புதிய பதிவுகள்
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 9:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:24

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Today at 1:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:11

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:04

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 0:57

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 0:51

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 0:04

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:13

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:40

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 21:21

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:13

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 20:38

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:34

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:18

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 20:07

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:37

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 18:19

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 18:00

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 15:03

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 15:00

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 14:58

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 14:54

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 14:52

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:50

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:55

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 0:23

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 23:27

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 4 Oct 2024 - 17:52

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:46

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:45

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:44

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:42

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:41

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:39

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:09

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றைய சிந்தனை - மனஅமைதிக்கு எளிய வழி Poll_c10இன்றைய சிந்தனை - மனஅமைதிக்கு எளிய வழி Poll_m10இன்றைய சிந்தனை - மனஅமைதிக்கு எளிய வழி Poll_c10 
61 Posts - 55%
heezulia
இன்றைய சிந்தனை - மனஅமைதிக்கு எளிய வழி Poll_c10இன்றைய சிந்தனை - மனஅமைதிக்கு எளிய வழி Poll_m10இன்றைய சிந்தனை - மனஅமைதிக்கு எளிய வழி Poll_c10 
32 Posts - 29%
mohamed nizamudeen
இன்றைய சிந்தனை - மனஅமைதிக்கு எளிய வழி Poll_c10இன்றைய சிந்தனை - மனஅமைதிக்கு எளிய வழி Poll_m10இன்றைய சிந்தனை - மனஅமைதிக்கு எளிய வழி Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
இன்றைய சிந்தனை - மனஅமைதிக்கு எளிய வழி Poll_c10இன்றைய சிந்தனை - மனஅமைதிக்கு எளிய வழி Poll_m10இன்றைய சிந்தனை - மனஅமைதிக்கு எளிய வழி Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
இன்றைய சிந்தனை - மனஅமைதிக்கு எளிய வழி Poll_c10இன்றைய சிந்தனை - மனஅமைதிக்கு எளிய வழி Poll_m10இன்றைய சிந்தனை - மனஅமைதிக்கு எளிய வழி Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
இன்றைய சிந்தனை - மனஅமைதிக்கு எளிய வழி Poll_c10இன்றைய சிந்தனை - மனஅமைதிக்கு எளிய வழி Poll_m10இன்றைய சிந்தனை - மனஅமைதிக்கு எளிய வழி Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
இன்றைய சிந்தனை - மனஅமைதிக்கு எளிய வழி Poll_c10இன்றைய சிந்தனை - மனஅமைதிக்கு எளிய வழி Poll_m10இன்றைய சிந்தனை - மனஅமைதிக்கு எளிய வழி Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
இன்றைய சிந்தனை - மனஅமைதிக்கு எளிய வழி Poll_c10இன்றைய சிந்தனை - மனஅமைதிக்கு எளிய வழி Poll_m10இன்றைய சிந்தனை - மனஅமைதிக்கு எளிய வழி Poll_c10 
1 Post - 1%
kavithasankar
இன்றைய சிந்தனை - மனஅமைதிக்கு எளிய வழி Poll_c10இன்றைய சிந்தனை - மனஅமைதிக்கு எளிய வழி Poll_m10இன்றைய சிந்தனை - மனஅமைதிக்கு எளிய வழி Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
இன்றைய சிந்தனை - மனஅமைதிக்கு எளிய வழி Poll_c10இன்றைய சிந்தனை - மனஅமைதிக்கு எளிய வழி Poll_m10இன்றைய சிந்தனை - மனஅமைதிக்கு எளிய வழி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றைய சிந்தனை - மனஅமைதிக்கு எளிய வழி Poll_c10இன்றைய சிந்தனை - மனஅமைதிக்கு எளிய வழி Poll_m10இன்றைய சிந்தனை - மனஅமைதிக்கு எளிய வழி Poll_c10 
54 Posts - 55%
heezulia
இன்றைய சிந்தனை - மனஅமைதிக்கு எளிய வழி Poll_c10இன்றைய சிந்தனை - மனஅமைதிக்கு எளிய வழி Poll_m10இன்றைய சிந்தனை - மனஅமைதிக்கு எளிய வழி Poll_c10 
29 Posts - 29%
mohamed nizamudeen
இன்றைய சிந்தனை - மனஅமைதிக்கு எளிய வழி Poll_c10இன்றைய சிந்தனை - மனஅமைதிக்கு எளிய வழி Poll_m10இன்றைய சிந்தனை - மனஅமைதிக்கு எளிய வழி Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
இன்றைய சிந்தனை - மனஅமைதிக்கு எளிய வழி Poll_c10இன்றைய சிந்தனை - மனஅமைதிக்கு எளிய வழி Poll_m10இன்றைய சிந்தனை - மனஅமைதிக்கு எளிய வழி Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
இன்றைய சிந்தனை - மனஅமைதிக்கு எளிய வழி Poll_c10இன்றைய சிந்தனை - மனஅமைதிக்கு எளிய வழி Poll_m10இன்றைய சிந்தனை - மனஅமைதிக்கு எளிய வழி Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
இன்றைய சிந்தனை - மனஅமைதிக்கு எளிய வழி Poll_c10இன்றைய சிந்தனை - மனஅமைதிக்கு எளிய வழி Poll_m10இன்றைய சிந்தனை - மனஅமைதிக்கு எளிய வழி Poll_c10 
1 Post - 1%
kavithasankar
இன்றைய சிந்தனை - மனஅமைதிக்கு எளிய வழி Poll_c10இன்றைய சிந்தனை - மனஅமைதிக்கு எளிய வழி Poll_m10இன்றைய சிந்தனை - மனஅமைதிக்கு எளிய வழி Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
இன்றைய சிந்தனை - மனஅமைதிக்கு எளிய வழி Poll_c10இன்றைய சிந்தனை - மனஅமைதிக்கு எளிய வழி Poll_m10இன்றைய சிந்தனை - மனஅமைதிக்கு எளிய வழி Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
இன்றைய சிந்தனை - மனஅமைதிக்கு எளிய வழி Poll_c10இன்றைய சிந்தனை - மனஅமைதிக்கு எளிய வழி Poll_m10இன்றைய சிந்தனை - மனஅமைதிக்கு எளிய வழி Poll_c10 
1 Post - 1%
Guna.D
இன்றைய சிந்தனை - மனஅமைதிக்கு எளிய வழி Poll_c10இன்றைய சிந்தனை - மனஅமைதிக்கு எளிய வழி Poll_m10இன்றைய சிந்தனை - மனஅமைதிக்கு எளிய வழி Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றைய சிந்தனை - மனஅமைதிக்கு எளிய வழி


   
   
jesudoss
jesudoss
தளபதி

தளபதி
பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Postjesudoss Wed 23 Nov 2011 - 14:53

* கடவுளிடம் "மன அமைதியைக் கொடு', என்று வேண்டிக்கொண்டால் போதும். அதுவே சுகமானதும், நியாயமானதுமான பிரார்த்தனையாகும்.


* கடவுளின் அருளை உணர்ந்தவர்கள் அவர் இருப்பதை நம்புகிறார்கள், நேரில் பார்க்க வேண்டும் என்று கூறுவதில்லை. இந்த நம்பிக்கை வாழ்க்கைக்கு உறுதி தரும்.


* தூய்மையான பாத்திரம் போலத் துலக்கமாக இருக்கும் நல்ல உள்ளத்தில் இறைவனின் கருணையை ஏற்றுக் கொள்ளுங்கள். அது வாழ்வில் அளவிலாத நன்மைகளைத் தரும்.


* பகுத்தறிவுவாதிகள் எவ்வளவு தான் கற்றறிந்து வாதம் செய்தாலும், இறைவன் அருளை அடையும்போது தான் முழுமையான அமைதியைப் பெறுகின்றனர்.


* ஆசையின்றியும், பயன் கருதாமலும் செயல்களைச் செய்யுங்கள். அதன் பலனை இறைவனுக்கு அர்ப்பணித்து விடுங்கள். அமைதியான மனநிலையுடன் இருப்பீர்கள்.


- சாய்பாபா



தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

இன்றைய சிந்தனை - மனஅமைதிக்கு எளிய வழி 154550 இன்றைய சிந்தனை - மனஅமைதிக்கு எளிய வழி 154550 இன்றைய சிந்தனை - மனஅமைதிக்கு எளிய வழி 154550





கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Wed 23 Nov 2011 - 15:04

கடவுளின் அருளை உணர்ந்தவர்கள் அவர் இருப்பதை நம்புகிறார்கள், நேரில் பார்க்க வேண்டும் என்று கூறுவதில்லைவ அருமையிருக்கு

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed 23 Nov 2011 - 15:06

கடவுளின் அருளை உணர்ந்தவர்கள் அவர் இருப்பதை நம்புகிறார்கள், நேரில் பார்க்க வேண்டும் என்று கூறுவதில்லை

இன்றைய சிந்தனை - மனஅமைதிக்கு எளிய வழி 2825183110 இன்றைய சிந்தனை - மனஅமைதிக்கு எளிய வழி 2825183110 இன்றைய சிந்தனை - மனஅமைதிக்கு எளிய வழி 2825183110 இன்றைய சிந்தனை - மனஅமைதிக்கு எளிய வழி 2825183110 இன்றைய சிந்தனை - மனஅமைதிக்கு எளிய வழி 678642

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed 23 Nov 2011 - 16:00

கடவுளிடம் "மன அமைதியைக் கொடு', என்று வேண்டிக்கொண்டால் போதும். அதுவே சுகமானதும், நியாயமானதுமான பிரார்த்தனையாகும்.

அருமையிருக்கு அருமையிருக்கு




இன்றைய சிந்தனை - மனஅமைதிக்கு எளிய வழி Power-Star-Srinivasan
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed 23 Nov 2011 - 16:04

இன்று சாயி பாபா பிறந்த நாள்

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed 23 Nov 2011 - 16:05

maniajith007 wrote:இன்று சாயி பாபா பிறந்த நாள்

ஆமாம் நண்பா.. சரியான நாள் தான் பதிவும் போட்டுருக்காரு




இன்றைய சிந்தனை - மனஅமைதிக்கு எளிய வழி Power-Star-Srinivasan
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed 23 Nov 2011 - 22:49

maniajith007 wrote:இன்று சாயி பாபா பிறந்த நாள்

ஆமாம் மணி புன்னகை இன்றைய சிந்தனை - மனஅமைதிக்கு எளிய வழி Bhagawan



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 03/09/2011

Postதர்மா Fri 25 Nov 2011 - 20:10

நமது உடலின் வெளியே உறுப்புகளுக்கு நாமே கட்டளை கொடுக்கும் முதலாளி ஆனால் நம் உடலின் உள்ள அத்தனை அவயங்களுமே நம் கட்டுபாடில் இல்லை அவனே அவைகளை இயக்குகிறான். அவன் யாரென்று தெரியாது ஆனால் அவனை நாம் இறைவன் என்று பெயரிட்டு அழைக்கிறோம். அவன் நம் முன்னே நம் தாயாக, தந்தையாக கல்வி போதித்த ஆசிரியராக அன்பு செய்த முன் பின் தெரியாத நபராக உயிர்காத்த மருத்துவராக கஷ்டத்தில் கைகொடுத்த நண்பனாக மனைவியாக குழந்தையாக மற்றும் பல உருவங்களில் ஒவ்வொரு சமயமும் நம் முன் வந்து கொண்டுதான் இருக்கிறான் நாம் தான் அடயாளம் கொள்ள மறக்கிறோம்



தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக