புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm
» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm
» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm
» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm
» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm
» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm
» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm
» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm
» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm
» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm
» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:38 pm
» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm
» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm
» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm
» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Sep 10, 2024 10:27 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Sep 09, 2024 11:50 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Sep 09, 2024 11:28 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Sep 09, 2024 10:05 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Sep 09, 2024 9:47 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm
» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am
» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am
» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am
» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am
» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am
» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am
» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm
» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm
» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm
» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am
by heezulia Yesterday at 11:53 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm
» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm
» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm
» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm
» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm
» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm
» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm
» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm
» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm
» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm
» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:38 pm
» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm
» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm
» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm
» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Sep 10, 2024 10:27 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Sep 09, 2024 11:50 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Sep 09, 2024 11:28 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Sep 09, 2024 10:05 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Sep 09, 2024 9:47 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm
» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am
» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am
» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am
» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am
» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am
» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am
» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm
» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm
» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm
» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D | ||||
mruthun | ||||
Sindhuja Mathankumar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
மொஹமட் | ||||
manikavi | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எங்கே இதயம் அங்கே வாழும் அன்பே நம்மை ஆளும்! - சொல்கிறார் சின்மயானந்தர்
Page 1 of 1 •
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
எங்கே இதயம் அங்கே வாழும் அன்பே நம்மை ஆளும்! - சொல்கிறார் சின்மயானந்தர்
* இறைவனிடம் நாம் கொள்ளும் பக்தியும், அதை முறைப்படி செலுத்துவதற்காக மேற்கொள்ளும் விரதங்களும் தான், நம்மைத் தூய்மைப்படுத்துகின்றன.
* மனிதனின் மனதுக்குள் படிந்துவிட்ட தீய எண்ணங்களையும் ஆசையையும் அகற்றி, அதில் இறைத்தன்மையை மலரச் செய்வது தான் புனித நூல்களின் குறிக்கோள்.
* தளர்ச்சி, சோர்வு போன்ற அனைத்து தடைகளையும் ஆன்மிக உணர்வு நீக்கி விடும். ஒரு மனிதனின் வெற்றிக்கு முதுகெலும்பாக இருப்பதுவும் அதுவே.
* இறைவனைப்பற்றி விளக்குவது இயலாத செயல் மட்டுமல்ல, அது அவரை மாசுபடுத்துவதையும் போலாகிவிடும். அவன் அறிவினால் அறியப்படும் பொருள் அல்ல. அனைவரிடத்திலும் இருக்கின்றஉயிர்த் தத்துவம்.
* ஒரு மனிதன், தன் உண்மையான இயல்பை தெரிந்து கொண்டு, தனக்குரிய பூரண வளர்ச்சியை அடைய துணை செய்யும் சாதனமே தியானம்.
* நமது எண்ணங்கள், சொற்கள், செயல்பாடுகள் ஆகியவை எந்தளவுக்கு துல்லியமாக இருக்க வேண்டுமென விரும்புகிறோமோ, அதே போல பிறருடையனவும் அமைய வேண்டும் என்று எண்ணுவதே தெய்வீக வாழ்க்கையின் முதற்படி.
* ஒரு செயலைச் செய்யும் போது, உடல், உழைப்பு ஆகியவை மட்டும் சம்பந்தப்பட்டிருந்தால் போதாது. மூளையும் மனமும் ஈடுபட்டிருக்க வேண்டும்.
* செவிகொடுத்துக் கேட்டால், இறைவன் உங்கள் விடாமுயற்சி, தன்னம்பிக்கை மற்றும் அச்சத்தை வென்ற துணிவைப் பாராட்டிச் சிரிப்பது உங்கள் காதில் ஒலிக்கும்.
* குளிர்காலத்தில் மனதைத் தண்டிக்க ஒரே வழி, அதிகாலையில் குளிர்ந்த தண்ணீரில் குளிப்பதேயாகும்.
* தன்மீது நம்பிக்கை வைக்கும் அளவுக்கு திடத்தையும், துணிவையும் பெற்றவன், வாழ்வில் பெரும் மேடு பள்ளங்களைக் கடந்து, தெய்வீக வாழ்க்கை என்ற கோட்டையைக் கைப்பற்றுவான்.
* இதயம் என்ற ஒன்று இருந்தால்,அது அன்பால் மட்டுமே நிரப்பப்பட்டிருக்க வேண்டும். யாருடைய மனதில் அன்பு ஆட்சி செய்கிறதோ, அந்த மனிதன் தெய்வீக நிலையை அடைகிறான்.
* இறைவன் நம் மனமாகிய வீட்டில் இருந்து இயங்குகிறான். அவன் நமக்குத் தெரியாவிட்டாலும், அவனது அருள் நமது வாழ்க்கையில் பல்வேறு பலன்களைத் தருகிறது.
* விளக்கை எடுத்து வந்தால் இருள் தானாகவே விலகிவிடும். அதேபோல் நல்ல எண்ணங்களுக்கு முக்கியத்துவம் அளித்தால், தீயவை தானாகவே ஓடிப்போய்விடும்.
* இறைவன் எந்தளவு செல்வத்தை கொடுக்கிறாரோ, அதை நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டு, நல்லவராய் வாழ்ந்து நன்மைகளைப் பெற வேண்டும்.
* நீரின் ஓட்டமே ஆறு என்பது போல், எண்ணங்களின் ஓட்டமே மனம் என்று வரையறுக்கப் பட்டுள்ளது.
* மனம், புத்தி இவற்றின் குணத்தையும் தரத்தையும் பொறுத்து, மனிதத்தன்மை தீர்மானிக்கப் படுகிறது.
* மனதை தூய்மைப்படுத்தியும், புத்தியை வளப்படுத்தியும் மனிதனுக்குள் மாற்றத்தை ஏற்படுத்தும் பணியைச் செய்வதே மதம்.
* வாழ்க்கையின் இடையூறுகளுக்கு விடை, நம்முடைய அனுபவங்களை சீர் செய்வதில் இருக்கிறது.
* இறைவனிடம் நாம் கொள்ளும் பக்தியும், அதை முறைப்படி செலுத்துவதற்காக மேற்கொள்ளும் விரதங்களும் தான், நம்மைத் தூய்மைப்படுத்துகின்றன.
* மனிதனின் மனதுக்குள் படிந்துவிட்ட தீய எண்ணங்களையும் ஆசையையும் அகற்றி, அதில் இறைத்தன்மையை மலரச் செய்வது தான் புனித நூல்களின் குறிக்கோள்.
* தளர்ச்சி, சோர்வு போன்ற அனைத்து தடைகளையும் ஆன்மிக உணர்வு நீக்கி விடும். ஒரு மனிதனின் வெற்றிக்கு முதுகெலும்பாக இருப்பதுவும் அதுவே.
* இறைவனைப்பற்றி விளக்குவது இயலாத செயல் மட்டுமல்ல, அது அவரை மாசுபடுத்துவதையும் போலாகிவிடும். அவன் அறிவினால் அறியப்படும் பொருள் அல்ல. அனைவரிடத்திலும் இருக்கின்றஉயிர்த் தத்துவம்.
* ஒரு மனிதன், தன் உண்மையான இயல்பை தெரிந்து கொண்டு, தனக்குரிய பூரண வளர்ச்சியை அடைய துணை செய்யும் சாதனமே தியானம்.
* நமது எண்ணங்கள், சொற்கள், செயல்பாடுகள் ஆகியவை எந்தளவுக்கு துல்லியமாக இருக்க வேண்டுமென விரும்புகிறோமோ, அதே போல பிறருடையனவும் அமைய வேண்டும் என்று எண்ணுவதே தெய்வீக வாழ்க்கையின் முதற்படி.
* ஒரு செயலைச் செய்யும் போது, உடல், உழைப்பு ஆகியவை மட்டும் சம்பந்தப்பட்டிருந்தால் போதாது. மூளையும் மனமும் ஈடுபட்டிருக்க வேண்டும்.
* செவிகொடுத்துக் கேட்டால், இறைவன் உங்கள் விடாமுயற்சி, தன்னம்பிக்கை மற்றும் அச்சத்தை வென்ற துணிவைப் பாராட்டிச் சிரிப்பது உங்கள் காதில் ஒலிக்கும்.
* குளிர்காலத்தில் மனதைத் தண்டிக்க ஒரே வழி, அதிகாலையில் குளிர்ந்த தண்ணீரில் குளிப்பதேயாகும்.
* தன்மீது நம்பிக்கை வைக்கும் அளவுக்கு திடத்தையும், துணிவையும் பெற்றவன், வாழ்வில் பெரும் மேடு பள்ளங்களைக் கடந்து, தெய்வீக வாழ்க்கை என்ற கோட்டையைக் கைப்பற்றுவான்.
* இதயம் என்ற ஒன்று இருந்தால்,அது அன்பால் மட்டுமே நிரப்பப்பட்டிருக்க வேண்டும். யாருடைய மனதில் அன்பு ஆட்சி செய்கிறதோ, அந்த மனிதன் தெய்வீக நிலையை அடைகிறான்.
* இறைவன் நம் மனமாகிய வீட்டில் இருந்து இயங்குகிறான். அவன் நமக்குத் தெரியாவிட்டாலும், அவனது அருள் நமது வாழ்க்கையில் பல்வேறு பலன்களைத் தருகிறது.
* விளக்கை எடுத்து வந்தால் இருள் தானாகவே விலகிவிடும். அதேபோல் நல்ல எண்ணங்களுக்கு முக்கியத்துவம் அளித்தால், தீயவை தானாகவே ஓடிப்போய்விடும்.
* இறைவன் எந்தளவு செல்வத்தை கொடுக்கிறாரோ, அதை நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டு, நல்லவராய் வாழ்ந்து நன்மைகளைப் பெற வேண்டும்.
* நீரின் ஓட்டமே ஆறு என்பது போல், எண்ணங்களின் ஓட்டமே மனம் என்று வரையறுக்கப் பட்டுள்ளது.
* மனம், புத்தி இவற்றின் குணத்தையும் தரத்தையும் பொறுத்து, மனிதத்தன்மை தீர்மானிக்கப் படுகிறது.
* மனதை தூய்மைப்படுத்தியும், புத்தியை வளப்படுத்தியும் மனிதனுக்குள் மாற்றத்தை ஏற்படுத்தும் பணியைச் செய்வதே மதம்.
* வாழ்க்கையின் இடையூறுகளுக்கு விடை, நம்முடைய அனுபவங்களை சீர் செய்வதில் இருக்கிறது.
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
பகிர்வுக்கு நன்றி நண்பா
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|