ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கரையாத காதல் ...........!

+6
ரேவதி
ஹர்ஷித்
ranhasan
இளமாறன்
ஜாஹீதாபானு
ஹிஷாலீ
10 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

கரையாத காதல் ...........! - Page 2 Empty கரையாத காதல் ...........!

Post by ஹிஷாலீ Wed Nov 23, 2011 11:39 am

First topic message reminder :

எடுத்தேன் தெரியாமல்
கொடுத்தேன் முடியாமல்
நினைத்தேன்
நிம்‌மதியை இழந்த
படகு போல்
நீரில் கரைகிறேன்
கரையே தெரியாத
நிழலாக மட்டுமே .........!


Last edited by ஹிஷாலீ on Wed Nov 23, 2011 11:58 am; edited 1 time in total
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down


கரையாத காதல் ...........! - Page 2 Empty Re: கரையாத காதல் ...........!

Post by ranhasan Wed Nov 23, 2011 12:11 pm

ஹிஷாலீ wrote:
ranhasan wrote:தலைப்பும் அருமை, வரிகளும் அருமை... சூப்பருங்க
பிழைகள் : நிம்மதி எழுத்துப் பிழை, நீரில் கரையும் படகு என்பதில் படகு கரையும் என்பதைவிட மூழ்கும் என்பதே சரியான பொருளில் வரும் என்று தோன்றுகிறது...

படகையும் கண்களையும் ஒப்பிட்டு பார்த்தேன். அதான் அந்த வரியை எழுதினேன் சார்.

இப்போது சரியா என்று கூறுங்கள்.

விளக்கத்திற்கு நன்றி...கடைசி இரு வரிகளின் பொருளை மட்டும் எனக்காக விளக்குங்களேன் ப்ளீஸ்..


http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

கரையாத காதல் ...........! - Page 2 Boxrun3
with regards ரான்ஹாசன்



கரையாத காதல் ...........! - Page 2 Hகரையாத காதல் ...........! - Page 2 Aகரையாத காதல் ...........! - Page 2 Sகரையாத காதல் ...........! - Page 2 Aகரையாத காதல் ...........! - Page 2 N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

கரையாத காதல் ...........! - Page 2 Empty Re: கரையாத காதல் ...........!

Post by ஹிஷாலீ Wed Nov 23, 2011 12:16 pm

ranhasan wrote:
ஹிஷாலீ wrote:
ranhasan wrote:தலைப்பும் அருமை, வரிகளும் அருமை... சூப்பருங்க
பிழைகள் : நிம்மதி எழுத்துப் பிழை, நீரில் கரையும் படகு என்பதில் படகு கரையும் என்பதைவிட மூழ்கும் என்பதே சரியான பொருளில் வரும் என்று தோன்றுகிறது...

படகையும் கண்களையும் ஒப்பிட்டு பார்த்தேன். அதான் அந்த வரியை எழுதினேன் சார்.

இப்போது சரியா என்று கூறுங்கள்.

விளக்கத்திற்கு நன்றி...கடைசி இரு வரிகளின் பொருளை மட்டும் எனக்காக விளக்குங்களேன் ப்ளீஸ்..

காதலின் ஆழம் கண்ணில் புதைந்து கண்ணீரில் நனையும் போது வெறும் நிழலாகவே அவன் முகம் நீந்துகிறது. அதை தான் சொல்ல வந்தேன் சார்.
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

கரையாத காதல் ...........! - Page 2 Empty Re: கரையாத காதல் ...........!

Post by உமா Wed Nov 23, 2011 12:18 pm

நைஸ் லைன்ஸ். கரையாத காதல் ...........! - Page 2 2825183110



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

கரையாத காதல் ...........! - Page 2 Empty Re: கரையாத காதல் ...........!

Post by ranhasan Wed Nov 23, 2011 12:21 pm

அருமையான விளக்கம் ஹிஷாலி... சூப்பருங்க


http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

கரையாத காதல் ...........! - Page 2 Boxrun3
with regards ரான்ஹாசன்



கரையாத காதல் ...........! - Page 2 Hகரையாத காதல் ...........! - Page 2 Aகரையாத காதல் ...........! - Page 2 Sகரையாத காதல் ...........! - Page 2 Aகரையாத காதல் ...........! - Page 2 N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

கரையாத காதல் ...........! - Page 2 Empty Re: கரையாத காதல் ...........!

Post by ஹிஷாலீ Wed Nov 23, 2011 12:28 pm

உமா wrote:நைஸ் லைன்ஸ். கரையாத காதல் ...........! - Page 2 2825183110

மிக்க நன்றி உமா.
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

கரையாத காதல் ...........! - Page 2 Empty Re: கரையாத காதல் ...........!

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Wed Nov 23, 2011 12:28 pm

படகு போல்
நீரில் கரைகிறேன்
கரையே தெரியாத
நிழலாக மட்டுமே .........!



ஹிஷாலீ நீங்கள் சொல்ல வந்ததை அருமையாக சொல்லி உள்ளீர்கள். நிழல் கரையும் தன்மை கொண்டது. படகு நீரில் மூழ்கினாலும் அது கவித்துவமாய் நீரில் கரைகிறது என்றும் பொருள் கொள்ளலாம். உங்களின் பன்முக கவி அமைப்பு என்னை பிரமிக்க வைக்கிறது. உங்களின் கவிதையை ஒரு தொகுப்பாக புத்தகமாக வெளியிடுங்கள். முதல் பிரதியை விழா மேடையில் நான் பெற்றுக்கொண்டு உரையார்ருகிறேன். ஹிஷாலி ஒரு நவீன கவி மட்டுமல்ல இந்த நூற்றாண்டின் சிறப்பு கவி. வாழ்க வளமுடன்.

அன்புடன், கா.ந.கல்யாணசுந்தரம்.


கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

கரையாத காதல் ...........! - Page 2 Empty Re: கரையாத காதல் ...........!

Post by ஹிஷாலீ Wed Nov 23, 2011 12:29 pm

ranhasan wrote:அருமையான விளக்கம் ஹிஷாலி... சூப்பருங்க

மிக்க நன்றி சார்.
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

கரையாத காதல் ...........! - Page 2 Empty Re: கரையாத காதல் ...........!

Post by ஹிஷாலீ Wed Nov 23, 2011 12:47 pm

Kaa Na Kalyanasundaram wrote:படகு போல்
நீரில் கரைகிறேன்
கரையே தெரியாத
நிழலாக மட்டுமே .........!



ஹிஷாலீ நீங்கள் சொல்ல வந்ததை அருமையாக சொல்லி உள்ளீர்கள். நிழல் கரையும் தன்மை கொண்டது. படகு நீரில் மூழ்கினாலும் அது கவித்துவமாய் நீரில் கரைகிறது என்றும் பொருள் கொள்ளலாம். உங்களின் பன்முக கவி அமைப்பு என்னை பிரமிக்க வைக்கிறது. உங்களின் கவிதையை ஒரு தொகுப்பாக புத்தகமாக வெளியிடுங்கள். முதல் பிரதியை விழா மேடையில் நான் பெற்றுக்கொண்டு உரையார்ருகிறேன். ஹிஷாலி ஒரு நவீன கவி மட்டுமல்ல இந்த நூற்றாண்டின் சிறப்பு கவி. வாழ்க வளமுடன்.

அன்புடன், கா.ந.கல்யாணசுந்தரம்.
இது தான் என்னுடைய ஆசையும் ஆனால் அதற்காக நான் முன்பு முயன்றேன் கௌரா பதிப்பகத்தில் அவர்கள் கூறினார்கள் இப்போது முடியாது அப்படியே முடிந்தால் இழப்பீடு உங்களுக்கு தான் என்றார் அதனால் அம்முயார்ச்சியை கை விட்டு விட்டேன் ஐயா. இப்போது என்னுடைய கவிதைகள் ஆனத்தையும் பிரதி எடுத்து வீட்டில் file பண்ணி வைத்திருக்கிறேன். நான் இங்கு கவிதை வாடிப்பது எனது பெற்றோருக்கு தெரியாது தெரியாமலே வளர்ந்து வருக்கேன். அவர்களின் ஊக்குவிப்பின் அடையாளமாய் தான் ஈகரையில் உள்ள அனைவரையும் நினைக்கிறேன்.
வாழ்த்துக்கு மிக்க நன்றி ஐயா.
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

கரையாத காதல் ...........! - Page 2 Empty Re: கரையாத காதல் ...........!

Post by பிளேடு பக்கிரி Wed Nov 23, 2011 12:56 pm

அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி



கரையாத காதல் ...........! - Page 2 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

கரையாத காதல் ...........! - Page 2 Empty Re: கரையாத காதல் ...........!

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Wed Nov 23, 2011 12:57 pm

வெகு சிறப்பு. அடக்கமும் பண்பும் கொண்ட உங்களுக்கு பதிப்பகம் ஏதாவது உதவி செய்யும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது. வாழ்த்துக்கள்.


கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

கரையாத காதல் ...........! - Page 2 Empty Re: கரையாத காதல் ...........!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum