புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரான்ஹாசனின் பல்புகள் - பாடியான பாட்டி
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
ரான்ஹாசன் கல்லூரியில் பயின்ற போது...
எல்லா மாணவர்களையும் போல பரீட்சைக்கு 2 நாட்கள் முன்னாடி படிப்பவந்தான் நான்.
அப்படி ஒரு முறை என் நண்பர்கள் கெவின் மற்றும் ஸ்டிஃபன் உடன் செமஸ்டருக்கு படித்துக்கொண்டிருந்தேன்...
திடீரென்று கெவின் "டாய் மாப்ள வாடா டீ சாப்டு வரலாம்"
(இவன் டீயெல்லாம் வாங்கி குடுக்க மாட்டானே )
ரா : வேணாம்டா மாப்ள
கெ : வாடா வடை, பஜ்ஜி, டீ எல்லாம் சாப்டு வருவோம்... கொஞ்சம் ரெஸ்ட் குடுத்துட்டு அப்றம் படிப்போம்...
ஸ்டிஃபனும் நானும் யோசித்தோம் "சரி ஓசி வடை ஓசி பஜ்ஜி எதுக்கு விடுவானே வாடா நண்பா போகலாம் "
ரொம்ப தூரம் நடந்து சென்றுவிட்டோம்... கெவின் எதையும் வாங்கி தரவில்லை...
ரா: டாய் எங்கடா கூட்டிட்டு போற? நாலானைக்கு பரிசைடா... இன்னும் ஆரம்பிக்கவே இல்லை...
கெ: வாங்கடா சொல்ட்றேன்...
எங்களை அழைத்துக்கொண்டு பூ மார்கெட்டுக்கு சென்றான் ...
ஸ்: டாய் இங்க எதுக்குடா?
கெ: அடவாங்கடா சொல்ட்றேன்...
போய் ஒரு மாலை வாங்கினான்...
ரா: டாய் மாப்ள இப்போ சொல்லபோரியா? இல்லையா ?
கெ: "டாய் என் ஃப்ரெண்ட்டோட பாட்டி இறந்துடாங்கடா... அவுங்க வீட்ல எடுத்து செய்ய ஆளு இல்லை.. அதுதான் உங்க ரெண்டு பேரையும் கூட்டிட்டு போகலாம்னு"... என்று இழுத்தான்...
ரா: டாய் நாதாரி இதுக்கு ஏண்டா வடை, டீனு கதை சொல்ற? வாடான்னா வரப்போறோம்... ஏண்டா சாவுக்கு கூட ஹெல்ப் பண்ணமாட்டோமா...
வா போகலாம்...
3 பேரும் மாலை வாங்கி கொண்டு நடந்தோம்...
ரா: டாய் இந்த ஏரியாக்கு நான் முன்னாடியே வந்துருகேனே... டாய் கெவின் உண்மைய சொல்லு யார் வீட்டுக்கு போறோம்...
கெ: அது.. அது... நம்ம நந்தினி வீட்டுக்குடா.. இறந்தது நந்தினி அப்பவோட அம்மாடா...
(நந்தினி எங்கள் கிளாஸ் மேட்)
ஸ் : அந்த நாதாரி வீட்டுக்கா நான் வரல்லப்பா... அது ஒரு மண்டகராதி...
ரா: இது வேலைக்கு ஆகாது... இது ஆவூறது இல்ல... இது ஆவூறது இல்ல... வாடா ஸ்டீஃபா நாம போகலாம்...
கெ: டாய் டாய் நான் அந்த பொண்ணுகிட்ட உங்களை கூட்டிட்டு வர்ரதா சொல்லிட்டேண்டா... அவளுக்காக வரவேண்டாம்.. பாவம் அந்த கிழவி தூக்கி போடக்கூட ஆளு இல்லை.. வாங்கடா..
ரா: "ஆஹா... பாட்டினு சொல்லி சென்டிமெண்ட்டா பேசிடியே... கஷ்டம்னு வந்தா கர்ணனா மாறிருவான் இந்த ஹாசன், சரி ஆசை பட்டு கூப்டுட்ட வா போகலாம்"
மூவரும் நந்தினி வீட்டிற்கு சென்றோம்...
திண்ணையில் ஒரு கிழிவி மூலையில் சுருண்டு கிடந்தால்
ரா: பாட்டி பாட்டி நந்தினி இருக்காளா? பாட்டி... பாட்டி..
கெ: டாய் இதுதாண்டா செத்துப் போன பாட்டி...
ரா: என்னடா பாடியை ப்ரொஃபஷனல் கூரியர் பார்சல் மாதிரி மூலைல சுருட்டி போட்டு வைச்சுருக்காங்க...
கெ: நந்தினி நந்தினி...
(வீட்டிலிருந்து யாரும் வரவில்லை)
வீட்டிற்குள் நுழைந்தோம்..
அங்கும் ஒரு கிழவி படுத்துகிடந்தது
ஸ் : டாய் செத்தது அந்த கிழவியா இந்த கிழவியா?
ரா: டேய் இந்த கிழவிதானு நினைக்குறேன்... இதுக்குதான் முகமெல்லாம் வெளுத்துபோய் கிடக்கு...
கெ: எனக்கும் சரியா தெரியலைடா.. வேணும்னா இந்த கிழவியை எழுப்பி பார்போம்...
ரா: நான் மூச்சு வருதானு செக் பன்றேன்..
(நான் மூக்கில் விரல் வைத்து பார்த்தேன்)
திடீரென்று அந்த கிழவி எழுந்து கொண்டது...
நாங்கள் ஒரு நொடி பயந்துவிட்டோம்
கிழவி: யாருப்பா நீங்கள்...
கெ: நாங்கள் நந்தினி ஃபிரண்ட்ஸ்
கிழவி: இருப்பா.. நந்தினியை கூபிடுறேன்... நந்தினி நந்தினி...
நந்தினியின் அம்மா வீட்டிலிருந்து வந்தால்...
நந்தினியின் அம்மா : (சிரித்துக்கொண்டே) வாங்கப்பா வாங்க... உங்களைத்தான் எதிர்பார்துடு இருந்தேன்...
நான் ஸ்டிஃபனிடம் : என்னடா மாடத்துல மாமியார மல்லாக்க படுக்க வைச்சுட்டு ஏதோ மாப்பிள்ளையை மறு விருந்துக்கு கூபிடுற மாதிரி சிரிச்சுக்கிட்டே வாங்க வாங்கணு கூபிடுறா...
நந்தினியின் அம்மா : இந்த கிழவி போன மாசமே சாகக்கூடாது?... சனியன் என் பொண்ணுக்கு பரீட்சை இருக்குறப்ப செத்து தொலைஞ்சுருச்சு... இப்ப அவ படிப்பை பார்பாளா இல்லை இதை பார்பாளா?
நாங்கள் மனதிற்குள் : அடி பாதகத்தி மாமியார் மண்டைய போற்றுக்கா, இதுக்காக உன் பொண்ணு பரீட்சை எழுதி வெகேஷன் லீவு முடிஞ்சா சாக முடியும்!!!
நந்தினி வெளியே வந்தால்...
நந்தினி: ஹாய்... ஹேய் கெவின் எதுக்கு எல்லாரையும் கூட்டிட்டு வந்த?
கெ: நானே பார்துக்குரேண்ணுதான் சொன்னேன்... இவனுகதான் நாங்களும் வர்ரோம்னு சொன்னாங்க...
நானும் ஸ்டிஃபன்னும் கெவினை கொடூரமாய் முறைத்தோம்..
(டேய் திரோகி வெளிய வாடா உன்னை வெச்சுகுரோம்)
நந்தினியின் அம்மா : நந்தினி நீ போயி படிமா நாளாணைக்கு பரிச்ச இருக்குல்ல... பசங்க பார்துப்பாங்க... நீ உள்ள போயி படி...
ஸ்டிஃபன்: உன் பொண்ணுக்குதான் பரிச்ச இருக்கா? நாங்கல்லாம் என்ன பத்தாவது ஃபெயில் ஆன பசங்களா?
நந்தினியின் அம்மா : தம்பி இதுல ஜாமான் லிஸ்ட் எழுதிருக்கேன்.. கணக்கு சரியா இருக்கணும்பா.. இந்தாங்க காசு, மீதி பாக்கிய பில்லோட கொண்டு வந்து குடுங்க...
ரா: இவ நம்மள மளிகை கடை பசங்கண்ணு நினைச்சுட்டாலோ...?
காலை முதல் எங்கள் வேலை தொடர்ந்தது.. இரவலுக்கு இரண்டு வண்டிகளை வாங்கி கொண்டு இழவு ஜாமான் வாங்க கிளம்பினோம்.. சரியான மழை...
பாடை மூங்கிளை நானும் ஸ்டிஃபன்னும் வண்டியில் தோளில் தூக்கிக்கொண்டு வருகையில் மூங்கில் எங்கள் தோளை பதம் பார்தது...
சட்டி, கேத துணி, அமரர் ஊர்தி, வெட்டியான் வேலை முதற்கொண்டு அனைத்தையும் நாங்கள் மூன்றுபெரும் ரெடி செய்தோம்...
இறுதியில் மீதிகாசையும் பில்லையும் நந்தினியின் அம்மாவிடம் குடுத்தோம்...
நந்தினியின் அம்மா : என்னப்பா காசு கொஞ்சம் குறையுர மாதிரி இருக்கு.. நந்தினி செத்த இங்க வாடி...
ஸ்டிஃபன்: செத்த இங்க வாடியா? செத்தப்றம் எங்கடி வர்றது...
ரா: இவளுக்கு கொழுப்பை பார்தியாடா மாப்ள நாம மழைல இவ்ளோ கஷ்டப்பட்டு எல்லா வேலையும் முடிச்சுருக்கோம் இவ சில்லறை குறையுதுன்னு நம்மளை சந்தேகப்படுறா... ஒரு டீ கூட நமக்கு போட்டுத் தரலை.. டேய் ஸ்டீஃபா எங்க பாட்டி செத்தப்ப கூட நான் பேட்டை பிடிச்சுக்கிட்டு கிரிக்கெட் விளையாடிட்டு இருந்தேன்... இப்ப நம்ப நிலமையை பார்தியா? இதுக்கெல்லாம் யாரு காரணம்... டேய் கெவின் எல்லாம் முடியட்டும்டா உனக்கு இருக்கு...
நந்தினி: எல்லாம் சரியா இருக்குமா..
நந்தினியின் அம்மா : நந்தினி அப்பா நேத்து முடியாமல் படுத்தவரு இன்னும் எந்திரிக்கலை... அம்மா, அம்மானு ஒரே அழுகை...
ஒரு 4 சொந்தக்காரர்கள் மட்டும் வந்திருந்தாங்க...
அமரர் ஊர்தி வந்தது... பாட்டியை பாடையில் கிடத்தி ஊர்தியில் ஏற்றி புறப்பட்டோம்...
போகும் வழியில் நந்தினியின் அப்பா மயங்கி விழுந்தார்... இது வேறையா...
அவரை கைத்தாங்கலாய் தூக்கி கொண்டு சுடுகாடு சென்றோம்...
சுடுகாட்டில் மழை காரணமாக பிணத்தை எரிக்க வெட்டியான் பிரச்சனை செய்ததால் எங்கள் கையில் இருந்த தொகையை குடுத்து அவனை சரி செய்தோம்...
பிணத்திர்க்கு தீயிட்டு.. அனைத்து சடங்குகளையும் நாங்களே செய்தோம்...
இறுதியில் சூடு தாங்காமல் எழுந்திருந்த பிணத்தை கட்டையால் அடித்து படுக்கவைத்தது வரை எங்கள் வேலை தொடர்ந்தது...
நானும் ஸ்டிஃபன்னும் அசதியில் போயி தூங்கிவிட்டோம்...
மறுநாள் கெவின் எங்களுடன் படிக்க வரவில்லை...
விசாரித்ததில் அவன் நந்தினி வீட்டிற்கு படிக்க சென்றுவிட்டான்..
மறுநாள் பரிச்சையில் நானும் ஸ்டிஃபன்னும் மல்லுக்கட்டி எதையோ எழுதினோம்...
நந்தினி எங்கள் முகத்தை கூட நிமிர்ந்து பார்க்கவில்லை... ஒரு நன்றிகூட சொல்லவில்லை...
நாட்கள் கழிந்தன... ரிசல்ட் வந்தது....
அந்த சப்ஜெக்ட்டில் நானும் ஸ்டிஃபன்னும் ஃபெயில். நந்தினியும் கெவினும் பாஸ்...
ஸ்டிஃபன்: டாய் கெவின்... செத்தடா நீ இன்னைக்கு... அந்த பாட்டிக்கு செஞ்ச சடங்கெல்லாம் உனக்கும் செஞ்சு அதே மாதிரி உன்னை சுடுகாட்ல கட்டைய வைச்சு அடிச்சு படுக்க வைக்கல....
ரா: டேய் மாப்ள நீ கெவின கவனிச்சுக்க.... நான் செத்துப் போன அந்த கிழவி போட்டோவ பார்த்தாவது நாலு வார்த்தை நாக்க புடுங்குற மாதிரி கேட்டாதான் என் மனசு ஆரும்...
எல்லா மாணவர்களையும் போல பரீட்சைக்கு 2 நாட்கள் முன்னாடி படிப்பவந்தான் நான்.
அப்படி ஒரு முறை என் நண்பர்கள் கெவின் மற்றும் ஸ்டிஃபன் உடன் செமஸ்டருக்கு படித்துக்கொண்டிருந்தேன்...
திடீரென்று கெவின் "டாய் மாப்ள வாடா டீ சாப்டு வரலாம்"
(இவன் டீயெல்லாம் வாங்கி குடுக்க மாட்டானே )
ரா : வேணாம்டா மாப்ள
கெ : வாடா வடை, பஜ்ஜி, டீ எல்லாம் சாப்டு வருவோம்... கொஞ்சம் ரெஸ்ட் குடுத்துட்டு அப்றம் படிப்போம்...
ஸ்டிஃபனும் நானும் யோசித்தோம் "சரி ஓசி வடை ஓசி பஜ்ஜி எதுக்கு விடுவானே வாடா நண்பா போகலாம் "
ரொம்ப தூரம் நடந்து சென்றுவிட்டோம்... கெவின் எதையும் வாங்கி தரவில்லை...
ரா: டாய் எங்கடா கூட்டிட்டு போற? நாலானைக்கு பரிசைடா... இன்னும் ஆரம்பிக்கவே இல்லை...
கெ: வாங்கடா சொல்ட்றேன்...
எங்களை அழைத்துக்கொண்டு பூ மார்கெட்டுக்கு சென்றான் ...
ஸ்: டாய் இங்க எதுக்குடா?
கெ: அடவாங்கடா சொல்ட்றேன்...
போய் ஒரு மாலை வாங்கினான்...
ரா: டாய் மாப்ள இப்போ சொல்லபோரியா? இல்லையா ?
கெ: "டாய் என் ஃப்ரெண்ட்டோட பாட்டி இறந்துடாங்கடா... அவுங்க வீட்ல எடுத்து செய்ய ஆளு இல்லை.. அதுதான் உங்க ரெண்டு பேரையும் கூட்டிட்டு போகலாம்னு"... என்று இழுத்தான்...
ரா: டாய் நாதாரி இதுக்கு ஏண்டா வடை, டீனு கதை சொல்ற? வாடான்னா வரப்போறோம்... ஏண்டா சாவுக்கு கூட ஹெல்ப் பண்ணமாட்டோமா...
வா போகலாம்...
3 பேரும் மாலை வாங்கி கொண்டு நடந்தோம்...
ரா: டாய் இந்த ஏரியாக்கு நான் முன்னாடியே வந்துருகேனே... டாய் கெவின் உண்மைய சொல்லு யார் வீட்டுக்கு போறோம்...
கெ: அது.. அது... நம்ம நந்தினி வீட்டுக்குடா.. இறந்தது நந்தினி அப்பவோட அம்மாடா...
(நந்தினி எங்கள் கிளாஸ் மேட்)
ஸ் : அந்த நாதாரி வீட்டுக்கா நான் வரல்லப்பா... அது ஒரு மண்டகராதி...
ரா: இது வேலைக்கு ஆகாது... இது ஆவூறது இல்ல... இது ஆவூறது இல்ல... வாடா ஸ்டீஃபா நாம போகலாம்...
கெ: டாய் டாய் நான் அந்த பொண்ணுகிட்ட உங்களை கூட்டிட்டு வர்ரதா சொல்லிட்டேண்டா... அவளுக்காக வரவேண்டாம்.. பாவம் அந்த கிழவி தூக்கி போடக்கூட ஆளு இல்லை.. வாங்கடா..
ரா: "ஆஹா... பாட்டினு சொல்லி சென்டிமெண்ட்டா பேசிடியே... கஷ்டம்னு வந்தா கர்ணனா மாறிருவான் இந்த ஹாசன், சரி ஆசை பட்டு கூப்டுட்ட வா போகலாம்"
மூவரும் நந்தினி வீட்டிற்கு சென்றோம்...
திண்ணையில் ஒரு கிழிவி மூலையில் சுருண்டு கிடந்தால்
ரா: பாட்டி பாட்டி நந்தினி இருக்காளா? பாட்டி... பாட்டி..
கெ: டாய் இதுதாண்டா செத்துப் போன பாட்டி...
ரா: என்னடா பாடியை ப்ரொஃபஷனல் கூரியர் பார்சல் மாதிரி மூலைல சுருட்டி போட்டு வைச்சுருக்காங்க...
கெ: நந்தினி நந்தினி...
(வீட்டிலிருந்து யாரும் வரவில்லை)
வீட்டிற்குள் நுழைந்தோம்..
அங்கும் ஒரு கிழவி படுத்துகிடந்தது
ஸ் : டாய் செத்தது அந்த கிழவியா இந்த கிழவியா?
ரா: டேய் இந்த கிழவிதானு நினைக்குறேன்... இதுக்குதான் முகமெல்லாம் வெளுத்துபோய் கிடக்கு...
கெ: எனக்கும் சரியா தெரியலைடா.. வேணும்னா இந்த கிழவியை எழுப்பி பார்போம்...
ரா: நான் மூச்சு வருதானு செக் பன்றேன்..
(நான் மூக்கில் விரல் வைத்து பார்த்தேன்)
திடீரென்று அந்த கிழவி எழுந்து கொண்டது...
நாங்கள் ஒரு நொடி பயந்துவிட்டோம்
கிழவி: யாருப்பா நீங்கள்...
கெ: நாங்கள் நந்தினி ஃபிரண்ட்ஸ்
கிழவி: இருப்பா.. நந்தினியை கூபிடுறேன்... நந்தினி நந்தினி...
நந்தினியின் அம்மா வீட்டிலிருந்து வந்தால்...
நந்தினியின் அம்மா : (சிரித்துக்கொண்டே) வாங்கப்பா வாங்க... உங்களைத்தான் எதிர்பார்துடு இருந்தேன்...
நான் ஸ்டிஃபனிடம் : என்னடா மாடத்துல மாமியார மல்லாக்க படுக்க வைச்சுட்டு ஏதோ மாப்பிள்ளையை மறு விருந்துக்கு கூபிடுற மாதிரி சிரிச்சுக்கிட்டே வாங்க வாங்கணு கூபிடுறா...
நந்தினியின் அம்மா : இந்த கிழவி போன மாசமே சாகக்கூடாது?... சனியன் என் பொண்ணுக்கு பரீட்சை இருக்குறப்ப செத்து தொலைஞ்சுருச்சு... இப்ப அவ படிப்பை பார்பாளா இல்லை இதை பார்பாளா?
நாங்கள் மனதிற்குள் : அடி பாதகத்தி மாமியார் மண்டைய போற்றுக்கா, இதுக்காக உன் பொண்ணு பரீட்சை எழுதி வெகேஷன் லீவு முடிஞ்சா சாக முடியும்!!!
நந்தினி வெளியே வந்தால்...
நந்தினி: ஹாய்... ஹேய் கெவின் எதுக்கு எல்லாரையும் கூட்டிட்டு வந்த?
கெ: நானே பார்துக்குரேண்ணுதான் சொன்னேன்... இவனுகதான் நாங்களும் வர்ரோம்னு சொன்னாங்க...
நானும் ஸ்டிஃபன்னும் கெவினை கொடூரமாய் முறைத்தோம்..
(டேய் திரோகி வெளிய வாடா உன்னை வெச்சுகுரோம்)
நந்தினியின் அம்மா : நந்தினி நீ போயி படிமா நாளாணைக்கு பரிச்ச இருக்குல்ல... பசங்க பார்துப்பாங்க... நீ உள்ள போயி படி...
ஸ்டிஃபன்: உன் பொண்ணுக்குதான் பரிச்ச இருக்கா? நாங்கல்லாம் என்ன பத்தாவது ஃபெயில் ஆன பசங்களா?
நந்தினியின் அம்மா : தம்பி இதுல ஜாமான் லிஸ்ட் எழுதிருக்கேன்.. கணக்கு சரியா இருக்கணும்பா.. இந்தாங்க காசு, மீதி பாக்கிய பில்லோட கொண்டு வந்து குடுங்க...
ரா: இவ நம்மள மளிகை கடை பசங்கண்ணு நினைச்சுட்டாலோ...?
காலை முதல் எங்கள் வேலை தொடர்ந்தது.. இரவலுக்கு இரண்டு வண்டிகளை வாங்கி கொண்டு இழவு ஜாமான் வாங்க கிளம்பினோம்.. சரியான மழை...
பாடை மூங்கிளை நானும் ஸ்டிஃபன்னும் வண்டியில் தோளில் தூக்கிக்கொண்டு வருகையில் மூங்கில் எங்கள் தோளை பதம் பார்தது...
சட்டி, கேத துணி, அமரர் ஊர்தி, வெட்டியான் வேலை முதற்கொண்டு அனைத்தையும் நாங்கள் மூன்றுபெரும் ரெடி செய்தோம்...
இறுதியில் மீதிகாசையும் பில்லையும் நந்தினியின் அம்மாவிடம் குடுத்தோம்...
நந்தினியின் அம்மா : என்னப்பா காசு கொஞ்சம் குறையுர மாதிரி இருக்கு.. நந்தினி செத்த இங்க வாடி...
ஸ்டிஃபன்: செத்த இங்க வாடியா? செத்தப்றம் எங்கடி வர்றது...
ரா: இவளுக்கு கொழுப்பை பார்தியாடா மாப்ள நாம மழைல இவ்ளோ கஷ்டப்பட்டு எல்லா வேலையும் முடிச்சுருக்கோம் இவ சில்லறை குறையுதுன்னு நம்மளை சந்தேகப்படுறா... ஒரு டீ கூட நமக்கு போட்டுத் தரலை.. டேய் ஸ்டீஃபா எங்க பாட்டி செத்தப்ப கூட நான் பேட்டை பிடிச்சுக்கிட்டு கிரிக்கெட் விளையாடிட்டு இருந்தேன்... இப்ப நம்ப நிலமையை பார்தியா? இதுக்கெல்லாம் யாரு காரணம்... டேய் கெவின் எல்லாம் முடியட்டும்டா உனக்கு இருக்கு...
நந்தினி: எல்லாம் சரியா இருக்குமா..
நந்தினியின் அம்மா : நந்தினி அப்பா நேத்து முடியாமல் படுத்தவரு இன்னும் எந்திரிக்கலை... அம்மா, அம்மானு ஒரே அழுகை...
ஒரு 4 சொந்தக்காரர்கள் மட்டும் வந்திருந்தாங்க...
அமரர் ஊர்தி வந்தது... பாட்டியை பாடையில் கிடத்தி ஊர்தியில் ஏற்றி புறப்பட்டோம்...
போகும் வழியில் நந்தினியின் அப்பா மயங்கி விழுந்தார்... இது வேறையா...
அவரை கைத்தாங்கலாய் தூக்கி கொண்டு சுடுகாடு சென்றோம்...
சுடுகாட்டில் மழை காரணமாக பிணத்தை எரிக்க வெட்டியான் பிரச்சனை செய்ததால் எங்கள் கையில் இருந்த தொகையை குடுத்து அவனை சரி செய்தோம்...
பிணத்திர்க்கு தீயிட்டு.. அனைத்து சடங்குகளையும் நாங்களே செய்தோம்...
இறுதியில் சூடு தாங்காமல் எழுந்திருந்த பிணத்தை கட்டையால் அடித்து படுக்கவைத்தது வரை எங்கள் வேலை தொடர்ந்தது...
நானும் ஸ்டிஃபன்னும் அசதியில் போயி தூங்கிவிட்டோம்...
மறுநாள் கெவின் எங்களுடன் படிக்க வரவில்லை...
விசாரித்ததில் அவன் நந்தினி வீட்டிற்கு படிக்க சென்றுவிட்டான்..
மறுநாள் பரிச்சையில் நானும் ஸ்டிஃபன்னும் மல்லுக்கட்டி எதையோ எழுதினோம்...
நந்தினி எங்கள் முகத்தை கூட நிமிர்ந்து பார்க்கவில்லை... ஒரு நன்றிகூட சொல்லவில்லை...
நாட்கள் கழிந்தன... ரிசல்ட் வந்தது....
:
:
:
:
:
:
:
:
:
:
:
:
:
:
:
:
:
:
:
:
:
அந்த சப்ஜெக்ட்டில் நானும் ஸ்டிஃபன்னும் ஃபெயில். நந்தினியும் கெவினும் பாஸ்...
ஸ்டிஃபன்: டாய் கெவின்... செத்தடா நீ இன்னைக்கு... அந்த பாட்டிக்கு செஞ்ச சடங்கெல்லாம் உனக்கும் செஞ்சு அதே மாதிரி உன்னை சுடுகாட்ல கட்டைய வைச்சு அடிச்சு படுக்க வைக்கல....
ரா: டேய் மாப்ள நீ கெவின கவனிச்சுக்க.... நான் செத்துப் போன அந்த கிழவி போட்டோவ பார்த்தாவது நாலு வார்த்தை நாக்க புடுங்குற மாதிரி கேட்டாதான் என் மனசு ஆரும்...
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
பாட்டியை தகனம் செய்ய உதவியதற்கு ஏம்பா இப்படி நொந்துகிட்டே செய்திங்க? மனசாத்மார்த்தமா செய்திருந்தா பாட்டியே உங்களை பாஸ் பண்ன வெச்சிருப்பாங்கல்ல? பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் ரண்ஹாஸன்...
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் மஞ்சுபாஷிணி
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி wrote:பாட்டியை தகனம் செய்ய உதவியதற்கு ஏம்பா இப்படி நொந்துகிட்டே செய்திங்க? மனசாத்மார்த்தமா செய்திருந்தா பாட்டியே உங்களை பாஸ் பண்ன வெச்சிருப்பாங்கல்ல? பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் ரண்ஹாஸன்...
இது உண்மை கதைதான்... ஆனால் இங்கு சிரிப்பதற்கு மட்டும் மஞ்சுபாசினி...
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
- பூஜிதாமகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
என்ன கொடுமை...உங்களுக்கு அந்த பொண்ணு ஒரு நன்றி கூட சொல்லவில்லையா...எவ்வளவு சுயநலம்....பாவம் நீங்க ...
நல்லவங்களை இந்த உலகம் லேட்டாதான் புரிஞ்சுக்குது...
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3
|
|