Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதைby ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
டெல்லியில் கறுப்பு பணத்தை பதுக்கிய 22 பேர் சிக்கினார்கள்: ரூ.80 கோடி வரி வசூல்
2 posters
Page 1 of 1
டெல்லியில் கறுப்பு பணத்தை பதுக்கிய 22 பேர் சிக்கினார்கள்: ரூ.80 கோடி வரி வசூல்
புதுடெல்லி, நவ. 21-
வெளிநாட்டு வங்கிகளில் இந்திய கறுப்பு பண முதலைகள் பலர் முதலீடு செய்துள்ளனர். இப்படி வெளிநாட்டு வங்கிகளில் முதலீடு செய்யப்பட்டுள்ள இந்தியர்களின் பணம் ரூ.25 லட்சம் கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த பணம் முழுவதையும் இந்தியாவுக்கு கொண்டு வரவேண்டும் என்று நீண்ட காலமாகவே வலியுறுத் தப்பட்டு வருகிறது. எதிர்க் கட்சிகள் மட்டு மின்றி பொது நல அமைப்புகளும் இதில் முனைப்பு காட்டியுள்ளன. இதைத் தொடர்ந்து வெளிநாட்டு வங்கிகளில் முதலீடு செய்யப்பட்டுள்ள கறுப்பு பணத்தை மீட்டு இந்தியாவுக்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட நாடுகளுடன் ஒப்பந்தம் செய்து கொள்ள இந்தியா முயற்சி எடுத்து வருகிறது.
ஏற்கனவே ஜெர்மனி, சுவிட்சர்லாந்து உள்பட 48 நாடுகளுடன் இந்தியா ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இப்போது, மேலும் 42 நாடுகளுடன் ஒப்பந்தம் செய்து கொள்ள இருக்கிறது. இந்த நிலையில் ஜெனிவாவில் உள்ள எச்.எஸ்.பி.சி. வங்கி அளித்த ரகசிய கணக்கு பட்டியலின் அடிப்படையில் டில்லியில் உள்ள தொழில் அதிபர்கள், வர்த்தகர்கள் உள்ளிட்ட 22 பேரின் அலுவலகங்கள், வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அப்போது கணக்கில் வராத பணம் குறித்த விபரங்கள் அதிகாரிகளுக்கு கிடைத்தன. இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் வெளிநாட்டு வங்கிகளில் கறுப்பு பணம் பதுக்கி வைத்திருப்பதை அவர்கள் ஒப்புக்கொண்டனர். வெளிநாட்டு வங்கிகளில் அவர்கள் பதுக்கி வைத்துள்ள கறுப்பு பணத்தின் மதிப்பு சுமார் ரூ.500 கோடி என்று கண்டறியப்பட்டது.
பிரான்ஸ் அரசு அளித்த தகவல்களின்படி 700-க்கும் மேற்பட்ட எச்.எஸ்.பி.சி. வங்கிகளில் இந்தியர்கள் கறுப்பு பணத்தை பதுக்கி வைத்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து நடைபெற்ற சோதனைகளுக்கு பிறகு, ரூ.18 கோடி வருமான வரியாக, வருமான வரித்துறையிடம் சம்பந்தப்பட்டவர்களால் செலுத்தப்பட்டது. சோதனையின்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களை வருமானவரித்துறை அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.
அதன் அடிப்படையில் பட்டியலை தயாரித்து வருகின்றனர். கடந்த 2 ஆண்டுகளுக்கான வருமான வரி கணக்கு தகவல்கள், அது தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. டில்லியில் 22 தொழில் அதிபர்களின் வீடுகள், அலுவலகங்களில் நடத்தப்பட்ட சோதனைகள் மிகவும் ரகசியமாக மேற்கொள்ளப்பட்டதாக வருமான வரித்துறையினர் தெரிவித்தனர்.
இவர்களில் எவரும் அரசியல்வாதிகள் இல்லை என்று கூறப்படுகிறது. சோதனை நடத்தப்பட்ட தொழில் அதிபர்களிடம் இருந்து வரி செலுத்தாத காரணத்துக்காக, ரூ.80 கோடியை வரியாக செலுத்திய மத்திய நேரடி வரிகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அவர்களும் இதை செலுத்த ஒப்புக்கொண்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மத்திய நிதி அமைச்சகத்தின் தகவலின்படி, பல்வேறு நாடுகளில் இருந்து இந்தியர்களின் 9900 கறுப்பு பண கணக்கு விபரங்களை இந்திய அரசு பெற்றுள்ளது.
கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு வரை கிடைத்த தகவல்கள் இவை ஆகும். இது பற்றிய விசாரணை மற்றும் நடவடிக்கைகள் பல்வேறு நிலைகளில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மாலைமலர்
வெளிநாட்டு வங்கிகளில் இந்திய கறுப்பு பண முதலைகள் பலர் முதலீடு செய்துள்ளனர். இப்படி வெளிநாட்டு வங்கிகளில் முதலீடு செய்யப்பட்டுள்ள இந்தியர்களின் பணம் ரூ.25 லட்சம் கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த பணம் முழுவதையும் இந்தியாவுக்கு கொண்டு வரவேண்டும் என்று நீண்ட காலமாகவே வலியுறுத் தப்பட்டு வருகிறது. எதிர்க் கட்சிகள் மட்டு மின்றி பொது நல அமைப்புகளும் இதில் முனைப்பு காட்டியுள்ளன. இதைத் தொடர்ந்து வெளிநாட்டு வங்கிகளில் முதலீடு செய்யப்பட்டுள்ள கறுப்பு பணத்தை மீட்டு இந்தியாவுக்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட நாடுகளுடன் ஒப்பந்தம் செய்து கொள்ள இந்தியா முயற்சி எடுத்து வருகிறது.
ஏற்கனவே ஜெர்மனி, சுவிட்சர்லாந்து உள்பட 48 நாடுகளுடன் இந்தியா ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இப்போது, மேலும் 42 நாடுகளுடன் ஒப்பந்தம் செய்து கொள்ள இருக்கிறது. இந்த நிலையில் ஜெனிவாவில் உள்ள எச்.எஸ்.பி.சி. வங்கி அளித்த ரகசிய கணக்கு பட்டியலின் அடிப்படையில் டில்லியில் உள்ள தொழில் அதிபர்கள், வர்த்தகர்கள் உள்ளிட்ட 22 பேரின் அலுவலகங்கள், வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அப்போது கணக்கில் வராத பணம் குறித்த விபரங்கள் அதிகாரிகளுக்கு கிடைத்தன. இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் வெளிநாட்டு வங்கிகளில் கறுப்பு பணம் பதுக்கி வைத்திருப்பதை அவர்கள் ஒப்புக்கொண்டனர். வெளிநாட்டு வங்கிகளில் அவர்கள் பதுக்கி வைத்துள்ள கறுப்பு பணத்தின் மதிப்பு சுமார் ரூ.500 கோடி என்று கண்டறியப்பட்டது.
பிரான்ஸ் அரசு அளித்த தகவல்களின்படி 700-க்கும் மேற்பட்ட எச்.எஸ்.பி.சி. வங்கிகளில் இந்தியர்கள் கறுப்பு பணத்தை பதுக்கி வைத்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து நடைபெற்ற சோதனைகளுக்கு பிறகு, ரூ.18 கோடி வருமான வரியாக, வருமான வரித்துறையிடம் சம்பந்தப்பட்டவர்களால் செலுத்தப்பட்டது. சோதனையின்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களை வருமானவரித்துறை அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.
அதன் அடிப்படையில் பட்டியலை தயாரித்து வருகின்றனர். கடந்த 2 ஆண்டுகளுக்கான வருமான வரி கணக்கு தகவல்கள், அது தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. டில்லியில் 22 தொழில் அதிபர்களின் வீடுகள், அலுவலகங்களில் நடத்தப்பட்ட சோதனைகள் மிகவும் ரகசியமாக மேற்கொள்ளப்பட்டதாக வருமான வரித்துறையினர் தெரிவித்தனர்.
இவர்களில் எவரும் அரசியல்வாதிகள் இல்லை என்று கூறப்படுகிறது. சோதனை நடத்தப்பட்ட தொழில் அதிபர்களிடம் இருந்து வரி செலுத்தாத காரணத்துக்காக, ரூ.80 கோடியை வரியாக செலுத்திய மத்திய நேரடி வரிகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அவர்களும் இதை செலுத்த ஒப்புக்கொண்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மத்திய நிதி அமைச்சகத்தின் தகவலின்படி, பல்வேறு நாடுகளில் இருந்து இந்தியர்களின் 9900 கறுப்பு பண கணக்கு விபரங்களை இந்திய அரசு பெற்றுள்ளது.
கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு வரை கிடைத்த தகவல்கள் இவை ஆகும். இது பற்றிய விசாரணை மற்றும் நடவடிக்கைகள் பல்வேறு நிலைகளில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மாலைமலர்
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: டெல்லியில் கறுப்பு பணத்தை பதுக்கிய 22 பேர் சிக்கினார்கள்: ரூ.80 கோடி வரி வசூல்
மூலதனம் நாம் நாட்டில் வட்டிபனம் அயல்நாட்டில்..![டெல்லியில் கறுப்பு பணத்தை பதுக்கிய 22 பேர் சிக்கினார்கள்: ரூ.80 கோடி வரி வசூல் 89452](https://2img.net/u/1813/71/41/02/smiles/89452.gif)
![டெல்லியில் கறுப்பு பணத்தை பதுக்கிய 22 பேர் சிக்கினார்கள்: ரூ.80 கோடி வரி வசூல் 128872](https://2img.net/u/1813/71/41/02/smiles/128872.gif)
கருப்பு பண முதலைகளை கண்ட இடத்திலே சுடனும்
![டெல்லியில் கறுப்பு பணத்தை பதுக்கிய 22 பேர் சிக்கினார்கள்: ரூ.80 கோடி வரி வசூல் 211781](https://2img.net/u/1813/71/41/02/smiles/211781.gif)
![டெல்லியில் கறுப்பு பணத்தை பதுக்கிய 22 பேர் சிக்கினார்கள்: ரூ.80 கோடி வரி வசூல் 89452](https://2img.net/u/1813/71/41/02/smiles/89452.gif)
![டெல்லியில் கறுப்பு பணத்தை பதுக்கிய 22 பேர் சிக்கினார்கள்: ரூ.80 கோடி வரி வசூல் 128872](https://2img.net/u/1813/71/41/02/smiles/128872.gif)
கருப்பு பண முதலைகளை கண்ட இடத்திலே சுடனும்
![டெல்லியில் கறுப்பு பணத்தை பதுக்கிய 22 பேர் சிக்கினார்கள்: ரூ.80 கோடி வரி வசூல் 740322](https://2img.net/u/1813/71/41/02/smiles/740322.gif)
![டெல்லியில் கறுப்பு பணத்தை பதுக்கிய 22 பேர் சிக்கினார்கள்: ரூ.80 கோடி வரி வசூல் 211781](https://2img.net/u/1813/71/41/02/smiles/211781.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
.............அரண்.................
== எண்ணமதே கடவுள் ==
நம்மவரை
தட்டி கொடுப்போம்
![ஆறுதல்](/users/1813/71/41/02/smiles/572280.gif)
உறவிர்க்கு
விட்டு கொடுப்போம்
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» மின்திருட்டில் சிக்கிய 17,773 பேர் : ரூ.107.48 கோடி அபராதம் வசூல்
» கறுப்பு பணம் பதுக்கிய அனைவரின் பெயரையும் நாளை வெளியிட உச்ச நீதிமன்றம் உத்தரவு!
» கறுப்பு பணத்தை சிறப்பு சலுகை:!
» கறுப்பு பணத்தை ஒழிக்க யோசனை குவிகிறது
» சுவிஸ் வங்கியில் கறுப்பு பணம் பதுக்கிய எம்.பி.க்கள் யார் யார்? - வருண் காந்தி
» கறுப்பு பணம் பதுக்கிய அனைவரின் பெயரையும் நாளை வெளியிட உச்ச நீதிமன்றம் உத்தரவு!
» கறுப்பு பணத்தை சிறப்பு சலுகை:!
» கறுப்பு பணத்தை ஒழிக்க யோசனை குவிகிறது
» சுவிஸ் வங்கியில் கறுப்பு பணம் பதுக்கிய எம்.பி.க்கள் யார் யார்? - வருண் காந்தி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|