புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
டெல்லியில் கறுப்பு பணத்தை பதுக்கிய 22 பேர் சிக்கினார்கள்: ரூ.80 கோடி வரி வசூல்
Page 1 of 1 •
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
புதுடெல்லி, நவ. 21-
வெளிநாட்டு வங்கிகளில் இந்திய கறுப்பு பண முதலைகள் பலர் முதலீடு செய்துள்ளனர். இப்படி வெளிநாட்டு வங்கிகளில் முதலீடு செய்யப்பட்டுள்ள இந்தியர்களின் பணம் ரூ.25 லட்சம் கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த பணம் முழுவதையும் இந்தியாவுக்கு கொண்டு வரவேண்டும் என்று நீண்ட காலமாகவே வலியுறுத் தப்பட்டு வருகிறது. எதிர்க் கட்சிகள் மட்டு மின்றி பொது நல அமைப்புகளும் இதில் முனைப்பு காட்டியுள்ளன. இதைத் தொடர்ந்து வெளிநாட்டு வங்கிகளில் முதலீடு செய்யப்பட்டுள்ள கறுப்பு பணத்தை மீட்டு இந்தியாவுக்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட நாடுகளுடன் ஒப்பந்தம் செய்து கொள்ள இந்தியா முயற்சி எடுத்து வருகிறது.
ஏற்கனவே ஜெர்மனி, சுவிட்சர்லாந்து உள்பட 48 நாடுகளுடன் இந்தியா ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இப்போது, மேலும் 42 நாடுகளுடன் ஒப்பந்தம் செய்து கொள்ள இருக்கிறது. இந்த நிலையில் ஜெனிவாவில் உள்ள எச்.எஸ்.பி.சி. வங்கி அளித்த ரகசிய கணக்கு பட்டியலின் அடிப்படையில் டில்லியில் உள்ள தொழில் அதிபர்கள், வர்த்தகர்கள் உள்ளிட்ட 22 பேரின் அலுவலகங்கள், வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அப்போது கணக்கில் வராத பணம் குறித்த விபரங்கள் அதிகாரிகளுக்கு கிடைத்தன. இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் வெளிநாட்டு வங்கிகளில் கறுப்பு பணம் பதுக்கி வைத்திருப்பதை அவர்கள் ஒப்புக்கொண்டனர். வெளிநாட்டு வங்கிகளில் அவர்கள் பதுக்கி வைத்துள்ள கறுப்பு பணத்தின் மதிப்பு சுமார் ரூ.500 கோடி என்று கண்டறியப்பட்டது.
பிரான்ஸ் அரசு அளித்த தகவல்களின்படி 700-க்கும் மேற்பட்ட எச்.எஸ்.பி.சி. வங்கிகளில் இந்தியர்கள் கறுப்பு பணத்தை பதுக்கி வைத்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து நடைபெற்ற சோதனைகளுக்கு பிறகு, ரூ.18 கோடி வருமான வரியாக, வருமான வரித்துறையிடம் சம்பந்தப்பட்டவர்களால் செலுத்தப்பட்டது. சோதனையின்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களை வருமானவரித்துறை அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.
அதன் அடிப்படையில் பட்டியலை தயாரித்து வருகின்றனர். கடந்த 2 ஆண்டுகளுக்கான வருமான வரி கணக்கு தகவல்கள், அது தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. டில்லியில் 22 தொழில் அதிபர்களின் வீடுகள், அலுவலகங்களில் நடத்தப்பட்ட சோதனைகள் மிகவும் ரகசியமாக மேற்கொள்ளப்பட்டதாக வருமான வரித்துறையினர் தெரிவித்தனர்.
இவர்களில் எவரும் அரசியல்வாதிகள் இல்லை என்று கூறப்படுகிறது. சோதனை நடத்தப்பட்ட தொழில் அதிபர்களிடம் இருந்து வரி செலுத்தாத காரணத்துக்காக, ரூ.80 கோடியை வரியாக செலுத்திய மத்திய நேரடி வரிகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அவர்களும் இதை செலுத்த ஒப்புக்கொண்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மத்திய நிதி அமைச்சகத்தின் தகவலின்படி, பல்வேறு நாடுகளில் இருந்து இந்தியர்களின் 9900 கறுப்பு பண கணக்கு விபரங்களை இந்திய அரசு பெற்றுள்ளது.
கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு வரை கிடைத்த தகவல்கள் இவை ஆகும். இது பற்றிய விசாரணை மற்றும் நடவடிக்கைகள் பல்வேறு நிலைகளில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மாலைமலர்
வெளிநாட்டு வங்கிகளில் இந்திய கறுப்பு பண முதலைகள் பலர் முதலீடு செய்துள்ளனர். இப்படி வெளிநாட்டு வங்கிகளில் முதலீடு செய்யப்பட்டுள்ள இந்தியர்களின் பணம் ரூ.25 லட்சம் கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த பணம் முழுவதையும் இந்தியாவுக்கு கொண்டு வரவேண்டும் என்று நீண்ட காலமாகவே வலியுறுத் தப்பட்டு வருகிறது. எதிர்க் கட்சிகள் மட்டு மின்றி பொது நல அமைப்புகளும் இதில் முனைப்பு காட்டியுள்ளன. இதைத் தொடர்ந்து வெளிநாட்டு வங்கிகளில் முதலீடு செய்யப்பட்டுள்ள கறுப்பு பணத்தை மீட்டு இந்தியாவுக்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட நாடுகளுடன் ஒப்பந்தம் செய்து கொள்ள இந்தியா முயற்சி எடுத்து வருகிறது.
ஏற்கனவே ஜெர்மனி, சுவிட்சர்லாந்து உள்பட 48 நாடுகளுடன் இந்தியா ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இப்போது, மேலும் 42 நாடுகளுடன் ஒப்பந்தம் செய்து கொள்ள இருக்கிறது. இந்த நிலையில் ஜெனிவாவில் உள்ள எச்.எஸ்.பி.சி. வங்கி அளித்த ரகசிய கணக்கு பட்டியலின் அடிப்படையில் டில்லியில் உள்ள தொழில் அதிபர்கள், வர்த்தகர்கள் உள்ளிட்ட 22 பேரின் அலுவலகங்கள், வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அப்போது கணக்கில் வராத பணம் குறித்த விபரங்கள் அதிகாரிகளுக்கு கிடைத்தன. இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் வெளிநாட்டு வங்கிகளில் கறுப்பு பணம் பதுக்கி வைத்திருப்பதை அவர்கள் ஒப்புக்கொண்டனர். வெளிநாட்டு வங்கிகளில் அவர்கள் பதுக்கி வைத்துள்ள கறுப்பு பணத்தின் மதிப்பு சுமார் ரூ.500 கோடி என்று கண்டறியப்பட்டது.
பிரான்ஸ் அரசு அளித்த தகவல்களின்படி 700-க்கும் மேற்பட்ட எச்.எஸ்.பி.சி. வங்கிகளில் இந்தியர்கள் கறுப்பு பணத்தை பதுக்கி வைத்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து நடைபெற்ற சோதனைகளுக்கு பிறகு, ரூ.18 கோடி வருமான வரியாக, வருமான வரித்துறையிடம் சம்பந்தப்பட்டவர்களால் செலுத்தப்பட்டது. சோதனையின்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களை வருமானவரித்துறை அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.
அதன் அடிப்படையில் பட்டியலை தயாரித்து வருகின்றனர். கடந்த 2 ஆண்டுகளுக்கான வருமான வரி கணக்கு தகவல்கள், அது தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. டில்லியில் 22 தொழில் அதிபர்களின் வீடுகள், அலுவலகங்களில் நடத்தப்பட்ட சோதனைகள் மிகவும் ரகசியமாக மேற்கொள்ளப்பட்டதாக வருமான வரித்துறையினர் தெரிவித்தனர்.
இவர்களில் எவரும் அரசியல்வாதிகள் இல்லை என்று கூறப்படுகிறது. சோதனை நடத்தப்பட்ட தொழில் அதிபர்களிடம் இருந்து வரி செலுத்தாத காரணத்துக்காக, ரூ.80 கோடியை வரியாக செலுத்திய மத்திய நேரடி வரிகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அவர்களும் இதை செலுத்த ஒப்புக்கொண்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மத்திய நிதி அமைச்சகத்தின் தகவலின்படி, பல்வேறு நாடுகளில் இருந்து இந்தியர்களின் 9900 கறுப்பு பண கணக்கு விபரங்களை இந்திய அரசு பெற்றுள்ளது.
கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு வரை கிடைத்த தகவல்கள் இவை ஆகும். இது பற்றிய விசாரணை மற்றும் நடவடிக்கைகள் பல்வேறு நிலைகளில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மாலைமலர்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|