புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆஷூரா நோன்பு! - ஏன்? எதற்கு? எப்பொழுது?  Poll_c10ஆஷூரா நோன்பு! - ஏன்? எதற்கு? எப்பொழுது?  Poll_m10ஆஷூரா நோன்பு! - ஏன்? எதற்கு? எப்பொழுது?  Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram
ஆஷூரா நோன்பு! - ஏன்? எதற்கு? எப்பொழுது?  Poll_c10ஆஷூரா நோன்பு! - ஏன்? எதற்கு? எப்பொழுது?  Poll_m10ஆஷூரா நோன்பு! - ஏன்? எதற்கு? எப்பொழுது?  Poll_c10 
69 Posts - 38%
T.N.Balasubramanian
ஆஷூரா நோன்பு! - ஏன்? எதற்கு? எப்பொழுது?  Poll_c10ஆஷூரா நோன்பு! - ஏன்? எதற்கு? எப்பொழுது?  Poll_m10ஆஷூரா நோன்பு! - ஏன்? எதற்கு? எப்பொழுது?  Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஆஷூரா நோன்பு! - ஏன்? எதற்கு? எப்பொழுது?  Poll_c10ஆஷூரா நோன்பு! - ஏன்? எதற்கு? எப்பொழுது?  Poll_m10ஆஷூரா நோன்பு! - ஏன்? எதற்கு? எப்பொழுது?  Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
ஆஷூரா நோன்பு! - ஏன்? எதற்கு? எப்பொழுது?  Poll_c10ஆஷூரா நோன்பு! - ஏன்? எதற்கு? எப்பொழுது?  Poll_m10ஆஷூரா நோன்பு! - ஏன்? எதற்கு? எப்பொழுது?  Poll_c10 
5 Posts - 3%
Balaurushya
ஆஷூரா நோன்பு! - ஏன்? எதற்கு? எப்பொழுது?  Poll_c10ஆஷூரா நோன்பு! - ஏன்? எதற்கு? எப்பொழுது?  Poll_m10ஆஷூரா நோன்பு! - ஏன்? எதற்கு? எப்பொழுது?  Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
ஆஷூரா நோன்பு! - ஏன்? எதற்கு? எப்பொழுது?  Poll_c10ஆஷூரா நோன்பு! - ஏன்? எதற்கு? எப்பொழுது?  Poll_m10ஆஷூரா நோன்பு! - ஏன்? எதற்கு? எப்பொழுது?  Poll_c10 
2 Posts - 1%
prajai
ஆஷூரா நோன்பு! - ஏன்? எதற்கு? எப்பொழுது?  Poll_c10ஆஷூரா நோன்பு! - ஏன்? எதற்கு? எப்பொழுது?  Poll_m10ஆஷூரா நோன்பு! - ஏன்? எதற்கு? எப்பொழுது?  Poll_c10 
2 Posts - 1%
Manimegala
ஆஷூரா நோன்பு! - ஏன்? எதற்கு? எப்பொழுது?  Poll_c10ஆஷூரா நோன்பு! - ஏன்? எதற்கு? எப்பொழுது?  Poll_m10ஆஷூரா நோன்பு! - ஏன்? எதற்கு? எப்பொழுது?  Poll_c10 
2 Posts - 1%
Saravananj
ஆஷூரா நோன்பு! - ஏன்? எதற்கு? எப்பொழுது?  Poll_c10ஆஷூரா நோன்பு! - ஏன்? எதற்கு? எப்பொழுது?  Poll_m10ஆஷூரா நோன்பு! - ஏன்? எதற்கு? எப்பொழுது?  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆஷூரா நோன்பு! - ஏன்? எதற்கு? எப்பொழுது?  Poll_c10ஆஷூரா நோன்பு! - ஏன்? எதற்கு? எப்பொழுது?  Poll_m10ஆஷூரா நோன்பு! - ஏன்? எதற்கு? எப்பொழுது?  Poll_c10 
435 Posts - 47%
heezulia
ஆஷூரா நோன்பு! - ஏன்? எதற்கு? எப்பொழுது?  Poll_c10ஆஷூரா நோன்பு! - ஏன்? எதற்கு? எப்பொழுது?  Poll_m10ஆஷூரா நோன்பு! - ஏன்? எதற்கு? எப்பொழுது?  Poll_c10 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
ஆஷூரா நோன்பு! - ஏன்? எதற்கு? எப்பொழுது?  Poll_c10ஆஷூரா நோன்பு! - ஏன்? எதற்கு? எப்பொழுது?  Poll_m10ஆஷூரா நோன்பு! - ஏன்? எதற்கு? எப்பொழுது?  Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
ஆஷூரா நோன்பு! - ஏன்? எதற்கு? எப்பொழுது?  Poll_c10ஆஷூரா நோன்பு! - ஏன்? எதற்கு? எப்பொழுது?  Poll_m10ஆஷூரா நோன்பு! - ஏன்? எதற்கு? எப்பொழுது?  Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
ஆஷூரா நோன்பு! - ஏன்? எதற்கு? எப்பொழுது?  Poll_c10ஆஷூரா நோன்பு! - ஏன்? எதற்கு? எப்பொழுது?  Poll_m10ஆஷூரா நோன்பு! - ஏன்? எதற்கு? எப்பொழுது?  Poll_c10 
30 Posts - 3%
prajai
ஆஷூரா நோன்பு! - ஏன்? எதற்கு? எப்பொழுது?  Poll_c10ஆஷூரா நோன்பு! - ஏன்? எதற்கு? எப்பொழுது?  Poll_m10ஆஷூரா நோன்பு! - ஏன்? எதற்கு? எப்பொழுது?  Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
ஆஷூரா நோன்பு! - ஏன்? எதற்கு? எப்பொழுது?  Poll_c10ஆஷூரா நோன்பு! - ஏன்? எதற்கு? எப்பொழுது?  Poll_m10ஆஷூரா நோன்பு! - ஏன்? எதற்கு? எப்பொழுது?  Poll_c10 
5 Posts - 1%
sugumaran
ஆஷூரா நோன்பு! - ஏன்? எதற்கு? எப்பொழுது?  Poll_c10ஆஷூரா நோன்பு! - ஏன்? எதற்கு? எப்பொழுது?  Poll_m10ஆஷூரா நோன்பு! - ஏன்? எதற்கு? எப்பொழுது?  Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
ஆஷூரா நோன்பு! - ஏன்? எதற்கு? எப்பொழுது?  Poll_c10ஆஷூரா நோன்பு! - ஏன்? எதற்கு? எப்பொழுது?  Poll_m10ஆஷூரா நோன்பு! - ஏன்? எதற்கு? எப்பொழுது?  Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
ஆஷூரா நோன்பு! - ஏன்? எதற்கு? எப்பொழுது?  Poll_c10ஆஷூரா நோன்பு! - ஏன்? எதற்கு? எப்பொழுது?  Poll_m10ஆஷூரா நோன்பு! - ஏன்? எதற்கு? எப்பொழுது?  Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆஷூரா நோன்பு! - ஏன்? எதற்கு? எப்பொழுது?


   
   
abuwasmee
abuwasmee
பண்பாளர்

பதிவுகள் : 82
இணைந்தது : 04/07/2011

Postabuwasmee Fri Dec 02, 2011 11:17 am

http://abuwasmeeonline.blogspot.com

நபி மூஸா (அலை) அவர்களை பிர்ஃஅவ்னிடமிருந்து காப்பாற்றிய நாள்!

அல்லாஹ் நபி மூஸா (அலை) அவர்களை கொடுங்கோல் ஆட்சியாளனாகிய ஃபிர்அவ்னிடமிருந்து காப்பாறியது முஹர்ரம் மாதத்தில்தான். இமாதத்தில் ஏராளமான நிகழ்வுகள் நிகழ்ந்துள்ளன.


நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்தபோது யூதர்கள் ஆஷூரா தினத்தில் நோன்பு நோற்பதை கண்டார்கள். நபியவர்கள் அவர்களிடத்தில் நீங்கள் நோற்கின்ற இந்த நோன்பு எந்த நாள் என்று வினவினார். அதற்கு அவர்கள், “இது ஒரு புனிதமான நாளாகும்; இதில் அல்லாஹ் மூஸா (அலை) அவர்களையும் அவர்களது சமுதாயத்தினரையும் ஃபிர்அவ்னிடமிருந்து காப்பாற்றினான்; மேலும் ஃபிர்அவ்னையும் அவனது கூட்டத்தினரையும் கடலிலே மூழ்கடித்தான். இதனால் மூஸா (அலை), அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் முகமாக அந்நாளில் நோன்பு நோற்றார்கள். ஆகையால் நாங்களும் நோன்பு நோற்கின்றோம்” என்றார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மூஸாவை பின்பற்றுவதற்கு உங்களை விட நாமே தகுதியானவர்கள் என்று கூறி, நபி (ஸல்) அவர்களும் நோன்பு நோற்று பிறரையும் நோன்பு நோற்க ஏவினார்கள்” (ஆதாரம்: :புகாரி, முஸ்லிம்),

முஹர்ரம் மாதத்தில் நோற்கும் நோன்பின் சிறப்பு!

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“ரமழான் மாத நோன்புக்கு பின் சிறந்த நோன்பு முஹர்ரம் மாத நோன்பாகும். கடமையான தொழுகைக்குப் பின் சிறந்த தொழுகை இரவுத் தொழுகையாகும்” (ஆதாரம்: முஸ்லிம்)

இந்த ஹதீஸில் முஹர்ரம் மாதத்தில் நோற்கின்ற சுன்னத்தான உபரியான நோன்புகளுக்கு பல நன்மைகள் உள்ளன என்பதனை “ரமழானுக்கு பின்னர் சிறந்த நோன்பு முஹர்ரம் மாதத்தில் நோற்கும் நோன்பு” என்ற வரிகளின் மூலம் விளங்கக் கிடைக்கின்றது, இதனால் வாராந்திர நோற்கக்கூடிய திங்கள், வியாழன் நோன்புகள், அதே போன்று மாதாந்திரம் நோற்கக்கூடிய 13,14,15 அய்யாமுல் பீழ் (வெள்ளை தினங்கள்), அதேபோன்று அய்யாமுஸ்ஸூத் (கருப்புத்தினங்கள்) 27.28,29 நோற்கக்கூடிய நோன்புகளை நோற்று நபி (ஸல்) அவர்கள் ரமழானுக்குப் பின்னர் சிறந்த நோன்பு என்று சொல்லப்பட்ட சிறப்பைபெற முயலவேண்டும்.

முஹர்ரம் மாதத்தில் நோற்கும் ஆஷூரா நோன்பின் சிறப்பு!

முஹர்ரம் மாதத்தில் நபிகளார் செய்துவந்த, ஏவியவற்றில் ஆஷூரா நோன்பு முக்கியமானதாகும். ஆஷூரா என்பது பிறை கணிப்பீட்டின்படி முஹர்ரம் மாதத்தின் பத்தாவது நாளாகும், நபிகளார் (ஸல் மதீனாவுக்கு ஹிஜ்ரத் செல்வதற்கு முன்னர் மக்காவில் முஹர்ரம் மாத பத்தாவது நாள் ஆஷூரா நோன்பு நோற்று வந்தார்கள்.

குரைஷிகள் (மக்காவில்) ஆஷூரா நோன்பை நோற்று வந்தார்கள், அதனை நபிகளாரும் நோற்று வந்தார்கள்.. மதீனாவுக்கு ஹிஜ்ரத் வந்தபோது அதனை நோற்குமாறு கட்டளையிட்டார்கள். ரமழான் நோன்பு கடமையாக்கப்பட்டதும் அதனை விரும்பியவர்கள் நோற்கலாம் விரும்பியவர்கள் விடலாம் என்றார்கள். (ஆதாரம்: புகாரி)

இந்த ஹதீஸ் ரமழானுக்கு முன்னர் கடமையாக்கப்பட்ட நோன்பு முஹர்ரம் மாத ஆஷூரா நோன்பு என்பதனையும், ரமழான் நோன்பு கடமையாக்கப்பட்டதும் ஆஷூரா நோன்பை விரும்பியவர்கள் நோற்கலாம் என்பதனையும் தொளிவுபடுத்துகின்றது.

பல உபரியான வணக்கங்களுக்கு இஸ்லாம் சில சிறப்புக்களை வைத்திருப்பதை போன்று ஆஷூரா நோன்புக்கு இருக்கக்கூடிய சிறப்பையும் நபிகளார் கூறியிருக்கின்றார்கள். இன்னாளில் நோன்பு நோற்பது முந்தைய வருடத்தின் பாவங்களுக்கு பரிகாரமாக அமையுமென்று நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கின்றார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“ஆஷூரா நோன்பு அதற்கு முந்தைய வருடத்தின் பாவங்களுக்கு பரிகாரமாக அமையும் என்று நான் கருதுகின்றேன்”. (ஆதாரம்: முஸ்லிம்)

முந்தைய வருடத்தின் பாவங்களுக்கு பரிகாரமாக அமையும் என்பதன் பொருள் சிறு பாவங்களையே இங்கு குறிக்கின்றது. மாறாக பெரும் பாவம் செய்தவர்களுக்கு அவர்களது குற்றங்களுக்கு பரிகாரமாக அமைவது தெளபாவாகும்.

முஸ்லிம்கள் அனைத்து விடயங்களிலும் யூதர்களுக்கு மாற்றமாக தங்களது நடவடிக்கைகளை ஆக்கிக்கொள்ள வேண்டும் என்பதனையே இஸ்லாம் வலியுறுத்துகின்றது. யூதர்களும் ஆஷூரா நோன்பை நோற்று வந்ததனால் அவர்களுக்கு மாற்றமாக ஒன்பதாவது நாளும் நோற்கவேண்டும் என்று நபிகளார் கூறியிருக்கின்றார்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“வருகின்ற வருடம் நான் இருந்தால் ஒன்பதாவது நாளும் நோன்பு நோற்பேன்” (ஆதாரம்: முஸ்லிம்)

ஆஷூரா நோன்பை நபிகளார் நோற்று வந்தார்கள்; அத்தோடு யூதர்களுக்கு மாற்றம் செய்வதற்காக வேண்டி மதீனாவுக்கு வந்ததன் பின்னர் ஒன்பதாவது நாளும் நோன்பு நோற்க வேண்டும் என்று கூறினார்கள். இதனடிப்படையில் பத்தாவது நாளோடு ஒன்பதாவது நாளும் சேர்த்து நோன்பு நோற்பதே சிறந்ததாகும். இதற்கே அதிகமான ஆதாரங்களும் உள்ளன. முடியாவிட்டால் பத்தாவது, பதினொறாவது நாட்களுமாக நோன்பு நோற்பது யூதர்களுக்கு மாற்றமாக செய்கின்ற செயலாக மாறும். இவ்விரு முறைகளிலும் ஒருவருக்கு நோன்பு நோற்க முடியாவிட்டால் பத்தாவது நாள் மாத்திரமாவது நோன்பு நோற்றுக் கொள்ள வேண்டும்.


ஆஷுரா தினத்தன்று நடைபெறும் அனாச்சாரங்களில் சில: -


ஆஷுரா தினத்தன்று விஷேசப் பிரார்த்தனைகளை ஏற்படுத்தி, அதை ஓதுபவர்கள் அந்த வருடம் மரணிக்கப்படமாட்டார்கள் என நம்புவது


சாம்பிராணி புகையிட்டு அது பொறாமை, துவேஷம், சூனியம், முதலியவற்றை முறித்து விடும் என உண்ணுவது


வழக்கத்திற்கு மாறாக விஷேச உணவு சமைத்தல்


புத்தாடை அணிதல்



ஆடம்பரமாக செலவழித்தல்


விஷேச தொழுகை ஏற்படுத்துதல்




துக்கம் அனுஷ்டித்தல்




ஆடைகளைக் கிழித்தல்



மண்ணறைகளையும் மஸ்ஜிதுகளையும் தரிசித்தல்


சுன்னத்தான நோன்பாகிய ஆஷூரா நோன்பையும் நோற்று நபிகளார் கூறிய நற்கூலியை அடைய நம் அனைவருக்கும் அருள் புரிவானாகவும்.


நன்றி: மௌலவி அர்ஷத் ஸாலிஹ் மதனி


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 02, 2011 11:47 am

ஆஷுரா நோன்பு பற்றிய கட்டுரைக்கு நன்றி.



ஆஷூரா நோன்பு! - ஏன்? எதற்கு? எப்பொழுது?  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக