Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குழந்தைகள் தின விழாவும், குழந்தைகளின் நிலையும்
2 posters
Page 1 of 1
குழந்தைகள் தின விழாவும், குழந்தைகளின் நிலையும்
குழந்தைகள் தின விழாவும், குழந்தைகளின் நிலையும்
November 21,
2011
இந்தியாவில் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளான
நவம்பர் 14ம் தேதி குழந்தைகள் தினமாக கொண்டாடப் படுகிறது. குழந்தைகளை
மகிழ்விப்பதற்காக கொண்டாடப்படும் தினம் குழந்தைகள் தினம். உலகம் முழுவதும் நவம்பர்
20-ம் தேதி குழந்தைகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. குழந்தைகள்
தினம் கொண்டாடி முடிக்கப்பட்டிருக்கும் இத்தருணத்தில் ,இந்தியாவில் குழந்தைகளின்
நிலையைப் பற்றி பார்ப்போம்.
உலகிலேயே, அதிகளவிலான குழந்தை கொண்ட நாடுகளில்
இந்தியா மிகவும் முக்கியமான ஒன்று. ஆனால் இந்தியாவில் குழந்தைகளின் நிலை
பரிதாபத்திலும், பரிதாபமாக உள்ளது. கோடிக்கணக்கான குழந்தைகள் சத்துக்
குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். கணிசமான சகவிகித குழந்தைகள் ”குழந்தை
தொழிலாளர்களாக” உள்ளனர்.
அடிப்படை கல்வி இல்லாத குழந்தைகள் அனேகம்
பேர்.முறையான தங்குமிடம் இல்லாமல் அல்லலுறும் குழந்தைகள் ஏராளமான பேர், சரியான உடை
கிடைக்காமலும், மூன்று வேளை உணவுகூட
கிடைக்காமலும், நம் நாட்டில் நம்மைச் சுற்றி வாழ்ந்து
கொண்டிருக்கின்றனர்.
இந்தியாவில் 20 விநாடிக்கு ஒரு குழந்தை மரணத்தை
தழுவுகிறது.குறிப்பாக 5 வயதுக்கு குறைவான குழந்தைகள் தான் அதிகளவில்
மரணிக்கிறார்கள்.கிட்டதட்ட 1.7 மில்லியன் குழந்தைகள் ஒவ்வொரு வருடமும் இந்தியாவில்
மரணமடைகிறார்கள்.இது உடனடியாக கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய ஒரு சோகமான
நிகழ்வு.இதில் ஆச்சரியம் என்னவென்றால் ,இம் மரணங்கள் அனைத்துமே எளிதாக தவிர்க்கப்
பட்டிருக்கலாம் என்பதே.
கடந்த ஜூன் மாதம் மேற்கு வங்க அரசு மருத்துவமனையில் 2 நாளில் 21 குழந்தைகள்
வரிசையாக இறந்தன. இதனால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில், கடந்த
அக்டோபர் 25ம் தேதியும் இங்கு பல வார்டுகளில் அனுமதிக்கப்பட்டு இருந்த குழந்தைகள்
திடீரென ஒவ்வொன்றாக இறந்தன. அன்றைய தினம் மட்டும் 8 குழந்தைகள் இறந்தன. மறுநாள்
தீபாவளி அன்று மேலும் 4 குழந்தைகள் இறந்தன.
இந்த சோகம் மறைவதற்குள், பி.சி.ராய் மருத்துவமனையில் மேலும் 4 குழந்தைகள்
இறந்தன. இந்த மருத்துவமனையில் 60 குழந்தைகளுக்கு மட்டுமே சிகிச்சை அளிக்க படுகை
வசதி உள்ளது. ஆனால், 160 குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
குழந்தைகளின் மரணத்திற்கு முக்கிய
காரணம்,
*வறுமை,
*போதிய ஊட்டச்சத்து
இன்மை,
*சுத்தமான பாதுகாப்பான குடிநீர்
இல்லாமை,
*சுகாதாரமற்ற சூழல்,
*மேம்படுத்தப்பட்ட மருத்துவமனைகள்
இல்லாமை,
*பயிற்சியும் அனுபவமும் மிக்க சமூக நலப்
பணியாளர்கள் [trained health workers]போதிய அளவில் இல்லாமை என்று இல்லாமைகளை
அடுக்கிக் கொண்டே போகலாம்.
.
இது பற்றி மருத்துவமனை துணை மருத்துவ
கண்காணிப்பாளர் தபாஸ் கோஷ் அளித்த பேட்டியில், ‘‘இறந்த குழந்தைகள் அனைவரும்
1 முதல் 3 வயதுக்கு உட்பட்டவர்கள்.ஊட்டச்சத்துதின்மை[mal nourishment] மஞ்சள்
காமாலை, மூளைக் காய்ச்சல் போன்ற நோய்களால் இவர்கள் இறந்தனர். மருத்துவமனையில் போதிய
எண்ணிக்கையில் நர்சுகள் இல்லை. நவீன மருத்துவக் கருவிகளும் இல்லை’’ என்றார். மேற்கு
வங்காள அரசு மருத்துவமனைகளில் குழந்தைகள் தொடர்ந்து அதிக எண்ணிக்கையில் இறந்து
வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
மேற்கு வங்கத்தில் மட்டும் தான் குழந்தைகளின் நிலை பரிதாபமாக இருக்கிறது என்று
நினைத்துக் கொள்ள வேண்டாம் , இந்தியா முழுவதிலும் குழந்தைகளின் நிலை
பரிதாபமாகத்தான் உள்ளது.
இந்தியாவின் எதிகால தூண்களாகிய குழந்தைகள் ,நம் அரசாங்கத்தாலும்,நம்
அரசியல்வாதிகளாலும் ,தொடர்ந்து நிராகரிக்கப்பட்டும் ,புறகணிக்கப்பட்டும்
வருகிறார்கள்.இதற்கு முக்கிய காரணம் ,குழந்தைகளுக்கு ஓட்டு இல்லை.
நம்முடைய அரசாங்கம் ,மொத்த உள்நாட்டு உற்பத்தியில் [GDP]1.04%
இந்தியர்களின் ஆரோக்கியத்திற்காக செலவிடுகிறது.2017-ல் GDP-ல் 2.5%
ஆரோக்கியத்திற்காக பயன் படுத்த வேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறது.இந்த 2.5%
குழந்தைகளின் நலனுக்கு [primary health care] எவ்வளவு கிடைக்கும் என்பதை நீங்களே
யோசியுங்கள்.இப்படிப்பட்ட சூழலில் குழந்தைகள் தின
விழா கொண்டாட்டங்கள் தேவையா?
இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநில அரசும் நவீன மருத்துவக் கருவிகளுடன் கூடிய
மேம்படுத்தப்பட்டகுழந்தைகளுக்கான மருத்துவ மனைகளை ஆரம்பித்து ,தரமான சிகிச்சை
அளிக்க வேண்டும்.என்று நம் குழந்தைகளுக்கு சுத்தமான,பாதுகாப்பான
குடிநீரும்,சத்துள்ள ஆகாரமும் கிடைத்திட அரசு வழிவகை செய்கிறதோ ,அன்று தான்
உண்மையான குழந்தைகள் தினம்.
தொகுப்பு:diet-b
http://moonramkonam.com/
November 21,
2011
இந்தியாவில் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளான
நவம்பர் 14ம் தேதி குழந்தைகள் தினமாக கொண்டாடப் படுகிறது. குழந்தைகளை
மகிழ்விப்பதற்காக கொண்டாடப்படும் தினம் குழந்தைகள் தினம். உலகம் முழுவதும் நவம்பர்
20-ம் தேதி குழந்தைகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. குழந்தைகள்
தினம் கொண்டாடி முடிக்கப்பட்டிருக்கும் இத்தருணத்தில் ,இந்தியாவில் குழந்தைகளின்
நிலையைப் பற்றி பார்ப்போம்.
உலகிலேயே, அதிகளவிலான குழந்தை கொண்ட நாடுகளில்
இந்தியா மிகவும் முக்கியமான ஒன்று. ஆனால் இந்தியாவில் குழந்தைகளின் நிலை
பரிதாபத்திலும், பரிதாபமாக உள்ளது. கோடிக்கணக்கான குழந்தைகள் சத்துக்
குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். கணிசமான சகவிகித குழந்தைகள் ”குழந்தை
தொழிலாளர்களாக” உள்ளனர்.
அடிப்படை கல்வி இல்லாத குழந்தைகள் அனேகம்
பேர்.முறையான தங்குமிடம் இல்லாமல் அல்லலுறும் குழந்தைகள் ஏராளமான பேர், சரியான உடை
கிடைக்காமலும், மூன்று வேளை உணவுகூட
கிடைக்காமலும், நம் நாட்டில் நம்மைச் சுற்றி வாழ்ந்து
கொண்டிருக்கின்றனர்.
இந்தியாவில் 20 விநாடிக்கு ஒரு குழந்தை மரணத்தை
தழுவுகிறது.குறிப்பாக 5 வயதுக்கு குறைவான குழந்தைகள் தான் அதிகளவில்
மரணிக்கிறார்கள்.கிட்டதட்ட 1.7 மில்லியன் குழந்தைகள் ஒவ்வொரு வருடமும் இந்தியாவில்
மரணமடைகிறார்கள்.இது உடனடியாக கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய ஒரு சோகமான
நிகழ்வு.இதில் ஆச்சரியம் என்னவென்றால் ,இம் மரணங்கள் அனைத்துமே எளிதாக தவிர்க்கப்
பட்டிருக்கலாம் என்பதே.
கடந்த ஜூன் மாதம் மேற்கு வங்க அரசு மருத்துவமனையில் 2 நாளில் 21 குழந்தைகள்
வரிசையாக இறந்தன. இதனால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில், கடந்த
அக்டோபர் 25ம் தேதியும் இங்கு பல வார்டுகளில் அனுமதிக்கப்பட்டு இருந்த குழந்தைகள்
திடீரென ஒவ்வொன்றாக இறந்தன. அன்றைய தினம் மட்டும் 8 குழந்தைகள் இறந்தன. மறுநாள்
தீபாவளி அன்று மேலும் 4 குழந்தைகள் இறந்தன.
இந்த சோகம் மறைவதற்குள், பி.சி.ராய் மருத்துவமனையில் மேலும் 4 குழந்தைகள்
இறந்தன. இந்த மருத்துவமனையில் 60 குழந்தைகளுக்கு மட்டுமே சிகிச்சை அளிக்க படுகை
வசதி உள்ளது. ஆனால், 160 குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
குழந்தைகளின் மரணத்திற்கு முக்கிய
காரணம்,
*வறுமை,
*போதிய ஊட்டச்சத்து
இன்மை,
*சுத்தமான பாதுகாப்பான குடிநீர்
இல்லாமை,
*சுகாதாரமற்ற சூழல்,
*மேம்படுத்தப்பட்ட மருத்துவமனைகள்
இல்லாமை,
*பயிற்சியும் அனுபவமும் மிக்க சமூக நலப்
பணியாளர்கள் [trained health workers]போதிய அளவில் இல்லாமை என்று இல்லாமைகளை
அடுக்கிக் கொண்டே போகலாம்.
.
இது பற்றி மருத்துவமனை துணை மருத்துவ
கண்காணிப்பாளர் தபாஸ் கோஷ் அளித்த பேட்டியில், ‘‘இறந்த குழந்தைகள் அனைவரும்
1 முதல் 3 வயதுக்கு உட்பட்டவர்கள்.ஊட்டச்சத்துதின்மை[mal nourishment] மஞ்சள்
காமாலை, மூளைக் காய்ச்சல் போன்ற நோய்களால் இவர்கள் இறந்தனர். மருத்துவமனையில் போதிய
எண்ணிக்கையில் நர்சுகள் இல்லை. நவீன மருத்துவக் கருவிகளும் இல்லை’’ என்றார். மேற்கு
வங்காள அரசு மருத்துவமனைகளில் குழந்தைகள் தொடர்ந்து அதிக எண்ணிக்கையில் இறந்து
வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
மேற்கு வங்கத்தில் மட்டும் தான் குழந்தைகளின் நிலை பரிதாபமாக இருக்கிறது என்று
நினைத்துக் கொள்ள வேண்டாம் , இந்தியா முழுவதிலும் குழந்தைகளின் நிலை
பரிதாபமாகத்தான் உள்ளது.
இந்தியாவின் எதிகால தூண்களாகிய குழந்தைகள் ,நம் அரசாங்கத்தாலும்,நம்
அரசியல்வாதிகளாலும் ,தொடர்ந்து நிராகரிக்கப்பட்டும் ,புறகணிக்கப்பட்டும்
வருகிறார்கள்.இதற்கு முக்கிய காரணம் ,குழந்தைகளுக்கு ஓட்டு இல்லை.
நம்முடைய அரசாங்கம் ,மொத்த உள்நாட்டு உற்பத்தியில் [GDP]1.04%
இந்தியர்களின் ஆரோக்கியத்திற்காக செலவிடுகிறது.2017-ல் GDP-ல் 2.5%
ஆரோக்கியத்திற்காக பயன் படுத்த வேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறது.இந்த 2.5%
குழந்தைகளின் நலனுக்கு [primary health care] எவ்வளவு கிடைக்கும் என்பதை நீங்களே
யோசியுங்கள்.இப்படிப்பட்ட சூழலில் குழந்தைகள் தின
விழா கொண்டாட்டங்கள் தேவையா?
இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநில அரசும் நவீன மருத்துவக் கருவிகளுடன் கூடிய
மேம்படுத்தப்பட்டகுழந்தைகளுக்கான மருத்துவ மனைகளை ஆரம்பித்து ,தரமான சிகிச்சை
அளிக்க வேண்டும்.என்று நம் குழந்தைகளுக்கு சுத்தமான,பாதுகாப்பான
குடிநீரும்,சத்துள்ள ஆகாரமும் கிடைத்திட அரசு வழிவகை செய்கிறதோ ,அன்று தான்
உண்மையான குழந்தைகள் தினம்.
தொகுப்பு:diet-b
http://moonramkonam.com/
ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்
உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்
கதீஜா மைந்தன்
முஹைதீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
Re: குழந்தைகள் தின விழாவும், குழந்தைகளின் நிலையும்
அரசியல் வாதிகள் வெட்டிபந்தாவிற்கும் கட்டவுட்டிற்கும் செலவிடும் தொகையை குழதைகளுக்கு சேலவிட்டாலே பலகுழந்தைகளை காப்பாற்ற முடியும்
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
கேசவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
Similar topics
» குழந்தைகளின் கனவுகளை காப்போம் :இன்று (நவ.,20) சர்வதேச குழந்தைகள் தினம்
» ஜப்பானில் தமிழும், தமிழர் விழாவும் !
» நீங்கள் உறங்கும் நிலையும் உங்கள் வகையும்...
» Facebook இல் நம்மவர்களின் நிலையும், செயற்பாடுகளும்
» ஜோதிடக் கலையும், இன்றைய நிலையும்!
» ஜப்பானில் தமிழும், தமிழர் விழாவும் !
» நீங்கள் உறங்கும் நிலையும் உங்கள் வகையும்...
» Facebook இல் நம்மவர்களின் நிலையும், செயற்பாடுகளும்
» ஜோதிடக் கலையும், இன்றைய நிலையும்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|