புதிய பதிவுகள்
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26
» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:20
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:08
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:22
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 12:14
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 21 Sep 2024 - 1:02
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 20 Sep 2024 - 23:16
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri 20 Sep 2024 - 15:29
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 14:51
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:37
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:34
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:32
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:24
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:23
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:22
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:21
» என்ன தான்…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:20
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri 20 Sep 2024 - 0:55
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu 19 Sep 2024 - 19:02
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:56
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:35
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu 19 Sep 2024 - 14:39
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:47
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:45
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:43
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:41
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:38
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 21:57
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed 18 Sep 2024 - 18:29
by ayyasamy ram Today at 0:26
» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:20
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:08
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:22
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 12:14
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 21 Sep 2024 - 1:02
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 20 Sep 2024 - 23:16
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri 20 Sep 2024 - 15:29
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 14:51
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:37
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:34
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:32
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:24
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:23
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:22
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:21
» என்ன தான்…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:20
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri 20 Sep 2024 - 0:55
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu 19 Sep 2024 - 19:02
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:56
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:35
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu 19 Sep 2024 - 14:39
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:47
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:45
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:43
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:41
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:38
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 21:57
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed 18 Sep 2024 - 18:29
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தெரிந்து கொள்ளலாம் வாருகள்
Page 1 of 1 •
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
உலகப் பேரழகி
கிளியோபாட்ராவின் கல்லறை வாசகம்:
“”உலகத்திலேயே
அழகான பிணம் இங்கே உறங்கிக்கொண்டிருக்கிறது. நல்ல வேளையாகப்
பிணமானாள்.இல்லாவிட்டால் இந்தக் கல்லறைக்குள் ரோமாபுரிராஜ்ஜியம் தூங்க வேண்டியதாகி
இருக்கும்”
புகழ்பெற்ற கவிஞர் ஷெல்லி தன்
தாயாரின்கல்லறையில் பொறித்திருந்த கல்லறை கவிதை :
சப்தமிட்டு நடக்காதீர்கள்இங்கேதான்என் அம்மா இளைப்பாறிக்
கொண்டிருக்கிறாள்!
இங்கிலாந்துப் பிரதமராக வின்ஸ்டன் சர்ச்சில்
இருந்தபோது ஒரு நாள், ஒரு முரட்டுப் பெண்மணி அவரது அலுவலக அறைக்குள்
நுழைந்தாள்
“”எனக்கு
விதிக்கப்பட்டிருக்கும் வீட்டு வரியிலிருந்து தாங்கள் விலக்கு அளிக்க வேண்டும்!”
என்றாள்.
சர்ச்சில்
மறுத்தார். அந்தப் பெண்ணோ மிகவும் பிடிவாதமாக இருந்தாள்.
“”இதோ பாரம்மா! சாதாரண
நிர்வாக விஷயங்களில் நான் தலையிடக் கூடாது. அந்தத் துறை சம்பந்தப்பட்ட அதிகாரியைப்
போய்ப் பார்!” என்றார் சர்ச்சில்.
“”இல்லை! நீங்கள் தலையிட்டுத் தான் என் பிரச்னையைத்
தீர்த்து வைக்க வேண்டும்!” என்று தொடர்ந்து பிடிவாதம் பிடித்தாள் அந்தப்
பெண்மணி.
“”முடியாது! நீ முதலில் வெளியே போ!” என்று சற்று கடுமையாகக் கூறினார்
சர்ச்சில்.
அந்த முரட்டுப் பெண்மணிக்கு “சட்’டென்று கோபம்
வந்தது.
“”ஒரு பெண்ணிடம் சிறிது கூட இரக்கமில்லாமல் நடந்து கொள்ளும் நீர் ஓர்
ராட்சஷர். இப்போது நான் மட்டும் உமது மனைவியாக இருந்திருந்தால், உமக்கு விஷம்
கொடுத்துக் கொன்றிருப்பேன்!” என்று
கத்தினாள்.
அதைக் கேட்ட சர்ச்சில்
புன்னகைத்தார்.
“”பெண்ணே! நீ மட்டும் என் மனைவியாக இருந்திருந்தால், நீ
கொடுக்கும் விஷத்தை மகிழ்ச்சியோடு வாங்கிக் குடித்துவிட்டு என் வாழ்க்கையை
முடித்துக் கொண்டிருப்பேன்!” என்றார்.
வெட்கத்துடன் இடத்தை காலி செய்தார் அந்தப்
பெண்மணி.
உயிருள்ள மனிதன் முதல் உயிரற்ற பொருள்கள் வரை ஒவ்வொன்றிற்கும்
இருக்கும் பெயர்களுக்கு ஏதேனும் ஒரு காரணம் இருக்கக்கூடும். அதுபோல்தான் கிராமம்,
வட்டம், மாவட்டம், மாநிலம், நாடுகள் என்று சொல்லிக் கொண்டேப் போகலாம்.
ஆனால் உலகத்தில் ஒரு நாட்டிற்கு
வைக்கப் பட்டிருக்கும் பெயருக்கானக் காரணங்கள் சற்று வித்தியாசமானது என்று
சொல்லலாம். அந்த அளவிற்கு ஒவ்வொரு எழுத்திற்கும் ஒரு இடத்தின் பெயரைக் கொண்டு ஒரு
நாட்டின் பெயரை உருவாக்கி இருப்பது மிகவும் வியப்பாகத்தான் இருக்கிறது. சரி அப்படி
வித்தியாசமான பெயர் கொண்ட அந்த நாடு எது என்றால் ஒருகாலத்தில் நம்முடன் ஒன்றாக
மகிழ்ந்து குலாவிய பக்கத்து நாடான பாகிஸ்தான் - தான் அந்த வித்தியாச பெயர் கொண்ட
நாடு.
நம்மில் எத்தனை பேருக்கு பாகிஸ்தான்
என்ற பெயருக்கான விளக்கம் தெரியும் என்று தெரியவில்லை. தெரியாதவர்கள் இன்றுமுதல்
அதையும் தெரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காகத்தான் இந்தப் பதிவு . சரி இனி நாம்
பாகிஸ்தான் என்றால் என்னவென்றுப் பார்க்கலாம்.
P A K I S T A N &
பாகிஸ்தான்
P - என்பது (பாகிஸ்தானில் உள்ள) PANJAB -ல் உள்ள
முதல் எழுத்து.
A - என்பது AFGHANI எல்லைப் பிரிவு மக்கள்
K - என்பது காஷ்மீர்
I - என்பது INDUS RIVER.
S- என்பது SIND.
TAN என்பது -BALUCHISTAN ல் உள்ள கடைசி மூன்று
எழுத்துக்கள் .
என்ன நண்பர்களே..!! இன்று பாகிஸ்தான்
என்ற பெயருக்கான விளக்கம் பலருக்கு தெரிந்திருக்கும் என்று நம்புகிறேன். மீண்டும்
ஒரு புதுமையானத் தகவலுடன் உங்கள் அனைவரையும் விரைவில் சந்திக்கிறேன்.
மனிதன் உயிரிழந்த பின்பும் அவனது
உடற்பாகங்கள் உயிர் வாழும் நேரம்
கண் - 31 நிமிடம்
மூளை - 10
நிமிடம்
கால் - 4 மணித்தியாலம்
தசை - 5 நாட்கள்
இதயம் - சில
விநாடிகள்
கிளியோபாட்ராவின் கல்லறை வாசகம்:
“”உலகத்திலேயே
அழகான பிணம் இங்கே உறங்கிக்கொண்டிருக்கிறது. நல்ல வேளையாகப்
பிணமானாள்.இல்லாவிட்டால் இந்தக் கல்லறைக்குள் ரோமாபுரிராஜ்ஜியம் தூங்க வேண்டியதாகி
இருக்கும்”
புகழ்பெற்ற கவிஞர் ஷெல்லி தன்
தாயாரின்கல்லறையில் பொறித்திருந்த கல்லறை கவிதை :
சப்தமிட்டு நடக்காதீர்கள்இங்கேதான்என் அம்மா இளைப்பாறிக்
கொண்டிருக்கிறாள்!
இங்கிலாந்துப் பிரதமராக வின்ஸ்டன் சர்ச்சில்
இருந்தபோது ஒரு நாள், ஒரு முரட்டுப் பெண்மணி அவரது அலுவலக அறைக்குள்
நுழைந்தாள்
“”எனக்கு
விதிக்கப்பட்டிருக்கும் வீட்டு வரியிலிருந்து தாங்கள் விலக்கு அளிக்க வேண்டும்!”
என்றாள்.
சர்ச்சில்
மறுத்தார். அந்தப் பெண்ணோ மிகவும் பிடிவாதமாக இருந்தாள்.
“”இதோ பாரம்மா! சாதாரண
நிர்வாக விஷயங்களில் நான் தலையிடக் கூடாது. அந்தத் துறை சம்பந்தப்பட்ட அதிகாரியைப்
போய்ப் பார்!” என்றார் சர்ச்சில்.
“”இல்லை! நீங்கள் தலையிட்டுத் தான் என் பிரச்னையைத்
தீர்த்து வைக்க வேண்டும்!” என்று தொடர்ந்து பிடிவாதம் பிடித்தாள் அந்தப்
பெண்மணி.
“”முடியாது! நீ முதலில் வெளியே போ!” என்று சற்று கடுமையாகக் கூறினார்
சர்ச்சில்.
அந்த முரட்டுப் பெண்மணிக்கு “சட்’டென்று கோபம்
வந்தது.
“”ஒரு பெண்ணிடம் சிறிது கூட இரக்கமில்லாமல் நடந்து கொள்ளும் நீர் ஓர்
ராட்சஷர். இப்போது நான் மட்டும் உமது மனைவியாக இருந்திருந்தால், உமக்கு விஷம்
கொடுத்துக் கொன்றிருப்பேன்!” என்று
கத்தினாள்.
அதைக் கேட்ட சர்ச்சில்
புன்னகைத்தார்.
“”பெண்ணே! நீ மட்டும் என் மனைவியாக இருந்திருந்தால், நீ
கொடுக்கும் விஷத்தை மகிழ்ச்சியோடு வாங்கிக் குடித்துவிட்டு என் வாழ்க்கையை
முடித்துக் கொண்டிருப்பேன்!” என்றார்.
வெட்கத்துடன் இடத்தை காலி செய்தார் அந்தப்
பெண்மணி.
உயிருள்ள மனிதன் முதல் உயிரற்ற பொருள்கள் வரை ஒவ்வொன்றிற்கும்
இருக்கும் பெயர்களுக்கு ஏதேனும் ஒரு காரணம் இருக்கக்கூடும். அதுபோல்தான் கிராமம்,
வட்டம், மாவட்டம், மாநிலம், நாடுகள் என்று சொல்லிக் கொண்டேப் போகலாம்.
ஆனால் உலகத்தில் ஒரு நாட்டிற்கு
வைக்கப் பட்டிருக்கும் பெயருக்கானக் காரணங்கள் சற்று வித்தியாசமானது என்று
சொல்லலாம். அந்த அளவிற்கு ஒவ்வொரு எழுத்திற்கும் ஒரு இடத்தின் பெயரைக் கொண்டு ஒரு
நாட்டின் பெயரை உருவாக்கி இருப்பது மிகவும் வியப்பாகத்தான் இருக்கிறது. சரி அப்படி
வித்தியாசமான பெயர் கொண்ட அந்த நாடு எது என்றால் ஒருகாலத்தில் நம்முடன் ஒன்றாக
மகிழ்ந்து குலாவிய பக்கத்து நாடான பாகிஸ்தான் - தான் அந்த வித்தியாச பெயர் கொண்ட
நாடு.
நம்மில் எத்தனை பேருக்கு பாகிஸ்தான்
என்ற பெயருக்கான விளக்கம் தெரியும் என்று தெரியவில்லை. தெரியாதவர்கள் இன்றுமுதல்
அதையும் தெரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காகத்தான் இந்தப் பதிவு . சரி இனி நாம்
பாகிஸ்தான் என்றால் என்னவென்றுப் பார்க்கலாம்.
P A K I S T A N &
பாகிஸ்தான்
P - என்பது (பாகிஸ்தானில் உள்ள) PANJAB -ல் உள்ள
முதல் எழுத்து.
A - என்பது AFGHANI எல்லைப் பிரிவு மக்கள்
K - என்பது காஷ்மீர்
I - என்பது INDUS RIVER.
S- என்பது SIND.
TAN என்பது -BALUCHISTAN ல் உள்ள கடைசி மூன்று
எழுத்துக்கள் .
என்ன நண்பர்களே..!! இன்று பாகிஸ்தான்
என்ற பெயருக்கான விளக்கம் பலருக்கு தெரிந்திருக்கும் என்று நம்புகிறேன். மீண்டும்
ஒரு புதுமையானத் தகவலுடன் உங்கள் அனைவரையும் விரைவில் சந்திக்கிறேன்.
மனிதன் உயிரிழந்த பின்பும் அவனது
உடற்பாகங்கள் உயிர் வாழும் நேரம்
கண் - 31 நிமிடம்
மூளை - 10
நிமிடம்
கால் - 4 மணித்தியாலம்
தசை - 5 நாட்கள்
இதயம் - சில
விநாடிகள்
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
மிகவும் பயனுள்ள அருமையான பதிவு...
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011
கேசவன், உங்கள் பதிவுகள் அனைத்தும், மிக அருமை, மூளையை நிரப்பும் பதிவுகள், நன்றிகள்.......
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- சுடர் வீஇளையநிலா
- பதிவுகள் : 606
இணைந்தது : 14/08/2009
இருப்பதை கொடுப்படதன்று ஈகை, இறந்தும் கொடுப்பதே!!!
- poongulazhiபண்பாளர்
- பதிவுகள் : 134
இணைந்தது : 01/10/2011
மிக பயனுள்ள பதிவு. கற்றது கை அளவு ஆகவே இன்னும் நிறைய பதிவுகள் இதைப்போல் பதிவிட வேண்டுகிறேன்
மனித வடிவம் கொண்ட ஒவ்வொரு உயிரையும் வழிபாடுங்கள் ,இறைவனை அனைத்து வடிவத்திலும் வழிபடுவதே நன்மை பெற நல்ல வழியாகும்
-விவேகானந்தர்
பூங்குழலி
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
மனிதன் உயிரிழந்த பின்பும் அவனது
உடற்பாகங்கள் உயிர் வாழும் நேரம்
கண் - 31 நிமிடம்
மூளை - 10
நிமிடம்
கால் - 4 மணித்தியாலம்
தசை - 5 நாட்கள்
இதயம் - சில
விநாடிகள்
தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு வாழ்த்துக்கள் நன்றி
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|