புதிய பதிவுகள்
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 8:54 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 8:53 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சந்தோஷத்தை கொடுப்பவை - விதுர நீதி Poll_c10சந்தோஷத்தை கொடுப்பவை - விதுர நீதி Poll_m10சந்தோஷத்தை கொடுப்பவை - விதுர நீதி Poll_c10 
37 Posts - 40%
heezulia
சந்தோஷத்தை கொடுப்பவை - விதுர நீதி Poll_c10சந்தோஷத்தை கொடுப்பவை - விதுர நீதி Poll_m10சந்தோஷத்தை கொடுப்பவை - விதுர நீதி Poll_c10 
30 Posts - 32%
Dr.S.Soundarapandian
சந்தோஷத்தை கொடுப்பவை - விதுர நீதி Poll_c10சந்தோஷத்தை கொடுப்பவை - விதுர நீதி Poll_m10சந்தோஷத்தை கொடுப்பவை - விதுர நீதி Poll_c10 
12 Posts - 13%
Rathinavelu
சந்தோஷத்தை கொடுப்பவை - விதுர நீதி Poll_c10சந்தோஷத்தை கொடுப்பவை - விதுர நீதி Poll_m10சந்தோஷத்தை கொடுப்பவை - விதுர நீதி Poll_c10 
7 Posts - 8%
mohamed nizamudeen
சந்தோஷத்தை கொடுப்பவை - விதுர நீதி Poll_c10சந்தோஷத்தை கொடுப்பவை - விதுர நீதி Poll_m10சந்தோஷத்தை கொடுப்பவை - விதுர நீதி Poll_c10 
4 Posts - 4%
Guna.D
சந்தோஷத்தை கொடுப்பவை - விதுர நீதி Poll_c10சந்தோஷத்தை கொடுப்பவை - விதுர நீதி Poll_m10சந்தோஷத்தை கொடுப்பவை - விதுர நீதி Poll_c10 
1 Post - 1%
mruthun
சந்தோஷத்தை கொடுப்பவை - விதுர நீதி Poll_c10சந்தோஷத்தை கொடுப்பவை - விதுர நீதி Poll_m10சந்தோஷத்தை கொடுப்பவை - விதுர நீதி Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
சந்தோஷத்தை கொடுப்பவை - விதுர நீதி Poll_c10சந்தோஷத்தை கொடுப்பவை - விதுர நீதி Poll_m10சந்தோஷத்தை கொடுப்பவை - விதுர நீதி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சந்தோஷத்தை கொடுப்பவை - விதுர நீதி Poll_c10சந்தோஷத்தை கொடுப்பவை - விதுர நீதி Poll_m10சந்தோஷத்தை கொடுப்பவை - விதுர நீதி Poll_c10 
105 Posts - 45%
ayyasamy ram
சந்தோஷத்தை கொடுப்பவை - விதுர நீதி Poll_c10சந்தோஷத்தை கொடுப்பவை - விதுர நீதி Poll_m10சந்தோஷத்தை கொடுப்பவை - விதுர நீதி Poll_c10 
82 Posts - 35%
Dr.S.Soundarapandian
சந்தோஷத்தை கொடுப்பவை - விதுர நீதி Poll_c10சந்தோஷத்தை கொடுப்பவை - விதுர நீதி Poll_m10சந்தோஷத்தை கொடுப்பவை - விதுர நீதி Poll_c10 
16 Posts - 7%
mohamed nizamudeen
சந்தோஷத்தை கொடுப்பவை - விதுர நீதி Poll_c10சந்தோஷத்தை கொடுப்பவை - விதுர நீதி Poll_m10சந்தோஷத்தை கொடுப்பவை - விதுர நீதி Poll_c10 
12 Posts - 5%
Rathinavelu
சந்தோஷத்தை கொடுப்பவை - விதுர நீதி Poll_c10சந்தோஷத்தை கொடுப்பவை - விதுர நீதி Poll_m10சந்தோஷத்தை கொடுப்பவை - விதுர நீதி Poll_c10 
7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
சந்தோஷத்தை கொடுப்பவை - விதுர நீதி Poll_c10சந்தோஷத்தை கொடுப்பவை - விதுர நீதி Poll_m10சந்தோஷத்தை கொடுப்பவை - விதுர நீதி Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
சந்தோஷத்தை கொடுப்பவை - விதுர நீதி Poll_c10சந்தோஷத்தை கொடுப்பவை - விதுர நீதி Poll_m10சந்தோஷத்தை கொடுப்பவை - விதுர நீதி Poll_c10 
3 Posts - 1%
manikavi
சந்தோஷத்தை கொடுப்பவை - விதுர நீதி Poll_c10சந்தோஷத்தை கொடுப்பவை - விதுர நீதி Poll_m10சந்தோஷத்தை கொடுப்பவை - விதுர நீதி Poll_c10 
2 Posts - 1%
mruthun
சந்தோஷத்தை கொடுப்பவை - விதுர நீதி Poll_c10சந்தோஷத்தை கொடுப்பவை - விதுர நீதி Poll_m10சந்தோஷத்தை கொடுப்பவை - விதுர நீதி Poll_c10 
2 Posts - 1%
Guna.D
சந்தோஷத்தை கொடுப்பவை - விதுர நீதி Poll_c10சந்தோஷத்தை கொடுப்பவை - விதுர நீதி Poll_m10சந்தோஷத்தை கொடுப்பவை - விதுர நீதி Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சந்தோஷத்தை கொடுப்பவை - விதுர நீதி


   
   
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Tue Nov 22, 2011 3:51 pm

1. நல்லோர்களின் நட்பு -
நாம் எப்போதும் நல்லோர்களிடம் நட்பு வைத்திருக்க வேண்டும். நமக்கு அதனால்
நன்மைகள் பல கிடைத்துக் கொண்டே இருக்கும். மேலும் அது நமக்கு இன்பத்தை
கொடுத்துக் கொண்டே இருக்கும். நம்மை அவர்கள் நன்றாக வழி நடத்துவர். இதுவே
நமது நட்பு கெட்டவர்களிடம் இருந்தால் அது நமக்கு தீமையும் அதனால் நமக்கு
துன்பத்தையுமே கொடுக்கும்.

2. நிறைய பண வரவு - பண வரவு வந்தால் அது சந்தோஷத்தை கொடுக்கும். அதற்காக நாம் பணத்தை சம்பாதிப்பதே நமது நோக்கம் என்று கொள்ளக் கூடாது.

3. பிள்ளையை அனைத்துக் கொள்ளுதல். - நமது பிள்ளையை அனைத்துக் கொள்ளும் ஒவ்வொரு க்ஷணமும் நமக்கு சந்தோஷத்தை கொடுக்கும். அப்போது நமது கவலைகள் நமக்குத் தெரியாது.

4. கருத்தொருமித்த இல்லறம்
- இது அமைவது கடினம். நல்ல இல்லறம் அமைந்து விட்டால் அது நமக்கு
எப்போதும் சந்தோஷத்தை கொடுத்துக் கொண்டே இருக்கும். ஒருவர் செய்யும் செயல்
மற்றொருவருக்கு தொல்லையாக இருக்காது.

5. கஷ்டமான நேரத்தில் கேட்கப்பட்ட நல்வார்த்தை.
- நமக்கு எதாவது கஷ்டம் வந்து விட்டால் அந்த நேரத்தில் நமக்கு ஆறுதலாக
சொல்லும் நல் வார்த்தைகள் துன்பத்தை நீக்கி சந்தோஷத்தைக் கொடுக்கும். அது
போன்று நமக்கு ஆறுதல் சொல்ல நினைக்கும் நண்பர்களோ உறவினர்களோ வேண்டும்.

6. தன்னுடன் கூட உள்ளவர்களின் நடுவில் பெருமையாக வாழுதல்.
- நமக்கு நல்ல உத்தியோகம் கிடைத்து அதுவும் சொந்த ஊரில் கிடைத்து விட்டால்
அது நமக்கு ஆனந்தத்தைக் கொடுத்துக் கொண்டு இருக்கும். அதுவே நம்மை யாரும்
தெரியாத ஒரு ஊரில் பெரிய உத்தியோகத்தில் இருந்தால் நமக்கு பணம் கிடைக்குமே
ஒழிய பெருமை கிடைக்காது.

7. நாம் நினைத்தது நடந்தால் - நினைத்தது நடக்கும் போது அது வெண்ணை சாப்பிட்டது போன்ற சந்தோஷத்தைக் கொடுக்கும்.

8. நம்மை சுத்தி உள்ள மக்களிடையே பூஜிக்க தகுந்தவர்களாக வாழ்வது
- நமது தொழில், செயல் பிறருக்கு நன்மை தருவதாக இருந்தால் அதனால் மக்கள்
நம்மை பூஜித்துக் கொண்டு இருப்பார்கள். அது நமக்கு சந்தோஷத்தைக்
கொடுக்கும்.

இவ்வாறு அந்த காலத்திலேயே எக்காலத்துக்கும் பொருந்தக் கூடிய விஷயங்களை அழகாக எடுத்துரைத்தார்.



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
சந்தோஷத்தை கொடுப்பவை - விதுர நீதி 1357389சந்தோஷத்தை கொடுப்பவை - விதுர நீதி 59010615சந்தோஷத்தை கொடுப்பவை - விதுர நீதி Images3ijfசந்தோஷத்தை கொடுப்பவை - விதுர நீதி Images4px

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக