புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு வரிக் கவிதைகள் I_vote_lcapஒரு வரிக் கவிதைகள் I_voting_barஒரு வரிக் கவிதைகள் I_vote_rcap 
6 Posts - 60%
வேல்முருகன் காசி
ஒரு வரிக் கவிதைகள் I_vote_lcapஒரு வரிக் கவிதைகள் I_voting_barஒரு வரிக் கவிதைகள் I_vote_rcap 
2 Posts - 20%
heezulia
ஒரு வரிக் கவிதைகள் I_vote_lcapஒரு வரிக் கவிதைகள் I_voting_barஒரு வரிக் கவிதைகள் I_vote_rcap 
2 Posts - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு வரிக் கவிதைகள்


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Tue Nov 22, 2011 12:00 pm


அன்பு உறவுகளே...

மேலே உள்ள தலைப்பை படித்தவுடன் ஒரு வரிக்கவிதைகளை நான் பதிந்திருப்பேன் என்று நினைத்திருப்பீர்கள்... இல்லை... இங்கு நான் தலைப்புகளை மட்டும் தருகிறேன், ஈகரை கவிஞர்கள் இந்த தலைப்புகளில் உங்களுக்கு பிடித்த தலைப்புகளை தேர்வு செய்து அந்த தலைப்பிற்கு ஒரு வரியில் கவிதை வடியுங்கள்..(இரண்டு வரிகளாகினும் பரவாயில்லை)

தலைப்புகள்:
1. முடிந்த முடிவுகளும் முடியாத நினைவுகளும்
2. தோழியும் துரோகியும்
3. உயிரின் வலி
4. கவி தேடும் கவி
5. இல்லாள்
6. அன்னை மடி
7. எது புரட்சி
8. கடவுள் என்று கடவுளானார்?
9. மனதின் மணம்
10. ஒரு மனைவி காதலியாகிறாள்.

குதூகலம் ...கவிஞர்களுக்கு வாழ்த்துக்கள்... குதூகலம்

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்




http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

ஒரு வரிக் கவிதைகள் Boxrun3
with regards ரான்ஹாசன்



ஒரு வரிக் கவிதைகள் Hஒரு வரிக் கவிதைகள் Aஒரு வரிக் கவிதைகள் Sஒரு வரிக் கவிதைகள் Aஒரு வரிக் கவிதைகள் N
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Nov 22, 2011 12:06 pm

பரிசுத்தொகை என்ன வென்று சொல்லுங்கள் பிறகு கவிதை வாங்கி தருகிறோம் ஒன்னும் புரியல ஒன்னும் புரியல



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ஒரு வரிக் கவிதைகள் Ila
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Nov 22, 2011 12:16 pm

தோழியும் துரோகியும்
விலகி இருந்தும் நன்மை செய்பவள் தோழி,
உடன் இருந்தும் உயிரை எடுப்பவள் துரோகி.

அன்னை மடி
விலை கொடுத்து வாங்க முடியாத
ஓர் அடைக்கலம்

முடிந்த முடிவுகளும் முடியாத நினைவுகளும்
காதல் தோல்வி, காதலின் நினைவுகள்.

உயிரின் வலி
காரணமே சொல்லாமல் பிரிந்து செல்லுதல்.

கவி தேடும் கவி
நீங்களும் நானும்.

இல்லாள்
எதிரியையும்
இன்முகத்தோடு வரவேர்ப்பவள்.

எது புரட்சி
கவிதை எழுதுவது எளிது.அதில் கருத்தை பதிவது புரட்சி.

கடவுள் என்று கடவுளானார்?
தன்னை பற்றி இப்படி கேள்விகள் கேட்ப்போரை மன்னிக்கும் பட்சத்தில் ..

மனதின் மணம்
ஒரே நிலையான எண்ணம் சிறந்த மனம்/மணம்.

ஒரு மனைவி காதலியாகிறாள்.

குழந்தை போலவும், நண்பன் போலவும் கணவனை பார்த்து கொள்கையிலே...
ஒரு வரிக் கவிதைகள் 755837 ஒரு வரிக் கவிதைகள் 755837 ஒரு வரிக் கவிதைகள் 755837 ஒரு வரிக் கவிதைகள் 755837 ஒரு வரிக் கவிதைகள் 755837 ஒரு வரிக் கவிதைகள் 755837 ஒரு வரிக் கவிதைகள் 755837 ஒரு வரிக் கவிதைகள் 755837 ஒரு வரிக் கவிதைகள் 755837 ஒரு வரிக் கவிதைகள் 755837

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Tue Nov 22, 2011 12:34 pm

உலகப்புகழ் உமா அவர்கள் தனது கவிகளை உதிர்க்க துவங்கிவிட்டார்... தொடருங்கள் தொடருங்கள்... சூப்பருங்க



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

ஒரு வரிக் கவிதைகள் Boxrun3
with regards ரான்ஹாசன்



ஒரு வரிக் கவிதைகள் Hஒரு வரிக் கவிதைகள் Aஒரு வரிக் கவிதைகள் Sஒரு வரிக் கவிதைகள் Aஒரு வரிக் கவிதைகள் N
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Nov 22, 2011 12:36 pm

6. அன்னை மடி

விலை குடுத்து வாங்க முடியாத ஒரே சிம்மாசனம்




z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Tue Nov 22, 2011 1:00 pm

இந்த பாட்டி லூட்டி அடிச்சுதான் இதுவரைக்கும் பார்த்துருப்பிங்க... போட்டி போட்டு பார்த்ததில்லையே.. இப்ப பாருங்க..டெரர் கவிதைகளோட களமிறங்கி இருக்கும் பாட்டிக்கும் வாழ்த்துக்கள்... அருமையிருக்கு



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

ஒரு வரிக் கவிதைகள் Boxrun3
with regards ரான்ஹாசன்



ஒரு வரிக் கவிதைகள் Hஒரு வரிக் கவிதைகள் Aஒரு வரிக் கவிதைகள் Sஒரு வரிக் கவிதைகள் Aஒரு வரிக் கவிதைகள் N
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Nov 22, 2011 1:04 pm

1. முடிந்த முடிவுகளும் முடியாத நினைவுகளும்



அலைகடலில் விளையாடிய பாவத்திற்காக பிஞ்சுகளை மொத்தமாக வாரி சுருட்டிகொண்ட சுனாமியின் முடிவு!


2. தோழியும் துரோகியும்


வெற்றியை கொண்டாடுபவள் தோழி!
வெற்றியை நோக்கி பயணம் செய்ய வைப்பவள் துரோகி!


3. உயிரின் வலி


நெடுநாள் நட்பை ஒரு சுடு வார்த்தை பிரிக்கும்போது!


4. கவி தேடும் கவி

பசியில் தாயை தேடும் குழந்தை!


5. அன்னை மடி

சொர்க்கத்தின் மறுபெயர் !

7. இல்லாள்
எதிரியையும் புன்னகையுடன் வரவேற்பவள்!

8. எது புரட்சி
இன்றைய காதல்கள் கல்யாணத்தில் முடிவது!

9. கடவுள் என்று கடவுளானார்?
குழந்தையின் புன்சிரிப்பை பார்த்தபிறகு !

10. ஒரு மனைவி காதலியாகிறாள்.
கடைவீதிக்கு அழைத்து செல்கையில் பார்க்கும் பொம்மையில்!




ஒரு வரிக் கவிதைகள் 154550



பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Nov 22, 2011 1:05 pm

மனதின் மணம்

நுகர நாசி வேண்டாம் கலப்படமற்ற நல்மனம் வேண்டும்




காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Nov 22, 2011 1:15 pm

ரேவதி wrote:1. முடிந்த முடிவுகளும் முடியாத நினைவுகளும்



அலைகடலில் விளையாடிய பாவத்திற்காக பிஞ்சுகளை மொத்தமாக வாரி சுருட்டிகொண்ட சுனாமியின் முடிவு!


2. தோழியும் துரோகியும்


வெற்றியை கொண்டாடுபவள் தோழி!
வெற்றியை நோக்கி பயணம் செய்ய வைப்பவள் துரோகி!


3. உயிரின் வலி


நெடுநாள் நட்பை ஒரு சுடு வார்த்தை பிரிக்கும்போது!


4. கவி தேடும் கவி

பசியில் தாயை தேடும் குழந்தை!


5. அன்னை மடி

சொர்க்கத்தின் மறுபெயர் !



ஒரு வரிக் கவிதைகள் 154550

ரேவதி. என்ன இது. ஒரு வரிக் கவிதைகள் 224747944 ஒரு வரிக் கவிதைகள் 224747944 ஒரு வரிக் கவிதைகள் 224747944 ஒரு வரிக் கவிதைகள் 224747944 உண்மையாக அனைத்துமே அருமை.
ஒரு வரிக் கவிதைகள் 677196 ஒரு வரிக் கவிதைகள் 677196 ஒரு வரிக் கவிதைகள் 677196 ஒரு வரிக் கவிதைகள் 677196 ஒரு வரிக் கவிதைகள் 677196 ஒரு வரிக் கவிதைகள் 677196 ஒரு வரிக் கவிதைகள் 677196 ஒரு வரிக் கவிதைகள் 677196 ஒரு வரிக் கவிதைகள் 677196 ஒரு வரிக் கவிதைகள் 677196 ஒரு வரிக் கவிதைகள் 677196 ஒரு வரிக் கவிதைகள் 677196 ஒரு வரிக் கவிதைகள் 677196 ஒரு வரிக் கவிதைகள் 677196 ஒரு வரிக் கவிதைகள் 677196 ஒரு வரிக் கவிதைகள் 677196 ஒரு வரிக் கவிதைகள் 677196

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Nov 22, 2011 1:17 pm

உமா wrote:

ரேவதி. என்ன இது. ஒரு வரிக் கவிதைகள் 224747944 ஒரு வரிக் கவிதைகள் 224747944 ஒரு வரிக் கவிதைகள் 224747944 ஒரு வரிக் கவிதைகள் 224747944 உண்மையாக அனைத்துமே அருமை.
ஒரு வரிக் கவிதைகள் 677196 ஒரு வரிக் கவிதைகள் 677196 ஒரு வரிக் கவிதைகள் 677196 ஒரு வரிக் கவிதைகள் 677196 ஒரு வரிக் கவிதைகள் 677196 ஒரு வரிக் கவிதைகள் 677196 ஒரு வரிக் கவிதைகள் 677196 ஒரு வரிக் கவிதைகள் 677196 ஒரு வரிக் கவிதைகள் 677196 ஒரு வரிக் கவிதைகள் 677196 ஒரு வரிக் கவிதைகள் 677196 ஒரு வரிக் கவிதைகள் 677196 ஒரு வரிக் கவிதைகள் 677196 ஒரு வரிக் கவிதைகள் 677196 ஒரு வரிக் கவிதைகள் 677196 ஒரு வரிக் கவிதைகள் 677196 ஒரு வரிக் கவிதைகள் 677196
நன்றி அக்கா ஒரு வரிக் கவிதைகள் 677196



Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக