புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:22 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூளைக்கு வேலை  Poll_c10மூளைக்கு வேலை  Poll_m10மூளைக்கு வேலை  Poll_c10 
6 Posts - 46%
heezulia
மூளைக்கு வேலை  Poll_c10மூளைக்கு வேலை  Poll_m10மூளைக்கு வேலை  Poll_c10 
3 Posts - 23%
Dr.S.Soundarapandian
மூளைக்கு வேலை  Poll_c10மூளைக்கு வேலை  Poll_m10மூளைக்கு வேலை  Poll_c10 
2 Posts - 15%
Ammu Swarnalatha
மூளைக்கு வேலை  Poll_c10மூளைக்கு வேலை  Poll_m10மூளைக்கு வேலை  Poll_c10 
1 Post - 8%
T.N.Balasubramanian
மூளைக்கு வேலை  Poll_c10மூளைக்கு வேலை  Poll_m10மூளைக்கு வேலை  Poll_c10 
1 Post - 8%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூளைக்கு வேலை  Poll_c10மூளைக்கு வேலை  Poll_m10மூளைக்கு வேலை  Poll_c10 
372 Posts - 49%
heezulia
மூளைக்கு வேலை  Poll_c10மூளைக்கு வேலை  Poll_m10மூளைக்கு வேலை  Poll_c10 
239 Posts - 32%
Dr.S.Soundarapandian
மூளைக்கு வேலை  Poll_c10மூளைக்கு வேலை  Poll_m10மூளைக்கு வேலை  Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
மூளைக்கு வேலை  Poll_c10மூளைக்கு வேலை  Poll_m10மூளைக்கு வேலை  Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
மூளைக்கு வேலை  Poll_c10மூளைக்கு வேலை  Poll_m10மூளைக்கு வேலை  Poll_c10 
25 Posts - 3%
prajai
மூளைக்கு வேலை  Poll_c10மூளைக்கு வேலை  Poll_m10மூளைக்கு வேலை  Poll_c10 
6 Posts - 1%
sugumaran
மூளைக்கு வேலை  Poll_c10மூளைக்கு வேலை  Poll_m10மூளைக்கு வேலை  Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
மூளைக்கு வேலை  Poll_c10மூளைக்கு வேலை  Poll_m10மூளைக்கு வேலை  Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
மூளைக்கு வேலை  Poll_c10மூளைக்கு வேலை  Poll_m10மூளைக்கு வேலை  Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
மூளைக்கு வேலை  Poll_c10மூளைக்கு வேலை  Poll_m10மூளைக்கு வேலை  Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூளைக்கு வேலை


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

avatar
பி.தமிழ்முகில்
பண்பாளர்

பதிவுகள் : 239
இணைந்தது : 10/11/2010

Postபி.தமிழ்முகில் Mon Nov 21, 2011 10:11 pm

சுறாமீன் ஒன்று கரை ஒதுங்கியது.அதன் தலையின் நீளம் மூன்று அடி இருந்தது.வாலின் நீளமும் மூன்று அடி இருந்தது.தலை மற்றும் வாலின் மொத்த நீளம் அந்த மீனின் உடம்பில் பாதி இருந்தது என்றால் சுறா மீனின் நீளம் எவ்வளவு?

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Mon Nov 21, 2011 10:17 pm

12 அடி



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
மூளைக்கு வேலை  1357389மூளைக்கு வேலை  59010615மூளைக்கு வேலை  Images3ijfமூளைக்கு வேலை  Images4px
avatar
பி.தமிழ்முகில்
பண்பாளர்

பதிவுகள் : 239
இணைந்தது : 10/11/2010

Postபி.தமிழ்முகில் Mon Nov 21, 2011 10:36 pm

கேசவன் wrote:12 அடி
தவறான விடை

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Nov 21, 2011 10:56 pm

9 அடி சிரி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





மூளைக்கு வேலை  Ila
avatar
பி.தமிழ்முகில்
பண்பாளர்

பதிவுகள் : 239
இணைந்தது : 10/11/2010

Postபி.தமிழ்முகில் Mon Nov 21, 2011 10:59 pm

இளமாறன் wrote:9 அடி சிரி
தவறான விடை சகோதரரே...

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Nov 21, 2011 11:03 pm

18 சிரி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





மூளைக்கு வேலை  Ila
avatar
பி.தமிழ்முகில்
பண்பாளர்

பதிவுகள் : 239
இணைந்தது : 10/11/2010

Postபி.தமிழ்முகில் Mon Nov 21, 2011 11:10 pm

இளமாறன் wrote:18 சிரி
சரியான விடை.
தலை - 3 அடி வால் - 3 அடி இரண்டும் சேர்த்து 6 அடி.இது சுறாமீனின் உடம்பில் பாதி எனில் அதன் முழு உடம்பு 6 x 2=12 அடி.
ஆக சுறாமீனின் மொத்த நீளம் = தலை + உடல் + வால் = 3+3+12=18 அடி.
சரியான விடை கூறிய சகோதரருக்கு வாழ்த்துக்கள். மூளைக்கு வேலை  677196

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Nov 21, 2011 11:31 pm

Tamizhmuhil wrote:
இளமாறன் wrote:18 சிரி
சரியான விடை.
தலை - 3 அடி வால் - 3 அடி இரண்டும் சேர்த்து 6 அடி.இது சுறாமீனின் உடம்பில் பாதி எனில் அதன் முழு உடம்பு 6 x 2=12 அடி.
ஆக சுறாமீனின் மொத்த நீளம் = தலை + உடல் + வால் = 3+3+12=18 அடி.
சரியான விடை கூறிய சகோதரருக்கு வாழ்த்துக்கள். மூளைக்கு வேலை  677196

நன்றி நன்றி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





மூளைக்கு வேலை  Ila
avatar
பி.தமிழ்முகில்
பண்பாளர்

பதிவுகள் : 239
இணைந்தது : 10/11/2010

Postபி.தமிழ்முகில் Tue Nov 22, 2011 1:50 am

பதினொன்றோடு இரண்டைக் கூட்டினால் ஒன்றாகும்.அது எப்படி?

avatar
பி.தமிழ்முகில்
பண்பாளர்

பதிவுகள் : 239
இணைந்தது : 10/11/2010

Postபி.தமிழ்முகில் Tue Nov 22, 2011 2:00 am

அண்ணாச்சிக்கு மூன்று மகன்கள். அவருக்கு நெல்லையில் சொத்தாக சொந்தமாக 17 வீடுகள். அவருடைய உயிலில் சொத்தில் மூத்த மகனுக்கு 1 /2 பங்கும், இரண்டாவது மகனுக்கு 1 /3 பங்கும் மற்றும் மூன்றாவது மகனுக்கு
1 /9 பங்கும் கொடுப்பதாக எழுதி வைத்தார். முழு வீடுகளாக வேறு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று ஒரு நிபந்தனை. மகன்களுக்கு ஒரே குழப்பம். அப்பாவிற்கு இருந்த கணித அறிவு நமக்கு இல்லையே என்று.உங்களைக் கூப்பிட்டு இந்த பிரச்சனையைத் தீர்க்கச் சொன்னால் எப்படி தீர்த்து வைப்பீர்கள்?

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக