புதிய பதிவுகள்
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈழ தமிழச்சியாய் ................! Poll_c10ஈழ தமிழச்சியாய் ................! Poll_m10ஈழ தமிழச்சியாய் ................! Poll_c10 
63 Posts - 57%
heezulia
ஈழ தமிழச்சியாய் ................! Poll_c10ஈழ தமிழச்சியாய் ................! Poll_m10ஈழ தமிழச்சியாய் ................! Poll_c10 
31 Posts - 28%
mohamed nizamudeen
ஈழ தமிழச்சியாய் ................! Poll_c10ஈழ தமிழச்சியாய் ................! Poll_m10ஈழ தமிழச்சியாய் ................! Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
ஈழ தமிழச்சியாய் ................! Poll_c10ஈழ தமிழச்சியாய் ................! Poll_m10ஈழ தமிழச்சியாய் ................! Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
ஈழ தமிழச்சியாய் ................! Poll_c10ஈழ தமிழச்சியாய் ................! Poll_m10ஈழ தமிழச்சியாய் ................! Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
ஈழ தமிழச்சியாய் ................! Poll_c10ஈழ தமிழச்சியாய் ................! Poll_m10ஈழ தமிழச்சியாய் ................! Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
ஈழ தமிழச்சியாய் ................! Poll_c10ஈழ தமிழச்சியாய் ................! Poll_m10ஈழ தமிழச்சியாய் ................! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
ஈழ தமிழச்சியாய் ................! Poll_c10ஈழ தமிழச்சியாய் ................! Poll_m10ஈழ தமிழச்சியாய் ................! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
ஈழ தமிழச்சியாய் ................! Poll_c10ஈழ தமிழச்சியாய் ................! Poll_m10ஈழ தமிழச்சியாய் ................! Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
ஈழ தமிழச்சியாய் ................! Poll_c10ஈழ தமிழச்சியாய் ................! Poll_m10ஈழ தமிழச்சியாய் ................! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈழ தமிழச்சியாய் ................! Poll_c10ஈழ தமிழச்சியாய் ................! Poll_m10ஈழ தமிழச்சியாய் ................! Poll_c10 
58 Posts - 56%
heezulia
ஈழ தமிழச்சியாய் ................! Poll_c10ஈழ தமிழச்சியாய் ................! Poll_m10ஈழ தமிழச்சியாய் ................! Poll_c10 
29 Posts - 28%
mohamed nizamudeen
ஈழ தமிழச்சியாய் ................! Poll_c10ஈழ தமிழச்சியாய் ................! Poll_m10ஈழ தமிழச்சியாய் ................! Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
ஈழ தமிழச்சியாய் ................! Poll_c10ஈழ தமிழச்சியாய் ................! Poll_m10ஈழ தமிழச்சியாய் ................! Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
ஈழ தமிழச்சியாய் ................! Poll_c10ஈழ தமிழச்சியாய் ................! Poll_m10ஈழ தமிழச்சியாய் ................! Poll_c10 
2 Posts - 2%
Guna.D
ஈழ தமிழச்சியாய் ................! Poll_c10ஈழ தமிழச்சியாய் ................! Poll_m10ஈழ தமிழச்சியாய் ................! Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
ஈழ தமிழச்சியாய் ................! Poll_c10ஈழ தமிழச்சியாய் ................! Poll_m10ஈழ தமிழச்சியாய் ................! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஈழ தமிழச்சியாய் ................! Poll_c10ஈழ தமிழச்சியாய் ................! Poll_m10ஈழ தமிழச்சியாய் ................! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
ஈழ தமிழச்சியாய் ................! Poll_c10ஈழ தமிழச்சியாய் ................! Poll_m10ஈழ தமிழச்சியாய் ................! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
ஈழ தமிழச்சியாய் ................! Poll_c10ஈழ தமிழச்சியாய் ................! Poll_m10ஈழ தமிழச்சியாய் ................! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈழ தமிழச்சியாய் ................!


   
   

Page 1 of 2 1, 2  Next

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue Nov 22, 2011 3:44 pm

பெண்ணின் அங்கத்தை
பேன்பார்த்த ராணுவம்
கர்ப்பை காமத்தால் ரசித்த
கயவர்களை கண்டு
சீறுகிறாள் நம் செந்தமிழ் தாய்

முடியும் விடியலாய்
மின்னும் வானம்
என் பக்கத்து தமிழன்
ஈழத்தில் ஒளிரும் போது

என்றோ அரை கூவிய
புள்முளைக்காக சீனாவை போல்
பேர் பெற்ற நாடாய் மாறும்

அன்று
என்னை தீட்டிய ராணுவமே
என் தமிழை தீட்டி
தங்க பதக்கம் தரும் நாள்
என்னாள் என்றோவென

காத்திருக்கிறோம்
கண்ணீர் சொட்ட
கரையை தேடும்
ஈழ தமிழச்சியாய் ................!


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Nov 22, 2011 3:46 pm

ஹிஷாலீ wrote:பெண்ணின் அங்கத்தை
பேன்பார்த்த ராணுவம்
கர்ப்பை காமத்தால் ரசித்த
கயவர்களை கண்டு
சீறுகிறாள் நம் செந்தமிழ் தாய்

முடியும் விடியலாய்
மின்னும் வானம்
என் பக்கத்து தமிழன்
ஈழத்தில் ஒளிரும் போது

என்றோ அரை கூவிய
புள்முளைக்காக சீனாவை போல்
பேர் பெற்ற நாடாய் மாறும்

அன்று
என்னை தீட்டிய ராணுவமே
என் தமிழை தீட்டி
தங்க பதக்கம் தரும் நாள்
என்னாள் என்றோவென

காத்திருக்கிறோம்
கண்ணீர் சொட்ட
கரையை தேடும்
ஈழ தமிழச்சியாய் ................!

வீர மங்கைகளின் ஓலம், சோகம் நடந்த கொடுமைகளுக்கு கண்டிப்பாக அவர்களுக்கு தண்டனை கிடைக்கும் அதுவும் ஈழ தமிழச்சி கையால் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
ரேவதி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ரேவதி



உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Nov 22, 2011 3:49 pm

ஹிஷூ.......என்ன சொல்வது என்றே தெரியல எனக்கு.இவ்வளவு வேகமாக இத்தனை கவிதைகளை கொட்டி விடுகிறாராயே. எப்படி முடிகிறதோ உன்னால் மட்டும்.

திகட்டவில்லை உன் கவிதை எனக்கு.
என்றுமே இனிமையோடு ரசிக்கும்படி உள்ளது.

சிறந்த வரிகள் ஹிஷூ.இதை படித்ததும் மனது கொஞ்சம் வலிக்கிறது. பெண்களின் நிலைமையை நினைத்து.
மேலும் உன் கற்பனை வலம் மேலோங்க என்றுமே உன்னை வாழ்த்துகிறேன். ஈழ தமிழச்சியாய் ................! 942




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Nov 22, 2011 3:54 pm

நல்ல கவிதையை நல்கிய நற்கவி
சொல்லாடல் மிக்கஹிஷா லி

அவர்களுக்கு என் நன்றிகள்...... ஈழ தமிழச்சியாய் ................! 224747944



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue Nov 22, 2011 4:09 pm

மிக்க நன்றி ரேவதி.

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue Nov 22, 2011 4:09 pm

உமா wrote:ஹிஷூ.......என்ன சொல்வது என்றே தெரியல எனக்கு.இவ்வளவு வேகமாக இத்தனை கவிதைகளை கொட்டி விடுகிறாராயே. எப்படி முடிகிறதோ உன்னால் மட்டும்.

திகட்டவில்லை உன் கவிதை எனக்கு.
என்றுமே இனிமையோடு ரசிக்கும்படி உள்ளது.

சிறந்த வரிகள் ஹிஷூ.இதை படித்ததும் மனது கொஞ்சம் வலிக்கிறது. பெண்களின் நிலைமையை நினைத்து.
மேலும் உன் கற்பனை வலம் மேலோங்க என்றுமே உன்னை வாழ்த்துகிறேன். ஈழ தமிழச்சியாய் ................! 942

மிக்க நன்றி உமா. ஈழம் பற்றி இதுவரை தெரியாத நான் இப்போது அதை தெரிந்ததுமே கண்ணீர் ததும்பியது. என்னை போல் இனி எத்தனையோ பேர் தெரியாமல் இருந்திருக்கலாம் .........?


ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue Nov 22, 2011 4:10 pm

பிஜிராமன் wrote:நல்ல கவிதையை நல்கிய நற்கவி
சொல்லாடல் மிக்கஹிஷா லி

அவர்களுக்கு என் நன்றிகள்...... ஈழ தமிழச்சியாய் ................! 224747944

தங்களுக்கு மிக்க நன்றி கவிஞரே.

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed Nov 23, 2011 7:42 am

ஹிஷாலீ wrote:
காத்திருக்கிறோம்
கண்ணீர் சொட்ட
கரையை தேடும்
ஈழ தமிழச்சியாய் ................!

அருமை ஹிஷாலி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Wed Nov 23, 2011 10:07 am

சுந்தரராஜ் தயாளன் wrote:
ஹிஷாலீ wrote:
காத்திருக்கிறோம்
கண்ணீர் சொட்ட
கரையை தேடும்
ஈழ தமிழச்சியாய் ................!

அருமை ஹிஷாலி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

மிக்க நன்றி ஐயா.

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Wed Nov 23, 2011 10:35 am

பெண்ணின் அங்கத்தை
பேன்பார்த்த ராணுவம்
கர்ப்பை காமத்தால் ரசித்த
கயவர்களை கண்டு
சீறுகிறாள் நம் செந்தமிழ் தாய்

உண்மையாண வரிகள் இல்லை!!!!சீறினாள் நம் செந்தமிழ் தாய். சோகம்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக