புதிய பதிவுகள்
» கொடையாளர்!
by ayyasamy ram Today at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு வரிக் கவிதைகள் - Page 3 I_vote_lcapஒரு வரிக் கவிதைகள் - Page 3 I_voting_barஒரு வரிக் கவிதைகள் - Page 3 I_vote_rcap 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒரு வரிக் கவிதைகள் - Page 3 I_vote_lcapஒரு வரிக் கவிதைகள் - Page 3 I_voting_barஒரு வரிக் கவிதைகள் - Page 3 I_vote_rcap 
195 Posts - 42%
ayyasamy ram
ஒரு வரிக் கவிதைகள் - Page 3 I_vote_lcapஒரு வரிக் கவிதைகள் - Page 3 I_voting_barஒரு வரிக் கவிதைகள் - Page 3 I_vote_rcap 
177 Posts - 38%
mohamed nizamudeen
ஒரு வரிக் கவிதைகள் - Page 3 I_vote_lcapஒரு வரிக் கவிதைகள் - Page 3 I_voting_barஒரு வரிக் கவிதைகள் - Page 3 I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஒரு வரிக் கவிதைகள் - Page 3 I_vote_lcapஒரு வரிக் கவிதைகள் - Page 3 I_voting_barஒரு வரிக் கவிதைகள் - Page 3 I_vote_rcap 
21 Posts - 4%
prajai
ஒரு வரிக் கவிதைகள் - Page 3 I_vote_lcapஒரு வரிக் கவிதைகள் - Page 3 I_voting_barஒரு வரிக் கவிதைகள் - Page 3 I_vote_rcap 
13 Posts - 3%
வேல்முருகன் காசி
ஒரு வரிக் கவிதைகள் - Page 3 I_vote_lcapஒரு வரிக் கவிதைகள் - Page 3 I_voting_barஒரு வரிக் கவிதைகள் - Page 3 I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
ஒரு வரிக் கவிதைகள் - Page 3 I_vote_lcapஒரு வரிக் கவிதைகள் - Page 3 I_voting_barஒரு வரிக் கவிதைகள் - Page 3 I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
ஒரு வரிக் கவிதைகள் - Page 3 I_vote_lcapஒரு வரிக் கவிதைகள் - Page 3 I_voting_barஒரு வரிக் கவிதைகள் - Page 3 I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
ஒரு வரிக் கவிதைகள் - Page 3 I_vote_lcapஒரு வரிக் கவிதைகள் - Page 3 I_voting_barஒரு வரிக் கவிதைகள் - Page 3 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
ஒரு வரிக் கவிதைகள் - Page 3 I_vote_lcapஒரு வரிக் கவிதைகள் - Page 3 I_voting_barஒரு வரிக் கவிதைகள் - Page 3 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு வரிக் கவிதைகள்


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Tue Nov 22, 2011 12:00 pm

First topic message reminder :


அன்பு உறவுகளே...

மேலே உள்ள தலைப்பை படித்தவுடன் ஒரு வரிக்கவிதைகளை நான் பதிந்திருப்பேன் என்று நினைத்திருப்பீர்கள்... இல்லை... இங்கு நான் தலைப்புகளை மட்டும் தருகிறேன், ஈகரை கவிஞர்கள் இந்த தலைப்புகளில் உங்களுக்கு பிடித்த தலைப்புகளை தேர்வு செய்து அந்த தலைப்பிற்கு ஒரு வரியில் கவிதை வடியுங்கள்..(இரண்டு வரிகளாகினும் பரவாயில்லை)

தலைப்புகள்:
1. முடிந்த முடிவுகளும் முடியாத நினைவுகளும்
2. தோழியும் துரோகியும்
3. உயிரின் வலி
4. கவி தேடும் கவி
5. இல்லாள்
6. அன்னை மடி
7. எது புரட்சி
8. கடவுள் என்று கடவுளானார்?
9. மனதின் மணம்
10. ஒரு மனைவி காதலியாகிறாள்.

குதூகலம் ...கவிஞர்களுக்கு வாழ்த்துக்கள்... குதூகலம்

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்




http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

ஒரு வரிக் கவிதைகள் - Page 3 Boxrun3
with regards ரான்ஹாசன்



ஒரு வரிக் கவிதைகள் - Page 3 Hஒரு வரிக் கவிதைகள் - Page 3 Aஒரு வரிக் கவிதைகள் - Page 3 Sஒரு வரிக் கவிதைகள் - Page 3 Aஒரு வரிக் கவிதைகள் - Page 3 N

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Nov 22, 2011 2:00 pm

கவி தேடும் கவி

பசியில் தாயை தேடும் குழந்தை!


அருமையான, ஒரு வரிக் கவிதைகள் ரேவதி, இந்த வாய்பை ஏற்படுதி கொடுத்த ரன் அண்ணாவிற்கு என் நன்றிகள்......



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Nov 22, 2011 2:02 pm

உமா அக்கா, பிஜி, பாட்டி அனைவரின் கவிதையும்


நன்றிகள் ரேவதி ஒரு வரிக் கவிதைகள் - Page 3 224747944



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Nov 22, 2011 2:03 pm

பிஜிராமன் wrote:தலைப்புகள்:
1. முடிந்த முடிவுகளும் முடியாத நினைவுகளும்

விலைவாசி ஏற்றம் கொடுத்திடும் தாக்கம்

2. தோழியும் துரோகியும்

தோளை தட்டிக் கொடுப்பவள் தோழி; தட்டி விட்டபின் ஏறி அமர்பவள் துரோகி

3. உயிரின் வலி

உரிமைகள் மறுக்கப் படும் போது

4. கவி தேடும் கவி

கவிதைகளின் கருவறை கவிஞன், குழந்தை தினந்தினம் பிறக்கும்

5. இல்லாள்

இல் என்ற சொல்லை இல்லாமல் ஆக்குபவள்

6. அன்னை மடி

சுகத்தை மட்டும் கொடுப்பது, துக்கத்திலும் இன்பத்திலும்

7. எது புரட்சி

சிரித்துக் கொண்டே சாதிப்பது

8. கடவுள் என்று கடவுளானார்?

அன்னையைப் படைத்த பின்

10. ஒரு மனைவி காதலியாகிறாள்.

கவிதையுடன் இசைக் கலந்த உணர்வு
அருமை அருமை நீங்களே அனைத்தும் சொல்லிட்டீங்க ஒரு வரிக் கவிதைகள் - Page 3 224747944



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Nov 22, 2011 2:04 pm

பிஜிராமன் wrote:
கவி தேடும் கவி

பசியில் தாயை தேடும் குழந்தை!


அருமையான, ஒரு வரிக் கவிதைகள் ரேவதி, இந்த வாய்பை ஏற்படுதி கொடுத்த ரன் அண்ணாவிற்கு என் நன்றிகள்......
ஒரு வரிக் கவிதைகள் - Page 3 359383 ஒரு வரிக் கவிதைகள் - Page 3 359383 ஒரு வரிக் கவிதைகள் - Page 3 154550



பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Nov 22, 2011 2:07 pm

அருமை அருமை நீங்களே அனைத்தும் சொல்லிட்டீங்க ஒரு வரிக் கவிதைகள் - Page 3 224747944


மிக்க நன்றிகள் பானு பாட்டி...... புன்னகை ஒரு வரிக் கவிதைகள் - Page 3 678642



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Nov 22, 2011 2:08 pm

எனக்கு மிகவும் பிடித்தது.

ராமனின் இந்த வரிகள்.
7. எது புரட்சி
சிரித்துக் கொண்டே சாதிப்பது


ரேவதியின் இந்த வரிகளே.
2. தோழியும் துரோகியும்
வெற்றியை கொண்டாடுபவள் தோழி!
வெற்றியை நோக்கி பயணம் செய்ய வைப்பவள் துரோகி!

மீண்டும் மீண்டும் இதை படித்து உங்களை என்ன சொல்வது என்று தெரியாமல் திகைக்கிறேன். ஒரு வரிக் கவிதைகள் - Page 3 224747944 ஒரு வரிக் கவிதைகள் - Page 3 224747944 ஒரு வரிக் கவிதைகள் - Page 3 224747944 ஒரு வரிக் கவிதைகள் - Page 3 224747944 ஒரு வரிக் கவிதைகள் - Page 3 224747944 ஒரு வரிக் கவிதைகள் - Page 3 224747944 ஒரு வரிக் கவிதைகள் - Page 3 224747944 ஒரு வரிக் கவிதைகள் - Page 3 224747944 ஒரு வரிக் கவிதைகள் - Page 3 224747944 ஒரு வரிக் கவிதைகள் - Page 3 224747944 ஒரு வரிக் கவிதைகள் - Page 3 224747944
இருவருமே மிகவும் திறமையுடயவர்களே.




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Nov 22, 2011 2:13 pm

மீண்டும் மீண்டும் இதை படித்து உங்களை என்ன சொல்வது என்று தெரியாமல் திகைக்கிறேன்.
இருவருமே மிகவும் திறமையுடயவர்களே.


இந்த வார்த்தைகளை விட வேறு எதைக் கொண்டும் எங்களைப் பாராட்டி விட முடியாது அக்கா, மிக்க நன்றிகள்...மனம் நெகிழ்ந்தது...... ஒரு வரிக் கவிதைகள் - Page 3 678642



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Nov 22, 2011 2:17 pm

உமா wrote:

மீண்டும் மீண்டும் இதை படித்து உங்களை என்ன சொல்வது என்று தெரியாமல் திகைக்கிறேன். ஒரு வரிக் கவிதைகள் - Page 3 224747944 ஒரு வரிக் கவிதைகள் - Page 3 224747944 ஒரு வரிக் கவிதைகள் - Page 3 224747944 ஒரு வரிக் கவிதைகள் - Page 3 224747944 ஒரு வரிக் கவிதைகள் - Page 3 224747944 ஒரு வரிக் கவிதைகள் - Page 3 224747944 ஒரு வரிக் கவிதைகள் - Page 3 224747944 ஒரு வரிக் கவிதைகள் - Page 3 224747944 ஒரு வரிக் கவிதைகள் - Page 3 224747944 ஒரு வரிக் கவிதைகள் - Page 3 224747944 ஒரு வரிக் கவிதைகள் - Page 3 224747944
இருவருமே மிகவும் திறமையுடயவர்களே.
நன்றிகள் ஒரு வரிக் கவிதைகள் - Page 3 806360 ஒரு வரிக் கவிதைகள் - Page 3 806360 ஒரு வரிக் கவிதைகள் - Page 3 806360 ஒரு வரிக் கவிதைகள் - Page 3 806360



ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Nov 22, 2011 2:32 pm

ஒரு வரிக் கவிதைகள் - Page 3 677196



ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Tue Nov 22, 2011 3:15 pm

அப்ப்பப்பா ஒவ்வொருவருக்குள்ளும் எத்தனை எத்தனை சிந்தனை பொறிகள்...!!!! சூப்பருங்க
இதில் ஒரு சிறிய உளவியல் விந்தை என்னவெனில் இந்த பதிவை பகிரும் முன்னர் எனக்கோ அல்லது மறுமொழி கவிகள் இட்ட உமா, ரேவதி, பாட்டி, பி.ஜி.ஆர் என்று யாருக்குமே இதற்கான வரிகள் இத்தனை நேரத்தில் இத்தனை கருவோடு இப்படி அழகாய் வரப்போகிறது என்று தெரியாது... உள்ளிருக்கும் கட்டுற்ற திறமைகளை கட்டவிழ்க்கும் வடிகாலின் வழி கொட்டி நிறைத்து விடுகிறது உங்கள் மனம்... இத்தனை பொழுதும் அந்த சிந்தனை எங்கிருந்தது..? முன்பே பொதிந்திருந்ததா? அல்லது தற்செயலாய் வெளிவந்ததா? இதில் யோசிப்பதற்கான நேரம் வேறு மிகவும் குறைவாகவே இருந்தது...சரி போர் அடிப்பதை இத்துடன் நிறுத்திகொள்கிறேன், ஒவ்வொருவர் திறமையும் மதிக்கத்தக்க அளபிற்கரிய பொக்கிஷங்கள்... அனைவருக்கும் அன்பு நிறைந்த மனம் நெகிழ்ந்த பாராட்டுகள்...



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

ஒரு வரிக் கவிதைகள் - Page 3 Boxrun3
with regards ரான்ஹாசன்



ஒரு வரிக் கவிதைகள் - Page 3 Hஒரு வரிக் கவிதைகள் - Page 3 Aஒரு வரிக் கவிதைகள் - Page 3 Sஒரு வரிக் கவிதைகள் - Page 3 Aஒரு வரிக் கவிதைகள் - Page 3 N
Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக