகம் நம்புமா...? இதனால் என் நடத்தையின்
மீது கெட்டபெயர் உருவாகுமோ...? என்று தான் பயப்படுவதாக சொல்லி கடிதம்
வந்தது.

அந்த பெண்ணின் கடிதம் தலைவரின் பார்வைக்கு போனது, ஒரு
பெண்ணுக்கு ஏற்பட்டிருக்கும் இந்த சிக்கல் சாதாரணமானதல்ல.... இதை தீர்க்க
வேண்டும் என்று முடிவு செய்த தலைவர் மீண்டும், அந்த பெண்ணுக்கு கடிதம்
எழுதினார்.

நீ, உனது மாமியார் மற்றும் உங்கள் ஊரின் பவுத்தமதகுரு
மூவரும் குறிப்பிட்ட இந்த நாளில் கிளிநொச்சிக்கு வாருங்கள் என்று அந்த
கடித்தத்தில் எழுதப்பட்டிருந்தது.

அதன்படி கிளிநொச்சிக்கு வந்த அந்த
மூவரையும் அழைத்து சென்று அந்த சிங்கள் வீரனிடம் விட்டார்கள், தாங்கள்
இருவரும் ஒருநாள் இரவு சேர்ந்திருந்தது உண்மை என்றும் தன்னுடைய மனைவியின்
வயிற்றில் வளரும் கரு என்னுடையதுதான் என்றும் தான் தாயிடமும்,
மதகுருவிடமும் சொன்னான் அந்த சிங்கள ராணுவ வீரன்.

என் கணவன்,
மாமியார், மதகுரு மூவரும் உட்கார்ந்து பேசி விட்டாதால் எனக்கு
குடும்பத்தில் ஏற்ப்பட்ட களங்கம் தீர்ந்துவிடும். ஆனால், ஊரில் உள்ளவர்கள்
எப்படியும் என்னுடைய நடத்தையை தவறான கண்நாட்டத்தில் தான் பார்ப்பார்கள்,
பேசுவார்கள் நான் என செய்யட்டும் என்று அந்த சிங்கள பெண் கண்ணீரோடு
நின்றாள்.

அந்த சிங்கள பெண்ணின் கற்புக்கு களங்கம் வந்து விட்டது
என்பதை உணர்ந்தார் தலைவர். உலகின் எந்த நாட்டு இராணுவத்திலும் செய்யாத ஒரு
காரியத்தை செய்தார். ஆமாம், அந்த இராணுவ வீரனை நிபந்தனை இல்லாமல் விடுதலை
செய்தார்.

பெண்ணின் கண்ணீருக்கும் கற்புக்கும், நெரிக்கும்,
மதிப்பளிக்கும் வழக்கம் தமிழில் உள்ள புறநானூற்று பாடல்களில் மட்டுமே நான்
கண்டுள்ளேன், ஆனால் பிரபாகரன் என்ற தலைவரிடம் அதை நேரில் கண்டுள்ளேன் என்று
பாவலர் அறிமதி அவர்கள் பேசினார்.

சிங்கள பெண் கற்புக்கு களங்கம் வரக்கூடாது என்பதற்காக பிரபாகரன் எடுத்த முடிவு! (படங்கள்) Kolathurmani1
சிங்கள பெண் கற்புக்கு களங்கம் வரக்கூடாது என்பதற்காக பிரபாகரன் எடுத்த முடிவு! (படங்கள்) Kolathurmani2
சிங்கள பெண் கற்புக்கு களங்கம் வரக்கூடாது என்பதற்காக பிரபாகரன் எடுத்த முடிவு! (படங்கள்) Kolathurmani3
சிங்கள பெண் கற்புக்கு களங்கம் வரக்கூடாது என்பதற்காக பிரபாகரன் எடுத்த முடிவு! (படங்கள்) Kolathurmani4
சிங்கள பெண் கற்புக்கு களங்கம் வரக்கூடாது என்பதற்காக பிரபாகரன் எடுத்த முடிவு! (படங்கள்) Kolathurmani5







வன்னி ஆன்லைன்


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக