புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:38 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Sep 10, 2024 10:27 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Sep 09, 2024 11:50 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Sep 09, 2024 11:28 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Sep 09, 2024 10:05 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Sep 09, 2024 9:47 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தம்பதி சமேதரா கிளம்புங்க! Poll_c10தம்பதி சமேதரா கிளம்புங்க! Poll_m10தம்பதி சமேதரா கிளம்புங்க! Poll_c10 
21 Posts - 32%
heezulia
தம்பதி சமேதரா கிளம்புங்க! Poll_c10தம்பதி சமேதரா கிளம்புங்க! Poll_m10தம்பதி சமேதரா கிளம்புங்க! Poll_c10 
21 Posts - 32%
Dr.S.Soundarapandian
தம்பதி சமேதரா கிளம்புங்க! Poll_c10தம்பதி சமேதரா கிளம்புங்க! Poll_m10தம்பதி சமேதரா கிளம்புங்க! Poll_c10 
12 Posts - 18%
Rathinavelu
தம்பதி சமேதரா கிளம்புங்க! Poll_c10தம்பதி சமேதரா கிளம்புங்க! Poll_m10தம்பதி சமேதரா கிளம்புங்க! Poll_c10 
6 Posts - 9%
mohamed nizamudeen
தம்பதி சமேதரா கிளம்புங்க! Poll_c10தம்பதி சமேதரா கிளம்புங்க! Poll_m10தம்பதி சமேதரா கிளம்புங்க! Poll_c10 
3 Posts - 5%
mruthun
தம்பதி சமேதரா கிளம்புங்க! Poll_c10தம்பதி சமேதரா கிளம்புங்க! Poll_m10தம்பதி சமேதரா கிளம்புங்க! Poll_c10 
1 Post - 2%
Sindhuja Mathankumar
தம்பதி சமேதரா கிளம்புங்க! Poll_c10தம்பதி சமேதரா கிளம்புங்க! Poll_m10தம்பதி சமேதரா கிளம்புங்க! Poll_c10 
1 Post - 2%
Guna.D
தம்பதி சமேதரா கிளம்புங்க! Poll_c10தம்பதி சமேதரா கிளம்புங்க! Poll_m10தம்பதி சமேதரா கிளம்புங்க! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தம்பதி சமேதரா கிளம்புங்க! Poll_c10தம்பதி சமேதரா கிளம்புங்க! Poll_m10தம்பதி சமேதரா கிளம்புங்க! Poll_c10 
96 Posts - 46%
ayyasamy ram
தம்பதி சமேதரா கிளம்புங்க! Poll_c10தம்பதி சமேதரா கிளம்புங்க! Poll_m10தம்பதி சமேதரா கிளம்புங்க! Poll_c10 
66 Posts - 32%
Dr.S.Soundarapandian
தம்பதி சமேதரா கிளம்புங்க! Poll_c10தம்பதி சமேதரா கிளம்புங்க! Poll_m10தம்பதி சமேதரா கிளம்புங்க! Poll_c10 
16 Posts - 8%
mohamed nizamudeen
தம்பதி சமேதரா கிளம்புங்க! Poll_c10தம்பதி சமேதரா கிளம்புங்க! Poll_m10தம்பதி சமேதரா கிளம்புங்க! Poll_c10 
11 Posts - 5%
Rathinavelu
தம்பதி சமேதரா கிளம்புங்க! Poll_c10தம்பதி சமேதரா கிளம்புங்க! Poll_m10தம்பதி சமேதரா கிளம்புங்க! Poll_c10 
6 Posts - 3%
Karthikakulanthaivel
தம்பதி சமேதரா கிளம்புங்க! Poll_c10தம்பதி சமேதரா கிளம்புங்க! Poll_m10தம்பதி சமேதரா கிளம்புங்க! Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தம்பதி சமேதரா கிளம்புங்க! Poll_c10தம்பதி சமேதரா கிளம்புங்க! Poll_m10தம்பதி சமேதரா கிளம்புங்க! Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
தம்பதி சமேதரா கிளம்புங்க! Poll_c10தம்பதி சமேதரா கிளம்புங்க! Poll_m10தம்பதி சமேதரா கிளம்புங்க! Poll_c10 
2 Posts - 1%
manikavi
தம்பதி சமேதரா கிளம்புங்க! Poll_c10தம்பதி சமேதரா கிளம்புங்க! Poll_m10தம்பதி சமேதரா கிளம்புங்க! Poll_c10 
2 Posts - 1%
mruthun
தம்பதி சமேதரா கிளம்புங்க! Poll_c10தம்பதி சமேதரா கிளம்புங்க! Poll_m10தம்பதி சமேதரா கிளம்புங்க! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தம்பதி சமேதரா கிளம்புங்க!


   
   
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Nov 21, 2011 2:19 pm

கார்த்திகை மாத திங்கள் கிழமைகள், சிவ வழிபாட்டுக்கு உகந்தவை.
இந்நாட்களில், குடும்ப சகிதமாக கோவிலுக்குச் சென்றால், அந்தக்
குடும்பம் பிரியாமல் இருக்கும் என்பது ஐதீகம். குறிப்பாக, கார்த்திகை
திங்களன்று, கணவனும், மனைவியும் இணைந்து கோவிலுக்குச் சென்று வருவது,
காலமெல்லாம் அவர்கள் கருத்து வேறுபாடின்றி இணைந்திருக்க வகை செய்யும்.
நவக்கிரகங்களில்
சந்திரனை, "மனோகாரகன்' என்பர்; இவர், மனதில் எழும் எண்ணங்களுக்கு அதிபதி.
பவுர்ணமியன்று இயற்கையாகவே மனதில் எழுச்சி இருக்கும். கடல் அலைகள் கூட,
அன்று வழக்கத்தை விட <அதிக உயரத்துக்கு எழுவதைக் காணலாம்.
சந்திரனுக்குரிய
கிழமை திங்கள். பிறைநிலவை சிவபெருமான் அழகாக அணிந்துள்ளார். சந்திரனுக்கு,
"சோமன்' என்ற பெயருண்டு. அதனால், சோமனை சூடிய சிவன், "சோமசுந்தரர்'
எனப்படுகிறார். திங்களை முடியில் சூடியவர் என்பதாலும், சிவ வழிபாட்டில்
திங்கட் கிழமைக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.
சந்திரனுக்கு, தட்சன்
என்பவர், தன் மகள்களை திருமணம் செய்து கொடுத்தார். ஆனால், அவர்களில்
ரோகிணி, கார்த்திகை என்ற மனைவியரிடம் மட்டுமே அதிக அன்பு காட்டினான்
சந்திரன். இதனால், வருத்தமடைந்த மற்ற பெண்கள் தந்தையிடம் புகார் கூறினர்.
தன் மருமகனுக்கு புத்தி சொல்லி பார்த்தான் தட்சன். சந்திரன் அதை
பொருட்படுத்தாததால், "நீ அழகாக இருக்கிறாய் என்ற கர்வத்தால் தானே இப்படி
செய்கிறாய். உன் அழகு அழிந்து போகட்டும்...' என சாபமிட்டான். அதுவரையில்,
சந்திரன், 30 நாட்களும் வானில் மின்னினானாம். சாபம் காரணமாக சந்திரன்
ஒளியிழந்தான். இரவு வேளையில், உலகமும் இருள் மயமானது.
தன் சாபம் நீங்க
சந்திரன், திங்கட் கிழமைகளில் சிவ வழிபாடு செய்தான். இதனால் மகிழ்ந்த
சிவன், சந்திரனுக்கு மீண்டும் ஒளியைக் கொடுத்தார். அதன் பிறகும்,
சந்திரனின் செருக்கு அடங்கவில்லை. ஒரு சமயம், குள்ள வடிவமும், யானை முகமும்
கொண்ட விநாயகரை அவன் கேலி செய்தான். இதனால், விநாயகரின் சாபத்துக்கு
ஆளாகி, ஒளியிழந்தான். மீண்டும் சிவ வழிபாடு செய்த அவன், அவருக்கு, 108
சங்குகளில் தீர்த்தம் எடுத்து அபிஷேகம் செய்தான். அவன் முன் தோன்றிய சிவன்,
"ஒருவர் செய்யும் தவறை ஒருமுறை மன்னிக்கலாம்; மறுபடியும் மன்னிக்க இயலாது.
இருப்பினும், என்னை அபிஷேகித்து வழிபட்டதால், ஒரு பட்சம் வளர்ந்தும், ஒரு
பட்சம் தேய்ந்தும் போவாயாக. இதில், ஒருநாள் முழுமையாக மறைந்தும், ஒருநாள்
முழுமையாக ஒளிரவும் செய்வாய்...' என்றார்.
அவரது தலையில் ஒளிவீசும் பாக்கியத்தை தந்தருள வேண்டும் என அவன் வேண்டிக் கொள்ளவே, அந்த வரத்தையும் நல்கினார்.
மனைவியரிடம்
சரியாக நடந்து கொள்ளாததால், சந்திரனுக்கு சாபம் வந்தது. இப்போதும்
ஒற்றுமையில்லாத பல தம்பதியினர் உள்ளனர். அவர்களும் சிவபெருமானின்
சாபத்திற்கு ஆளாகலாம். இவர்கள் மனம் ஒருமித்து, ஒற்றுமையாக வாழ கார்த்திகை
சோமவார விரதம் அனுஷ்டிக்கலாம். இந்நாளில், பகலில் பழம், பால் மட்டும்
சாப்பிட்டு, சிவாலயத்துக்கு சென்று வர வேண்டும். இரவில் எளிய உணவு
சாப்பிடலாம். இந்நாளில், தம்பதி சமேதரா சிவன் கோவிலுக்குச் சென்று சுவாமி,
அம்பாளை வணங்கி வந்தால், சிவசக்தியின் ஆசியால் காலம் முழுவதும் ஒற்றுமையாக
வாழலாம்.
ஜோதிடத்தில் சந்திரனை, "மாத்ருகாரகன்' என்பர். அதாவது, இவர்
தாய் ஸ்தானத்தைக் குறிப்பவர். தாயாருக்கு உடல்நிலை சரியில்லை என்றாலோ,
அவருடன் மனஸ்தாபம் இருந்தாலோ இந்த விரதம் நிவர்த்தியைத் தரும். சந்திரதசை
மற்றும் சந்திரபுத்தி நடப்பில் உள்ளவர்களும் இந்த விரதத்தை மேற்கொண்டால்
நன்மை உண்டாகும்.
கார்த்திகை சோமவாரத்தன்று அருவிகளில் நீராடுவது
உடலுக்கும், மனதுக்கும் நன்மை தரும். புண்ணிய அருவிகளான குற்றாலம்,
பாபநாசம் அகத்தியர் அருவிகளுக்கு தம்பதி சமேதரா நீராடி, குற்றாலநாதர் -
குழல்வாய்மொழி அம்பிகை, பாபநாசநாதர் - உலகாம்பிகையை வணங்கி வந்தால்,
காலமெல்லாம் களித்திருக்கலாம்.
***

தி. செல்லப்பா



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக