புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 10:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:25 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 8:05 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:15 am

» கருத்துப்படம் 20/06/2024
by mohamed nizamudeen Today at 6:50 am

» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 6:45 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறிவுரைகளை ஆராய்ந்து செயல்படுத்து Poll_c10அறிவுரைகளை ஆராய்ந்து செயல்படுத்து Poll_m10அறிவுரைகளை ஆராய்ந்து செயல்படுத்து Poll_c10 
69 Posts - 40%
heezulia
அறிவுரைகளை ஆராய்ந்து செயல்படுத்து Poll_c10அறிவுரைகளை ஆராய்ந்து செயல்படுத்து Poll_m10அறிவுரைகளை ஆராய்ந்து செயல்படுத்து Poll_c10 
51 Posts - 30%
Dr.S.Soundarapandian
அறிவுரைகளை ஆராய்ந்து செயல்படுத்து Poll_c10அறிவுரைகளை ஆராய்ந்து செயல்படுத்து Poll_m10அறிவுரைகளை ஆராய்ந்து செயல்படுத்து Poll_c10 
31 Posts - 18%
T.N.Balasubramanian
அறிவுரைகளை ஆராய்ந்து செயல்படுத்து Poll_c10அறிவுரைகளை ஆராய்ந்து செயல்படுத்து Poll_m10அறிவுரைகளை ஆராய்ந்து செயல்படுத்து Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
அறிவுரைகளை ஆராய்ந்து செயல்படுத்து Poll_c10அறிவுரைகளை ஆராய்ந்து செயல்படுத்து Poll_m10அறிவுரைகளை ஆராய்ந்து செயல்படுத்து Poll_c10 
4 Posts - 2%
ayyamperumal
அறிவுரைகளை ஆராய்ந்து செயல்படுத்து Poll_c10அறிவுரைகளை ஆராய்ந்து செயல்படுத்து Poll_m10அறிவுரைகளை ஆராய்ந்து செயல்படுத்து Poll_c10 
3 Posts - 2%
manikavi
அறிவுரைகளை ஆராய்ந்து செயல்படுத்து Poll_c10அறிவுரைகளை ஆராய்ந்து செயல்படுத்து Poll_m10அறிவுரைகளை ஆராய்ந்து செயல்படுத்து Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
அறிவுரைகளை ஆராய்ந்து செயல்படுத்து Poll_c10அறிவுரைகளை ஆராய்ந்து செயல்படுத்து Poll_m10அறிவுரைகளை ஆராய்ந்து செயல்படுத்து Poll_c10 
2 Posts - 1%
Guna.D
அறிவுரைகளை ஆராய்ந்து செயல்படுத்து Poll_c10அறிவுரைகளை ஆராய்ந்து செயல்படுத்து Poll_m10அறிவுரைகளை ஆராய்ந்து செயல்படுத்து Poll_c10 
2 Posts - 1%
rajuselvam
அறிவுரைகளை ஆராய்ந்து செயல்படுத்து Poll_c10அறிவுரைகளை ஆராய்ந்து செயல்படுத்து Poll_m10அறிவுரைகளை ஆராய்ந்து செயல்படுத்து Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறிவுரைகளை ஆராய்ந்து செயல்படுத்து Poll_c10அறிவுரைகளை ஆராய்ந்து செயல்படுத்து Poll_m10அறிவுரைகளை ஆராய்ந்து செயல்படுத்து Poll_c10 
320 Posts - 50%
heezulia
அறிவுரைகளை ஆராய்ந்து செயல்படுத்து Poll_c10அறிவுரைகளை ஆராய்ந்து செயல்படுத்து Poll_m10அறிவுரைகளை ஆராய்ந்து செயல்படுத்து Poll_c10 
198 Posts - 31%
Dr.S.Soundarapandian
அறிவுரைகளை ஆராய்ந்து செயல்படுத்து Poll_c10அறிவுரைகளை ஆராய்ந்து செயல்படுத்து Poll_m10அறிவுரைகளை ஆராய்ந்து செயல்படுத்து Poll_c10 
61 Posts - 9%
T.N.Balasubramanian
அறிவுரைகளை ஆராய்ந்து செயல்படுத்து Poll_c10அறிவுரைகளை ஆராய்ந்து செயல்படுத்து Poll_m10அறிவுரைகளை ஆராய்ந்து செயல்படுத்து Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
அறிவுரைகளை ஆராய்ந்து செயல்படுத்து Poll_c10அறிவுரைகளை ஆராய்ந்து செயல்படுத்து Poll_m10அறிவுரைகளை ஆராய்ந்து செயல்படுத்து Poll_c10 
22 Posts - 3%
prajai
அறிவுரைகளை ஆராய்ந்து செயல்படுத்து Poll_c10அறிவுரைகளை ஆராய்ந்து செயல்படுத்து Poll_m10அறிவுரைகளை ஆராய்ந்து செயல்படுத்து Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
அறிவுரைகளை ஆராய்ந்து செயல்படுத்து Poll_c10அறிவுரைகளை ஆராய்ந்து செயல்படுத்து Poll_m10அறிவுரைகளை ஆராய்ந்து செயல்படுத்து Poll_c10 
3 Posts - 0%
Barushree
அறிவுரைகளை ஆராய்ந்து செயல்படுத்து Poll_c10அறிவுரைகளை ஆராய்ந்து செயல்படுத்து Poll_m10அறிவுரைகளை ஆராய்ந்து செயல்படுத்து Poll_c10 
2 Posts - 0%
Guna.D
அறிவுரைகளை ஆராய்ந்து செயல்படுத்து Poll_c10அறிவுரைகளை ஆராய்ந்து செயல்படுத்து Poll_m10அறிவுரைகளை ஆராய்ந்து செயல்படுத்து Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
அறிவுரைகளை ஆராய்ந்து செயல்படுத்து Poll_c10அறிவுரைகளை ஆராய்ந்து செயல்படுத்து Poll_m10அறிவுரைகளை ஆராய்ந்து செயல்படுத்து Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறிவுரைகளை ஆராய்ந்து செயல்படுத்து


   
   
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Sat Sep 26, 2009 8:32 pm

ஊருக்கு ஒதுக்குப் புறமாக ஒரு கொடிய விஷமுள்ள பாம்பு வாழ்ந்து வந்தது. ஊர் மக்கள் யாராவது அதன் புற்றின் பக்கம் போனால் சீறி வந்து கொத்தி விடும். பாம்புப் புற்று இருந்த பாதை அந்த ஊருக்கும் பக்கத்து சந்தைக்கும் குறுக்கு வழி. பாம்புக்கு பயந்தே ஊர் மக்கள் பல தொலைவு சுற்றி அந்த சந்தைக்குப் போய் வந்து கொண்டிருந்தார்கள். வேறு வழியில்லாததால் சலிப்புடனேயே வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்தனர்.

ஒரு நாள் அந்த ஊருக்கு ஒரு யோகி வந்தார். அவர் மிருகங்களிடம் பேசக் கூடிய வரம் பெற்றவர். ஊர் மக்கள் தங்கள் குறையை அவரிடம் முறையிட்டனர். அவர் பாம்பிடம் பேசி அதற்கு ஊர் மக்களை கடிக்கக் கூடாது என்று கட்டளை இட்டு விட்டு பக்கத்து ஊருக்குச் சென்று விட்டார். பாம்பும் அவர் கட்டளைக்குக் கட்டுப் பட்டு நடந்தது.

ஆனால் ஊர் மக்கள் சும்மாயில்லை. வழியே போகும் சிறுவனுக்குக் கூட பாம்பிடம் இருந்த பயம் போய் விட்டது. பாம்பைக் கண்டால் அதைக் கல்லால் அடிப்பது, துன்புறுத்துவது, விரட்டியடிப்பது என்று அதன் வாழ்க்கையை நிம்மதியில்லாமல் செய்து கொண்டிருந்தனர். உடம்பில் பல காயங்களுடன் குற்றுயிரும் குலையுயிருமாகி விட்டது பாம்பு.

யோகி ஒரு நாள் பாம்புப் புற்று இருந்த வழியாக ஊருக்குள் திரும்ப வரும் போது பாம்பின் பரிதாபமான நிலையைக் கண்டு அதனை விசாரித்தார். பாம்பும் நடந்த கதையையெல்லாம் கூறி அழுதது.

யோகி பாம்பைப் பார்த்து "அட முட்டாள் பாம்பே! உன்னை மக்களைக் கடிக்கவேண்டாம் என்றுதானே கூறிச் சென்றேன். பக்கத்தில் வருபவனைப் பார்த்து சீறாதே என்று ஒரு போதும் சொல்லவில்லையே" என்று கேட்டார். இதற்குப் பின் பாம்பும் பிழைத்துக் கொண்டது.


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக