புதிய பதிவுகள்
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:08

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:22

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 12:14

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 21 Sep 2024 - 1:02

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 20 Sep 2024 - 23:16

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri 20 Sep 2024 - 15:29

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 14:51

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:37

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:23

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:22

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:21

» என்ன தான்…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:20

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri 20 Sep 2024 - 0:55

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu 19 Sep 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:56

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:35

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu 19 Sep 2024 - 14:39

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:41

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு வரிக் கவிதைகள் - Page 2 I_vote_lcapஒரு வரிக் கவிதைகள் - Page 2 I_voting_barஒரு வரிக் கவிதைகள் - Page 2 I_vote_rcap 
4 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒரு வரிக் கவிதைகள் - Page 2 I_vote_lcapஒரு வரிக் கவிதைகள் - Page 2 I_voting_barஒரு வரிக் கவிதைகள் - Page 2 I_vote_rcap 
195 Posts - 41%
ayyasamy ram
ஒரு வரிக் கவிதைகள் - Page 2 I_vote_lcapஒரு வரிக் கவிதைகள் - Page 2 I_voting_barஒரு வரிக் கவிதைகள் - Page 2 I_vote_rcap 
181 Posts - 38%
mohamed nizamudeen
ஒரு வரிக் கவிதைகள் - Page 2 I_vote_lcapஒரு வரிக் கவிதைகள் - Page 2 I_voting_barஒரு வரிக் கவிதைகள் - Page 2 I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஒரு வரிக் கவிதைகள் - Page 2 I_vote_lcapஒரு வரிக் கவிதைகள் - Page 2 I_voting_barஒரு வரிக் கவிதைகள் - Page 2 I_vote_rcap 
21 Posts - 4%
prajai
ஒரு வரிக் கவிதைகள் - Page 2 I_vote_lcapஒரு வரிக் கவிதைகள் - Page 2 I_voting_barஒரு வரிக் கவிதைகள் - Page 2 I_vote_rcap 
13 Posts - 3%
வேல்முருகன் காசி
ஒரு வரிக் கவிதைகள் - Page 2 I_vote_lcapஒரு வரிக் கவிதைகள் - Page 2 I_voting_barஒரு வரிக் கவிதைகள் - Page 2 I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
ஒரு வரிக் கவிதைகள் - Page 2 I_vote_lcapஒரு வரிக் கவிதைகள் - Page 2 I_voting_barஒரு வரிக் கவிதைகள் - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
ஒரு வரிக் கவிதைகள் - Page 2 I_vote_lcapஒரு வரிக் கவிதைகள் - Page 2 I_voting_barஒரு வரிக் கவிதைகள் - Page 2 I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
ஒரு வரிக் கவிதைகள் - Page 2 I_vote_lcapஒரு வரிக் கவிதைகள் - Page 2 I_voting_barஒரு வரிக் கவிதைகள் - Page 2 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
ஒரு வரிக் கவிதைகள் - Page 2 I_vote_lcapஒரு வரிக் கவிதைகள் - Page 2 I_voting_barஒரு வரிக் கவிதைகள் - Page 2 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு வரிக் கவிதைகள்


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Tue 22 Nov 2011 - 13:30

First topic message reminder :


அன்பு உறவுகளே...

மேலே உள்ள தலைப்பை படித்தவுடன் ஒரு வரிக்கவிதைகளை நான் பதிந்திருப்பேன் என்று நினைத்திருப்பீர்கள்... இல்லை... இங்கு நான் தலைப்புகளை மட்டும் தருகிறேன், ஈகரை கவிஞர்கள் இந்த தலைப்புகளில் உங்களுக்கு பிடித்த தலைப்புகளை தேர்வு செய்து அந்த தலைப்பிற்கு ஒரு வரியில் கவிதை வடியுங்கள்..(இரண்டு வரிகளாகினும் பரவாயில்லை)

தலைப்புகள்:
1. முடிந்த முடிவுகளும் முடியாத நினைவுகளும்
2. தோழியும் துரோகியும்
3. உயிரின் வலி
4. கவி தேடும் கவி
5. இல்லாள்
6. அன்னை மடி
7. எது புரட்சி
8. கடவுள் என்று கடவுளானார்?
9. மனதின் மணம்
10. ஒரு மனைவி காதலியாகிறாள்.

குதூகலம் ...கவிஞர்களுக்கு வாழ்த்துக்கள்... குதூகலம்

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்




http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

ஒரு வரிக் கவிதைகள் - Page 2 Boxrun3
with regards ரான்ஹாசன்



ஒரு வரிக் கவிதைகள் - Page 2 Hஒரு வரிக் கவிதைகள் - Page 2 Aஒரு வரிக் கவிதைகள் - Page 2 Sஒரு வரிக் கவிதைகள் - Page 2 Aஒரு வரிக் கவிதைகள் - Page 2 N

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Tue 22 Nov 2011 - 14:48

ரேவதி wrote:1. முடிந்த முடிவுகளும் முடியாத நினைவுகளும்



அலைகடலில் விளையாடிய பாவத்திற்காக பிஞ்சுகளை மொத்தமாக வாரி சுருட்டிகொண்ட சுனாமியின் முடிவு!


2. தோழியும் துரோகியும்


வெற்றியை கொண்டாடுபவள் தோழி!
வெற்றியை நோக்கி பயணம் செய்ய வைப்பவள் துரோகி!


3. உயிரின் வலி


நெடுநாள் நட்பை ஒரு சுடு வார்த்தை பிரிக்கும்போது!


4. கவி தேடும் கவி

பசியில் தாயை தேடும் குழந்தை!


5. அன்னை மடி

சொர்க்கத்தின் மறுபெயர் !


ஒரு வரிக் கவிதைகள் - Page 2 154550

மிக மிக அருமையான வரிகள் ரேவதி.. நான் எதிர்பார்த்ததை அப்படியே அருமையான பதங்கள் மூலம் கண் முன் நிறுத்திவிட்டாய்... நான் சிவாவிடம் இது குறித்து சண்டை போட போகிறேன்... ஏன் இன்னும் உனக்கு சிறப்பு கவிஞர் பட்டம் தரவில்லை என்று... ஹாசன் தங்கை என்றால் சும்மாவா... சூப்பருங்க



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

ஒரு வரிக் கவிதைகள் - Page 2 Boxrun3
with regards ரான்ஹாசன்



ஒரு வரிக் கவிதைகள் - Page 2 Hஒரு வரிக் கவிதைகள் - Page 2 Aஒரு வரிக் கவிதைகள் - Page 2 Sஒரு வரிக் கவிதைகள் - Page 2 Aஒரு வரிக் கவிதைகள் - Page 2 N
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue 22 Nov 2011 - 14:50

ranhasan wrote:

10. ஒரு மனைவி காதலியாகிறாள்.

இந்த தலைப்பிற்கு யாராவது கவிதை தாருங்கள் ..தலைப்பு ரொம்ப அருமையா சூப்பருங்க



ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue 22 Nov 2011 - 14:51

ranhasan wrote:
மிக மிக அருமையான வரிகள் ரேவதி.. நான் எதிர்பார்த்ததை அப்படியே அருமையான பதங்கள் மூலம் கண் முன் நிறுத்திவிட்டாய்... நான் சிவாவிடம் இது குறித்து சண்டை போட போகிறேன்... ஏன் இன்னும் உனக்கு சிறப்பு கவிஞர் பட்டம் தரவில்லை என்று... ஹாசன் தங்கை என்றால் சும்மாவா... சூப்பருங்க
நன்றி..
நான் சாப்பிட்டுவந்து மற்ற தலைப்புகளை முயற்சி செய்கிறேன் ஜாலி



ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue 22 Nov 2011 - 14:54

5. இல்லாள்

இல்லத்தை இன்பமாக்குபவள் இல்லாள்




z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue 22 Nov 2011 - 15:00

நான் மொத்தமாக மேலே எடிட் செய்து போட்டுட்டேன். புன்னகை




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Tue 22 Nov 2011 - 15:04

எல்லாரும் சூப்பரா கவிதை எழுதரீங்க ,எப்படிதான் யோசிக்கிரிகளோ ஒரு வரிக் கவிதைகள் - Page 2 67637



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
ஒரு வரிக் கவிதைகள் - Page 2 1357389ஒரு வரிக் கவிதைகள் - Page 2 59010615ஒரு வரிக் கவிதைகள் - Page 2 Images3ijfஒரு வரிக் கவிதைகள் - Page 2 Images4px
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011

Postபிஜிராமன் Tue 22 Nov 2011 - 15:21

தலைப்புகள்:
1. முடிந்த முடிவுகளும் முடியாத நினைவுகளும்

விலைவாசி ஏற்றம் கொடுத்திடும் தாக்கம்

2. தோழியும் துரோகியும்

தோளை தட்டிக் கொடுப்பவள் தோழி; தட்டி விட்டபின் ஏறி அமர்பவள் துரோகி

3. உயிரின் வலி

உரிமைகள் மறுக்கப் படும் போது

4. கவி தேடும் கவி

கவிதைகளின் கருவறை கவிஞன், குழந்தை தினந்தினம் பிறக்கும்

5. இல்லாள்

இல் என்ற சொல்லை இல்லாமல் ஆக்குபவள்

6. அன்னை மடி

சுகத்தை மட்டும் கொடுப்பது, துக்கத்திலும் இன்பத்திலும்

7. எது புரட்சி

சிரித்துக் கொண்டே சாதிப்பது

8. கடவுள் என்று கடவுளானார்?

அன்னையைப் படைத்த பின்

10. ஒரு மனைவி காதலியாகிறாள்.

கவிதையுடன் இசைக் கலந்த உணர்வு




காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue 22 Nov 2011 - 15:22

பிஜிராமன் wrote:தலைப்புகள்:
1. முடிந்த முடிவுகளும் முடியாத நினைவுகளும்

விலைவாசி ஏற்றம் கொடுத்திடும் தாக்கம்

2. தோழியும் துரோகியும்

தோளை தட்டிக் கொடுப்பவள் தோழி; தட்டி விட்டபின் ஏறி அமர்பவள் துரோகி

3. உயிரின் வலி

உரிமைகள் மறுக்கப் படும் போது

4. கவி தேடும் கவி

கவிதைகளின் கருவறை கவிஞன், குழந்தை தினந்தினம் பிறக்கும்

5. இல்லாள்

இல் என்ற சொல்லை இல்லாமல் ஆக்குபவள்

6. அன்னை மடி

சுகத்தை மட்டும் கொடுப்பது, துக்கத்திலும் இன்பத்திலும்

7. எது புரட்சி

சிரித்துக் கொண்டே சாதிப்பது

8. கடவுள் என்று கடவுளானார்?

அன்னையைப் படைத்த பின்

10. ஒரு மனைவி காதலியாகிறாள்.

கவிதையுடன் இசைக் கலந்த உணர்வு

சூப்பர் ராமன். அனைத்துமே ரசிக்கும்படியான வரிகளே. ஒரு வரிக் கவிதைகள் - Page 2 2825183110 ஒரு வரிக் கவிதைகள் - Page 2 2825183110 ஒரு வரிக் கவிதைகள் - Page 2 2825183110

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue 22 Nov 2011 - 15:27

உமா அக்கா, பிஜி, பாட்டி அனைவரின் கவிதையும் ஒரு வரிக் கவிதைகள் - Page 2 224747944 ஒரு வரிக் கவிதைகள் - Page 2 2825183110 ஒரு வரிக் கவிதைகள் - Page 2 224747944



பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011

Postபிஜிராமன் Tue 22 Nov 2011 - 15:28

சூப்பர் ராமன். அனைத்துமே ரசிக்கும்படியான வரிகளே. ஒரு வரிக் கவிதைகள் - Page 2 2825183110 ஒரு வரிக் கவிதைகள் - Page 2 2825183110 ஒரு வரிக் கவிதைகள் - Page 2 2825183110


மிக்க நன்றிகள் அக்கா, உங்கள் கவிதைகளும் நன்றாக இருந்தது,

நன்றிகள் அக்கா ஒரு வரிக் கவிதைகள் - Page 2 1194657695 ஒரு வரிக் கவிதைகள் - Page 2 678642



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக