புதிய பதிவுகள்
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 8:42 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நன்மை செய்தவருக்கு தீமை நினைக்கக் கூடாது Poll_c10நன்மை செய்தவருக்கு தீமை நினைக்கக் கூடாது Poll_m10நன்மை செய்தவருக்கு தீமை நினைக்கக் கூடாது Poll_c10 
60 Posts - 45%
ayyasamy ram
நன்மை செய்தவருக்கு தீமை நினைக்கக் கூடாது Poll_c10நன்மை செய்தவருக்கு தீமை நினைக்கக் கூடாது Poll_m10நன்மை செய்தவருக்கு தீமை நினைக்கக் கூடாது Poll_c10 
54 Posts - 40%
T.N.Balasubramanian
நன்மை செய்தவருக்கு தீமை நினைக்கக் கூடாது Poll_c10நன்மை செய்தவருக்கு தீமை நினைக்கக் கூடாது Poll_m10நன்மை செய்தவருக்கு தீமை நினைக்கக் கூடாது Poll_c10 
6 Posts - 4%
mohamed nizamudeen
நன்மை செய்தவருக்கு தீமை நினைக்கக் கூடாது Poll_c10நன்மை செய்தவருக்கு தீமை நினைக்கக் கூடாது Poll_m10நன்மை செய்தவருக்கு தீமை நினைக்கக் கூடாது Poll_c10 
3 Posts - 2%
prajai
நன்மை செய்தவருக்கு தீமை நினைக்கக் கூடாது Poll_c10நன்மை செய்தவருக்கு தீமை நினைக்கக் கூடாது Poll_m10நன்மை செய்தவருக்கு தீமை நினைக்கக் கூடாது Poll_c10 
2 Posts - 1%
Manimegala
நன்மை செய்தவருக்கு தீமை நினைக்கக் கூடாது Poll_c10நன்மை செய்தவருக்கு தீமை நினைக்கக் கூடாது Poll_m10நன்மை செய்தவருக்கு தீமை நினைக்கக் கூடாது Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
நன்மை செய்தவருக்கு தீமை நினைக்கக் கூடாது Poll_c10நன்மை செய்தவருக்கு தீமை நினைக்கக் கூடாது Poll_m10நன்மை செய்தவருக்கு தீமை நினைக்கக் கூடாது Poll_c10 
2 Posts - 1%
Dr.S.Soundarapandian
நன்மை செய்தவருக்கு தீமை நினைக்கக் கூடாது Poll_c10நன்மை செய்தவருக்கு தீமை நினைக்கக் கூடாது Poll_m10நன்மை செய்தவருக்கு தீமை நினைக்கக் கூடாது Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
நன்மை செய்தவருக்கு தீமை நினைக்கக் கூடாது Poll_c10நன்மை செய்தவருக்கு தீமை நினைக்கக் கூடாது Poll_m10நன்மை செய்தவருக்கு தீமை நினைக்கக் கூடாது Poll_c10 
2 Posts - 1%
Saravananj
நன்மை செய்தவருக்கு தீமை நினைக்கக் கூடாது Poll_c10நன்மை செய்தவருக்கு தீமை நினைக்கக் கூடாது Poll_m10நன்மை செய்தவருக்கு தீமை நினைக்கக் கூடாது Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நன்மை செய்தவருக்கு தீமை நினைக்கக் கூடாது Poll_c10நன்மை செய்தவருக்கு தீமை நினைக்கக் கூடாது Poll_m10நன்மை செய்தவருக்கு தீமை நினைக்கக் கூடாது Poll_c10 
420 Posts - 48%
heezulia
நன்மை செய்தவருக்கு தீமை நினைக்கக் கூடாது Poll_c10நன்மை செய்தவருக்கு தீமை நினைக்கக் கூடாது Poll_m10நன்மை செய்தவருக்கு தீமை நினைக்கக் கூடாது Poll_c10 
296 Posts - 34%
Dr.S.Soundarapandian
நன்மை செய்தவருக்கு தீமை நினைக்கக் கூடாது Poll_c10நன்மை செய்தவருக்கு தீமை நினைக்கக் கூடாது Poll_m10நன்மை செய்தவருக்கு தீமை நினைக்கக் கூடாது Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
நன்மை செய்தவருக்கு தீமை நினைக்கக் கூடாது Poll_c10நன்மை செய்தவருக்கு தீமை நினைக்கக் கூடாது Poll_m10நன்மை செய்தவருக்கு தீமை நினைக்கக் கூடாது Poll_c10 
35 Posts - 4%
mohamed nizamudeen
நன்மை செய்தவருக்கு தீமை நினைக்கக் கூடாது Poll_c10நன்மை செய்தவருக்கு தீமை நினைக்கக் கூடாது Poll_m10நன்மை செய்தவருக்கு தீமை நினைக்கக் கூடாது Poll_c10 
28 Posts - 3%
prajai
நன்மை செய்தவருக்கு தீமை நினைக்கக் கூடாது Poll_c10நன்மை செய்தவருக்கு தீமை நினைக்கக் கூடாது Poll_m10நன்மை செய்தவருக்கு தீமை நினைக்கக் கூடாது Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
நன்மை செய்தவருக்கு தீமை நினைக்கக் கூடாது Poll_c10நன்மை செய்தவருக்கு தீமை நினைக்கக் கூடாது Poll_m10நன்மை செய்தவருக்கு தீமை நினைக்கக் கூடாது Poll_c10 
5 Posts - 1%
sugumaran
நன்மை செய்தவருக்கு தீமை நினைக்கக் கூடாது Poll_c10நன்மை செய்தவருக்கு தீமை நினைக்கக் கூடாது Poll_m10நன்மை செய்தவருக்கு தீமை நினைக்கக் கூடாது Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
நன்மை செய்தவருக்கு தீமை நினைக்கக் கூடாது Poll_c10நன்மை செய்தவருக்கு தீமை நினைக்கக் கூடாது Poll_m10நன்மை செய்தவருக்கு தீமை நினைக்கக் கூடாது Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
நன்மை செய்தவருக்கு தீமை நினைக்கக் கூடாது Poll_c10நன்மை செய்தவருக்கு தீமை நினைக்கக் கூடாது Poll_m10நன்மை செய்தவருக்கு தீமை நினைக்கக் கூடாது Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நன்மை செய்தவருக்கு தீமை நினைக்கக் கூடாது


   
   
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Sat Sep 26, 2009 8:59 pm

ஒரு மீனவன் கடலோரத்தில் வாழ்ந்து வந்தான். வயதாக ஆக முதுமையால் வலுவிழந்த அவனால் கடலுக்குள் போய் மீன் பிடிக்க முடியவில்லை.ஆற்றோரத்திலேயே நாளெல்லாம் தவம் கிடந்து கிடைத்த மீனை சந்தையில் விற்று மிகச் சிரமத்துடன் வாழ்ந்து வந்தான்.

ஒரு நாள் அவன் அப்படி ஆற்றோரத்தில் வெய்யிலில் காய்ந்து கொண்டிருந்த போது அங்கு ஒரு அழகான பெரிய பறவை வந்தது. அது வெள்ளிச் சிறகுகளாலான இறக்கையைக் கொண்டிருந்தது. பார்ப்பதற்கு கம்பீரத் தோற்றத்துடன் காட்சியளித்தது. அதுதான் தேவலோகப் பறவையான காஹா.

காஹா தாத்தாவைப் பார்த்து "ஏன் தாத்தா இந்த வெயிலில் காய்கிறாய். உனக்கு உதவ உன் வீட்டில் யாருமே இல்லையா?" என்று கேட்டது."

ஒரு ஆத்மா கூட இல்லை" என்றான் மீனவன்.

"நீ இந்த வயதில் இவ்வளவு வேலை செய்யக் கூடாது. நான் இனி தினமும் உனக்கு ஒரு மீன் கொண்டு வந்து தருகிறேன். அதைக் கொண்டு பிழைத்துக் கொள்" என்று கனிவுடன் கூறி விட்டு பறந்து விட்டது.

அன்றிலிருந்து சொன்ன சொல் தவறாமல் காஹா யார் கண்ணிலும் படாமல் ஒரு பெரிய மீனை தாத்தாவின் வீட்டில் போட்டு விட்டு போய்விடும். அது வந்து போவது தாத்தாவுக்கு மட்டும்தான் தெரியும்.

அந்த மீனுக்குச் சந்தையில் மிகுந்த கிராக்கி இருந்ததால் மீனவன் அதை அதிக விலைக்கு விற்றுப் பணம் சேர்க்க ஆரம்பித்தான். வசதியாக வாழத் தொடங்கினான். சுற்றிலும் அழகிய தோட்டத்துடன் ஒரு பெரிய வீட்டைக் கட்டிக் கொண்டான். மனைவியை இழந்த அவன் இன்னோரு திருமணம் செய்யக் கூட நினைத்தான் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

எது தவறினாலும் காஹா மட்டும் சொன்ன சொல் தவறவேயில்லை.

ஒரு நாள் தண்டோரா போட்டார்கள். காஹா என்ற ஒரு பறவை அந்த இடத்தில் சுற்றித் திரிவதாக அறிவதாகவும், அரசருக்கு அந்த பறவை தேவையென்றும் கூறிய தண்டோரா, பறவையைப் பற்றித் தகவல் தெரிவிப்பவர்களுக்கு கருவூலத்திலிருக்கும் பாதித் தங்கம் தர அரசர் தயாராக இருப்பதாகவும் சொன்னார்கள்.

"அரசனுக்கு காஹா ஏன் தேவை?" மீனவன் தண்டோராவிடம் கேட்டான்."

அரசனுக்குக் கண் போய் விட்டது. அவர் காஹாவின் ரத்ததில் குளித்தால் அவருக்குக் கண் பார்வை திரும்பக் கிடைக்கும்" என்று கூறிய தண்டோரா. சட்டென்று "உனக்கு காஹாவைப் பற்றி தெரிந்திருக்கும் போலிருக்கிறதே?" என்று கேட்டான்.

இதை மீனவன் எதிர் பார்க்கவில்லை. காஹாவின் மேலிருந்த நன்றி உணர்ச்சிக்கும், அரசன் கொடுக்கப் போகும் வெகுமதி தங்கத்தைப் பற்றிக் கேட்டதால் எழுந்த பேராசைக்கும் நடுவே தத்தளிக்கத் தொடங்கிய அவன் மனம் ஒரு நிலையில்லை. "அது.. வந்து.. இல்லையில்லை.. எனக்குத் தெரியவே தெரியாது" என்று உளறினான்.

தண்டோராவுடன் வந்த காவலர்களுக்கு சந்தேகம் வந்ததால் மீனவனைப் பிடித்துச் சென்று அரசன் முன்னால் நிறுத்தி விட்டார்கள். பயந்து போன மீனவன், "காஹா பெரிய பறவை. அதை என் ஒருவனால் பிடிக்க முடியாது" என்று கூறினான்.

அரசன் பத்துக் காவலர்களை மீனவனுடன் அனுப்பினான். அவர்கள் மீனவன் வீட்டில் ஒளிந்து கொண்டார்கள்.அன்று வழக்கம் போல காஹா வந்தது.

மீனவன் "காஹா! உனக்கு இத்தனை நாளாக நான் நன்றி சொன்னதே இல்லை. இன்று ஏதோ சொல்ல வேண்டும் என்று தோன்றுகிறது. கொஞ்சம் உள்ளே வந்து விட்டுப் போயேன்" என்று கூறினான். காஹாவும் அவனை நம்பி உள்ளே வந்தது.ஒடிப் போய் அதன் காலைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்ட மீனவன், ஒளிந்து கொண்டிருந்த காவலர்களைக் கூப்பிட்டான்.

அவர்கள் வருவதற்குள் சுதாரித்துக் கொண்ட காஹா காலைக் கட்டிக் கொண்டிருந்த மீனவனுடன் பறந்து உயர எழுந்து விட்டது. விழுந்தால் சிதறி விடுவோம் என்று பயந்த மீனவனால் கையை எடுக்க முடியவில்லை.

அன்றிலிருந்து காஹாவையோ மீனவனையோ யாருமே பார்க்க முடியவில்லை. நீங்கள் பார்த்தால் கொஞ்சம் சொல்லுங்கள்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக