புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 7:51 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Today at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Today at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எண்ணத்தூரிகைகளே.... Poll_c10எண்ணத்தூரிகைகளே.... Poll_m10எண்ணத்தூரிகைகளே.... Poll_c10 
68 Posts - 41%
heezulia
எண்ணத்தூரிகைகளே.... Poll_c10எண்ணத்தூரிகைகளே.... Poll_m10எண்ணத்தூரிகைகளே.... Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
எண்ணத்தூரிகைகளே.... Poll_c10எண்ணத்தூரிகைகளே.... Poll_m10எண்ணத்தூரிகைகளே.... Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
எண்ணத்தூரிகைகளே.... Poll_c10எண்ணத்தூரிகைகளே.... Poll_m10எண்ணத்தூரிகைகளே.... Poll_c10 
7 Posts - 4%
ayyamperumal
எண்ணத்தூரிகைகளே.... Poll_c10எண்ணத்தூரிகைகளே.... Poll_m10எண்ணத்தூரிகைகளே.... Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
எண்ணத்தூரிகைகளே.... Poll_c10எண்ணத்தூரிகைகளே.... Poll_m10எண்ணத்தூரிகைகளே.... Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
எண்ணத்தூரிகைகளே.... Poll_c10எண்ணத்தூரிகைகளே.... Poll_m10எண்ணத்தூரிகைகளே.... Poll_c10 
2 Posts - 1%
Guna.D
எண்ணத்தூரிகைகளே.... Poll_c10எண்ணத்தூரிகைகளே.... Poll_m10எண்ணத்தூரிகைகளே.... Poll_c10 
1 Post - 1%
manikavi
எண்ணத்தூரிகைகளே.... Poll_c10எண்ணத்தூரிகைகளே.... Poll_m10எண்ணத்தூரிகைகளே.... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எண்ணத்தூரிகைகளே.... Poll_c10எண்ணத்தூரிகைகளே.... Poll_m10எண்ணத்தூரிகைகளே.... Poll_c10 
319 Posts - 50%
heezulia
எண்ணத்தூரிகைகளே.... Poll_c10எண்ணத்தூரிகைகளே.... Poll_m10எண்ணத்தூரிகைகளே.... Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
எண்ணத்தூரிகைகளே.... Poll_c10எண்ணத்தூரிகைகளே.... Poll_m10எண்ணத்தூரிகைகளே.... Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
எண்ணத்தூரிகைகளே.... Poll_c10எண்ணத்தூரிகைகளே.... Poll_m10எண்ணத்தூரிகைகளே.... Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
எண்ணத்தூரிகைகளே.... Poll_c10எண்ணத்தூரிகைகளே.... Poll_m10எண்ணத்தூரிகைகளே.... Poll_c10 
21 Posts - 3%
prajai
எண்ணத்தூரிகைகளே.... Poll_c10எண்ணத்தூரிகைகளே.... Poll_m10எண்ணத்தூரிகைகளே.... Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
எண்ணத்தூரிகைகளே.... Poll_c10எண்ணத்தூரிகைகளே.... Poll_m10எண்ணத்தூரிகைகளே.... Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
எண்ணத்தூரிகைகளே.... Poll_c10எண்ணத்தூரிகைகளே.... Poll_m10எண்ணத்தூரிகைகளே.... Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
எண்ணத்தூரிகைகளே.... Poll_c10எண்ணத்தூரிகைகளே.... Poll_m10எண்ணத்தூரிகைகளே.... Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
எண்ணத்தூரிகைகளே.... Poll_c10எண்ணத்தூரிகைகளே.... Poll_m10எண்ணத்தூரிகைகளே.... Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எண்ணத்தூரிகைகளே....


   
   
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Wed Nov 23, 2011 11:44 am

அமைதியிஎண்ணத்தூரிகைகளே.... Brush-and-paletteன் அமைதியின் பிறப்பிடம் நோக்கி

பயணிக்கும்போது ஆன்மாவின்

இருப்பிடம் தூய்மையாகிறது!

அன்பை வெளிப்படுத்தி

பழகிய காலங்கள்

இன்பக் கேணியாய்

நெஞ்சில் பிரவாகமாகிறது!

துன்பத்தை பிறரிடம்

பகிர்ந்துகொள்ளும் போது

ஆறுதலான வரைபடம்

மனதில் உருவாகிறது!

எண்ணத்தூரிகைகளே .........

உங்களுக்கு ஒரு

சரியான ஓவியன்

எப்போது வருவான்?

என்னிடம் அலைபாயும்

எண்ணங்களின் வண்ணங்கள்

உள்ளக் கிண்ணங்களில்

நிரம்பி வழிந்துகொண்டிருக்கின்றன....

வீணாகிப்போனாலும் பரவாயில்லை !

ஒரு நல்ல ஓவியம்

எப்போது கிடைக்கும்?



...........கா.ந.கல்யாணசுந்தரம்




கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Nov 23, 2011 11:47 am

எண்ணத்தூரிகைகளே .........

உங்களுக்கு ஒரு

சரியான ஓவியன்

எப்போது வருவான்?

என்னிடம் அலைபாயும்

எண்ணங்களின் வண்ணங்கள்

உள்ளக் கிண்ணங்களில்

நிரம்பி வழிந்துகொண்டிருக்கின்றன....

வீணாகிப்போனாலும் பரவாயில்லை !

ஒரு நல்ல ஓவியம்

எப்போது கிடைக்கும்?

எண்ணங்களுக்கு வண்ணம் கொடுக்கிற கவிதை வாழ்த்துக்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





எண்ணத்தூரிகைகளே.... Ila
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Nov 23, 2011 11:55 am

துன்பத்தை பிறரிடம்

பகிர்ந்துகொள்ளும் போது

ஆறுதலான வரைபடம்

மனதில் உருவாகிறது!

உண்மையான வரிகளே.அனைத்துமே அருமை,
எண்ணத்தூரிகைகளே.... 677196




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Wed Nov 23, 2011 12:01 pm

மகிழ்ச்சி அருமையிருக்கு சூப்பருங்க

நல்லைருக்கு திரு.கல்யாணசுந்தரம் அவர்களே!

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Wed Nov 23, 2011 12:30 pm

உமா wrote:
துன்பத்தை பிறரிடம்

பகிர்ந்துகொள்ளும் போது

ஆறுதலான வரைபடம்

மனதில் உருவாகிறது!

உண்மையான வரிகளே.அனைத்துமே அருமை,
எண்ணத்தூரிகைகளே.... 677196


நன்றி உமா அவர்களே. பாராட்டிய அனைவருக்கும் நன்றி.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக