Latest topics
» தமிழ் அன்னை by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெண்ணே நீ விழித்திடு ....!
+4
நியாஸ் அஷ்ரஃப்
ரேவதி
உமா
ஹிஷாலீ
8 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
பெண்ணே நீ விழித்திடு ....!
இருளைப் போக்கும் விளக்கில் கூட
இதயம் இருண்டு இளமை வருண்டு
உணர்வை இழந்த மரப் பொம்மையாய்
மயங்கிய நீ
பஞ்சு மெத்தையில் பலரக காளைகளை
பசி தீர்க்கும் பாவ ரசமாய்
தமிழ் பண்பை மறந்து
தனக்கொரு பதிவியாய்
தலை மறைவுடன்
விலைமாது விருந்தில் எறியும்
சிவப்பு விளக்காய்
ஒளி வீசுகிறாயே பெண்ணே
இதற்க்கு நீ
அகல் விளக்காய் அணைந்திருந்தாள்
எண்ணற்ற கன்னியர்கள்
என்றோ விடுபட்டிருப்பார்கள்
பணம் தேடும் பாவிகளிடமிருந்து
இதயம் இருண்டு இளமை வருண்டு
உணர்வை இழந்த மரப் பொம்மையாய்
மயங்கிய நீ
பஞ்சு மெத்தையில் பலரக காளைகளை
பசி தீர்க்கும் பாவ ரசமாய்
தமிழ் பண்பை மறந்து
தனக்கொரு பதிவியாய்
தலை மறைவுடன்
விலைமாது விருந்தில் எறியும்
சிவப்பு விளக்காய்
ஒளி வீசுகிறாயே பெண்ணே
இதற்க்கு நீ
அகல் விளக்காய் அணைந்திருந்தாள்
எண்ணற்ற கன்னியர்கள்
என்றோ விடுபட்டிருப்பார்கள்
பணம் தேடும் பாவிகளிடமிருந்து
Last edited by ஹிஷாலீ on Tue Nov 22, 2011 3:18 pm; edited 1 time in total
Re: பெண்ணே நீ விழித்திடு ....!
சாட்டையடி வரிகள் ....
படிக்கும்போது நெஞ்சில் ஏதோ ஒரு உணர்வு.
நல்ல சமுதாய சிந்தனை பொதிந்த வரிகள் ஹிஷூ.
படிக்கும்போது நெஞ்சில் ஏதோ ஒரு உணர்வு.
நல்ல சமுதாய சிந்தனை பொதிந்த வரிகள் ஹிஷூ.
Last edited by உமா on Tue Nov 22, 2011 3:19 pm; edited 1 time in total
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: பெண்ணே நீ விழித்திடு ....!
இதுவும் எனக்கு ரொம்ப பிடிச்சி இருக்கு...ஆனால் பெண்கள் பாதுகாப்பு குறித்து வேதனையாவும் இருக்கு
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: பெண்ணே நீ விழித்திடு ....!
உமா wrote:சாட்டையடி வரிகள் ....
படிக்கும்போது நெஞ்சில் ஏதோ ஒரு உணர்வு.
நல்ல சமுதாய சிந்தனை பொதிந்த வரிகள் ஹிஷூ.
மிக்க நன்றி உமா.
Re: பெண்ணே நீ விழித்திடு ....!
ஆழமான சிந்தனை கவிதை .. படைப்பிற்கு நன்றி..
ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்
நியாஸ் அஷ்ரஃப்- தளபதி
- பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010
Re: பெண்ணே நீ விழித்திடு ....!
ரேவதி wrote:இதுவும் எனக்கு ரொம்ப பிடிச்சி இருக்கு...ஆனால் பெண்கள் பாதுகாப்பு குறித்து வேதனையாவும் இருக்கு
வேதனையை இழந்தால் வெற்றி நிச்சியமே !
மிக்க நன்றி ரேவதி.
Re: பெண்ணே நீ விழித்திடு ....!
நியாஸ் அஷ்ரஃப் wrote:ஆழமான சிந்தனை கவிதை .. படைப்பிற்கு நன்றி..
மிக்க நன்றி நியாஸ்.
Re: பெண்ணே நீ விழித்திடு ....!
அருமையான கவிதைகள் ஹிஷாலி,.....உங்க கிட்ட கவிதை டிப்போ ஏதாவது இருக்க......எடுத்துக் கொட்டிக்கிட்டே இருக்கீங்க, அருமை தொடருங்கள்.............
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: பெண்ணே நீ விழித்திடு ....!
பிஜிராமன் wrote:அருமையான கவிதைகள் ஹிஷாலி,.....உங்க கிட்ட கவிதை டிப்போ ஏதாவது இருக்க......எடுத்துக் கொட்டிக்கிட்டே இருக்கீங்க, அருமை தொடருங்கள்.............
சரியான கேள்வி ராம்.நானும் அதை தான் கேட்பேன்.தெரியாது தெரியாது என்று சொல்லிக்கொண்டு
கவிதைகளை அள்ளிக்கொடுத்து கொண்டே இருக்காள் ஹிஷூ.புது புது சிந்தனைகள் பிறந்து கொண்டே உள்ளது அவளிடம்.
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Page 1 of 2 • 1, 2
Similar topics
» இலவசத்தை ஒழித்திடு, விழித்திடு தமிழா : நோட்டீஸ் வினியோகத்தால் பரபரப்பு
» இலவசத்தை ஒழித்திடு, விழித்திடு தமிழா : நோட்டீஸ் வினியோகத்தால் பரபரப்பு
» பெண்ணே!!!
» பெண்ணே !
» பெண்ணே
» இலவசத்தை ஒழித்திடு, விழித்திடு தமிழா : நோட்டீஸ் வினியோகத்தால் பரபரப்பு
» பெண்ணே!!!
» பெண்ணே !
» பெண்ணே
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|