புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கால்பந்தாட்டத்திலும் “கலக்கிய’ மகாத்மா காந்தி ! Poll_c10கால்பந்தாட்டத்திலும் “கலக்கிய’ மகாத்மா காந்தி ! Poll_m10கால்பந்தாட்டத்திலும் “கலக்கிய’ மகாத்மா காந்தி ! Poll_c10 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
கால்பந்தாட்டத்திலும் “கலக்கிய’ மகாத்மா காந்தி ! Poll_c10கால்பந்தாட்டத்திலும் “கலக்கிய’ மகாத்மா காந்தி ! Poll_m10கால்பந்தாட்டத்திலும் “கலக்கிய’ மகாத்மா காந்தி ! Poll_c10 
3 Posts - 7%
heezulia
கால்பந்தாட்டத்திலும் “கலக்கிய’ மகாத்மா காந்தி ! Poll_c10கால்பந்தாட்டத்திலும் “கலக்கிய’ மகாத்மா காந்தி ! Poll_m10கால்பந்தாட்டத்திலும் “கலக்கிய’ மகாத்மா காந்தி ! Poll_c10 
2 Posts - 5%
dhilipdsp
கால்பந்தாட்டத்திலும் “கலக்கிய’ மகாத்மா காந்தி ! Poll_c10கால்பந்தாட்டத்திலும் “கலக்கிய’ மகாத்மா காந்தி ! Poll_m10கால்பந்தாட்டத்திலும் “கலக்கிய’ மகாத்மா காந்தி ! Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
கால்பந்தாட்டத்திலும் “கலக்கிய’ மகாத்மா காந்தி ! Poll_c10கால்பந்தாட்டத்திலும் “கலக்கிய’ மகாத்மா காந்தி ! Poll_m10கால்பந்தாட்டத்திலும் “கலக்கிய’ மகாத்மா காந்தி ! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

கால்பந்தாட்டத்திலும் “கலக்கிய’ மகாத்மா காந்தி !


   
   
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Nov 16, 2011 11:01 am

தேசத்தந்தை மகாத்மா காந்தி, இரண்டு கால்பந்தாட்ட சங்கங்களையே உருவாக்கி கொடுத்திருக்கிறார் என்பது உங்களுக்கு தெரியுமா?

லண்டனில் பாரிஸ்டர் பட்டம் பெற்ற காந்தி, தென்னாப்ரிக்காவுக்கு ஒரு
வழக்கு விஷயமாக சென்றார். சென்றவர் அங்கு இந்தியர்களை வெள்ளையர்கள்
அடிமைப்படுத்துவதை கண்டார். அதை எதிர்த்து, தன் அரசியல் சித்தாந்தமான
சத்யாகிரக போராட்டத்தை வடிவமைத்து செயல்படுத்தினார்.அந்த சத்யாகிரகப்
போராட்டத்தை மக்களிடம் பரப்புவதற்கு அவர் கால்பந்தாட்டத்தை பயன்படுத்தி
கொண்டார். கிரிக்கெட் மீதும் அவருக்கு விருப்பம் உண்டு என்றாலும், அவர்
கால்பந்தாட்டத்தையே பெரிதும் ஆதரித்தார்.கடந்த 1930 மற்றும் 1940ல்
இனவாரியாகக் கிரிக்கெட் குழுக்கள் உருவாக்கப்பட்டு, மும்பையில் போட்டி
நடந்த போது அதை கடுமையாக எதிர்த்தார். அவர் ஒரு தீவிர கால்பந்தாட்ட ரசிகர்.
அவர் அங்கிருந்த 1893-1915 காலகட்டத்தில், ஜோகன்னஸ்பர்க் மற்றும்
டிரான்ஸ்வாலிலுள்ள ப்ரெட்டோரியா இரண்டு இடங்களில் கால்பந்தாட்ட சங்கங்களை
ஏற்படுத்தினார். இரண்டு சங்கங்களுக்கும் “அகிம்சை போராளிகள்’ (பாசிவ்
ரெசிஸ்டர்ஸ்) என்ற பெயரையே சூட்டினார்.

சத்யாகிரக பேரணிகள், கூட்டங்கள் நடத்துவதற்கு கால்பந்தாட்ட மைதானங்களை
தான் அவர் பயன்படுத்தினார். தென்னாப்ரிக்காவிலிருந்த இந்தியர்கள்
அவ்விளையாட்டில் ஈடுபட அவர் ஊக்குவித்தார். விளையாட்டு வீரர்கள் மத்தியில்
அவர் அரசியல் பேசுவார். தென்னாப்ரிக்காவில் நிலவும் நிறவெறி பற்றி
எடுத்துரைப்பார்.”அகிம்சை போராளிகளுக்கு இடையில் நடக்கும் போட்டியினால்
அவர்கள் தொய்வடைவதில்லை’ என்று கால்பந்தாட்ட வீரர்கள் குறித்து அவர்
கூறியுள்ளார். காந்தி உருவாக்கிய சங்கங்கள்தான் தென்னாப்ரிக்காவில்
முதன்முதலாக வெள்ளையர்கள் அல்லாதவர்களால் நடத்தப்பட்ட சங்கங்கள் என்பது
குறிப்பிடத்தக்கது. ஒரு விளையாட்டு அரசியலுக்கு பயன்பட்டதும் அதுதான்
முதன்முறை.

காந்தியின் சங்கங்கள் குறித்து, மிச்சிகன் மாநில பல்கலைக்கழகத்தில்
ஆப்ரிக்க வரலாற்று பேராசிரியராக இருக்கும் பீட்டர் அலேகி, “ஆப்ரிக்க
கண்டத்தில், முதன் முதலாக வெள்ளையர்களால் நடத்தப்படாத கால்பந்தாட்ட சங்கம்
அது தான்’ என்கிறார்.காந்தி 1920ல் இந்தியா திரும்பியபின்,
தென்னாப்ரிக்காவில் அவர் தொடங்கிய சங்கங்களின் செயல்பாடுகள் நலியத் தொடங்கி
1936ல் மறைந்து விட்டன. இருப்பினும் அவர் கால்பந்தாட்டத்துடன் ஆன தன்
தொடர்பை விட்டு விடவில்லை. 1921 மற்றும் 1922களில் தென்னாப்ரிக்கா
கால்பந்தாட்டக் குழு இந்தியாவுக்கு வந்த போது, அதற்கு தன் ஆசிகளை
தெரிவித்தார்.

காந்தியின் நெருங்கிய நண்பரான சி.எப்.ஆண்ட்ரூஸ், அக்குழுவின் பயண
ஏற்பாடுகளுக்கு உதவினார். அக்குழு மும்பை, டில்லி, சென்னை மற்றும்
கோல்கட்டா இடங்களில் 14 போட்டிகளில் கலந்து கொண்டது. குஜராத் மாநிலம்
ஆமதாபாத்தில் அக்குழு ஓய்வுக்காக தங்கியிருந்தபோது, காந்தி அதனுடன் தன்
நேரத்தை செலவிட்டுள்ளார். இப்போது தென்னாப்ரிக்க கால்பந்தாட்ட குழுவில்,
இந்தியர்கள் யாரும் இல்லை என்றாலும், அக்குழுவுக்கு அடித்தளமிட்டது
தேசத்தந்தை மகாத்மா காந்தி தான் என்பதை யாராலும் மறுக்க முடியாது.


நன்றி - கடலோரம்



ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Nov 16, 2011 11:03 am

கால்பந்தாட்டத்திலும் “கலக்கிய’ மகாத்மா காந்தி ! 224747944 அட ..... ஆச்சரியமாக இருக்கிறதே

பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Wed Nov 16, 2011 11:34 am

கால்பந்தாட்டத்திலும் “கலக்கிய’ மகாத்மா காந்தி ! 224747944



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Nov 16, 2011 11:37 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கால்பந்தாட்டத்திலும் “கலக்கிய’ மகாத்மா காந்தி ! Ila
பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Postபேகன் Wed Nov 16, 2011 11:45 am

ராஜா wrote:கால்பந்தாட்டத்திலும் “கலக்கிய’ மகாத்மா காந்தி ! 224747944 அட ..... ஆச்சரியமாக இருக்கிறதே


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக