புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:31 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:23 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 10:58 am

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 10:56 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 10:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:35 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 10:33 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:23 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:52 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 9:39 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:24 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 4:44 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 3:47 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 3:45 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 3:43 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 3:41 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 3:38 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 1:29 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 11:50 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 9:29 am

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 6:36 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 6:20 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 5:24 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 9:33 am

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 4:09 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 4:08 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 4:07 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 4:05 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 4:02 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 4:00 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 11:01 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 10:17 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 8:04 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 8:17 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 6:31 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:33 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:31 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:30 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:28 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:26 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:24 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:22 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:19 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:16 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:15 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:13 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:12 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:09 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு நல்ல நகைச்சுவை எப்படியிருக்கனும்? Poll_c10ஒரு நல்ல நகைச்சுவை எப்படியிருக்கனும்? Poll_m10ஒரு நல்ல நகைச்சுவை எப்படியிருக்கனும்? Poll_c10 
25 Posts - 49%
heezulia
ஒரு நல்ல நகைச்சுவை எப்படியிருக்கனும்? Poll_c10ஒரு நல்ல நகைச்சுவை எப்படியிருக்கனும்? Poll_m10ஒரு நல்ல நகைச்சுவை எப்படியிருக்கனும்? Poll_c10 
11 Posts - 22%
mohamed nizamudeen
ஒரு நல்ல நகைச்சுவை எப்படியிருக்கனும்? Poll_c10ஒரு நல்ல நகைச்சுவை எப்படியிருக்கனும்? Poll_m10ஒரு நல்ல நகைச்சுவை எப்படியிருக்கனும்? Poll_c10 
5 Posts - 10%
வேல்முருகன் காசி
ஒரு நல்ல நகைச்சுவை எப்படியிருக்கனும்? Poll_c10ஒரு நல்ல நகைச்சுவை எப்படியிருக்கனும்? Poll_m10ஒரு நல்ல நகைச்சுவை எப்படியிருக்கனும்? Poll_c10 
4 Posts - 8%
T.N.Balasubramanian
ஒரு நல்ல நகைச்சுவை எப்படியிருக்கனும்? Poll_c10ஒரு நல்ல நகைச்சுவை எப்படியிருக்கனும்? Poll_m10ஒரு நல்ல நகைச்சுவை எப்படியிருக்கனும்? Poll_c10 
3 Posts - 6%
Raji@123
ஒரு நல்ல நகைச்சுவை எப்படியிருக்கனும்? Poll_c10ஒரு நல்ல நகைச்சுவை எப்படியிருக்கனும்? Poll_m10ஒரு நல்ல நகைச்சுவை எப்படியிருக்கனும்? Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
ஒரு நல்ல நகைச்சுவை எப்படியிருக்கனும்? Poll_c10ஒரு நல்ல நகைச்சுவை எப்படியிருக்கனும்? Poll_m10ஒரு நல்ல நகைச்சுவை எப்படியிருக்கனும்? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒரு நல்ல நகைச்சுவை எப்படியிருக்கனும்? Poll_c10ஒரு நல்ல நகைச்சுவை எப்படியிருக்கனும்? Poll_m10ஒரு நல்ல நகைச்சுவை எப்படியிருக்கனும்? Poll_c10 
147 Posts - 41%
ayyasamy ram
ஒரு நல்ல நகைச்சுவை எப்படியிருக்கனும்? Poll_c10ஒரு நல்ல நகைச்சுவை எப்படியிருக்கனும்? Poll_m10ஒரு நல்ல நகைச்சுவை எப்படியிருக்கனும்? Poll_c10 
140 Posts - 39%
Dr.S.Soundarapandian
ஒரு நல்ல நகைச்சுவை எப்படியிருக்கனும்? Poll_c10ஒரு நல்ல நகைச்சுவை எப்படியிருக்கனும்? Poll_m10ஒரு நல்ல நகைச்சுவை எப்படியிருக்கனும்? Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
ஒரு நல்ல நகைச்சுவை எப்படியிருக்கனும்? Poll_c10ஒரு நல்ல நகைச்சுவை எப்படியிருக்கனும்? Poll_m10ஒரு நல்ல நகைச்சுவை எப்படியிருக்கனும்? Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
ஒரு நல்ல நகைச்சுவை எப்படியிருக்கனும்? Poll_c10ஒரு நல்ல நகைச்சுவை எப்படியிருக்கனும்? Poll_m10ஒரு நல்ல நகைச்சுவை எப்படியிருக்கனும்? Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
ஒரு நல்ல நகைச்சுவை எப்படியிருக்கனும்? Poll_c10ஒரு நல்ல நகைச்சுவை எப்படியிருக்கனும்? Poll_m10ஒரு நல்ல நகைச்சுவை எப்படியிருக்கனும்? Poll_c10 
7 Posts - 2%
prajai
ஒரு நல்ல நகைச்சுவை எப்படியிருக்கனும்? Poll_c10ஒரு நல்ல நகைச்சுவை எப்படியிருக்கனும்? Poll_m10ஒரு நல்ல நகைச்சுவை எப்படியிருக்கனும்? Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஒரு நல்ல நகைச்சுவை எப்படியிருக்கனும்? Poll_c10ஒரு நல்ல நகைச்சுவை எப்படியிருக்கனும்? Poll_m10ஒரு நல்ல நகைச்சுவை எப்படியிருக்கனும்? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஒரு நல்ல நகைச்சுவை எப்படியிருக்கனும்? Poll_c10ஒரு நல்ல நகைச்சுவை எப்படியிருக்கனும்? Poll_m10ஒரு நல்ல நகைச்சுவை எப்படியிருக்கனும்? Poll_c10 
4 Posts - 1%
T.N.Balasubramanian
ஒரு நல்ல நகைச்சுவை எப்படியிருக்கனும்? Poll_c10ஒரு நல்ல நகைச்சுவை எப்படியிருக்கனும்? Poll_m10ஒரு நல்ல நகைச்சுவை எப்படியிருக்கனும்? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு நல்ல நகைச்சுவை எப்படியிருக்கனும்?


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Mon Nov 21, 2011 11:31 am

ஒரு நல்ல நகைச்சுவை எப்படியிருக்கனும்?
என்பதற்கு ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரியான விளக்கத்தைக் கொடுத்திருக்காங்க.
ஆனா கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் குடுக்கற விளக்கம் என்ன தெரியுமா?

நகைச்சுவை அடுத்தவங்களுக்குத் துன்பம் குடுக்காம இருக்கனும்.அடுத்தவங்க
மனசைப் புண்படுத்தப்படாது. அதுதான் சிறந்த நகைச்சுவைங்கிறார். அதுக்கு அவர்
ஒரு உதாரணமும் கொடுக்கிறார்.

ஓர் ஏரி ஓரமா ரெண்டு பையன்கள் நடந்து போய்கிட்டிருக்காங்க. அதுல ஒருத்தன்
பணக்காரவீட்டுப் பையன். இன்னொருத்தன் ஏழை. இவங்க ரெண்டு பேரும்
போய்கிட்டிருக்காங்க....
வழியில ஓர் இடத்துலே ஒரு சோடி செருப்பு இவங்க கண்ணுலே பட்டுது.

ஒரு விவசாயி அந்தச் செருப்பை அங்கே விட்டுட்டு பக்கத்துலே இருந்த ஏரியிலே கை- கால் கழுவிக்கிட்டிருந்தார்.

உடனே அந்தப் பணக்காரப் பையனுக்கு ஒரு யோசனை!

அவன் சொன்னான்.
டேய்! இப்ப ஒரு வேடிக்கை செய்யலாம்... அந்தச் செருப்பு இரண்டையும் தூக்கி
எட்டத்துலே வீசி எறிஞ்சிடுவோம். அந்த ஆளு வந்து பார்த்துட்டு செருப்பைத்
தேடி அல்லாடுவான்... அங்கேயும் இங்கேயும் ஓடுவான். திருதிருவென முழிப்பான்.
அதை நாம இரசிக்கலாம். நல்லா தமாசா இருக்கும்! அப்படின்னான்.

இப்படிச் சொல்லிப்புட்டு அந்தச் செருப்புகளைத் தூக்கப் போனான்.

“கொஞ்சம் பொறு“ ன்னான் அந்த ஏழைப் பையன்.
ஏன்? ன்னு கேட்டான் இவன். இப்ப அந்த ஏழைப்பையன் சொன்னான்...

நீ சொல்றது ஒண்ணும் வேடிக்கை இல்லே. உன்னோட செருப்புத் தெலைஞ்சா உன் அப்பா
உடனே உனக்கு வேறே செருப்பு வாங்கிக்கொடுத்துடுவார்! ஆனா அந்த ஆளுக்கு
இந்தச் செருப்பு தொலைஞ்சா வேறே புதுசா வாங்குறதுக்கு வாயையும், வயத்தையும்
கட்டி பணத்தைச் சேர்க்கவேண்டியிருக்கும்!

அதனால நான் ஒரு வேடிக்கை சொல்றேன். அது மாதிரிச் செய்! அது இன்னும் தமாசா இருக்கும்.. அப்படின்னான்.

சரி! சொல்லுன்னான் இவன்.

“செருப்பு இரண்டும் அது இருக்கிற இடத்துலேயே இருக்கட்டும். உன் சட்டைப்
பையிலேயிருந்து ஒரே ஒரு ரூபாய் நாணயத்தை எடுத்து அந்தச் செருப்பு மேலே அதோட
குதிப் பகுதியிலே வை. வச்சுட்டு நாம ரெண்டு போரும் அந்த மரத்துக்குப்
பின்னாடி மறைஞ்சி நின்னுக்குவோம்.“ அப்புறம் பார் வேடிக்கையைன்னான்.

அதே மாதிரி ஒரு ரூபாய் காசை செருப்பு மேலே வச்சிட்டு இவங்க மறைஞ்சு நின்னுக்கிட்டாங்க.

கொஞ்ச நேரத்துல அந்த விவசாயி வந்தார்.

கால்லே உள்ள மண்ணைத் தட்டிப்புட்டு செருப்பை மாட்டறதுக்குப் போனார். அங்கே
இருந்த காசு கண்ணுல பட்டுது! அவருக்கு ஆச்சிரியமா போச்சு. அதை கையிலே
எடுத்துப் பார்க்கிறார். நாலுபக்கமும் திரும்பி திரும்பிப் பார்க்கிறார்.
கடைசியிலே ஆகாயத்தைப் பார்க்கிறார்.

ஆண்டவா! இது உன்னோட கருணைதான்..
நீதான் யாரோ புண்ணியவான் மனசுல தருமம் பண்ணற எண்ணத்த உண்டாக்கியிருக்க!
அந்தப் புண்ணியவான் நல்லாயிருக்கனும்! ன்னு வாழ்த்தி அந்தக் காசைக் கண்ணுல
ஒத்திக்கிட்டார்.

மறைஞ்சிருந்து பார்த்திட்டிருந்த ஏழைப் பையன் இப்பச் சொன்னான்...

பார்த்தியா..? உன்னைப் புண்ணியவான்னு வாழ்த்திட்டுப் போறார் அந்த ஆள்!
அவருக்கும் சந்தோசம். உனக்கும் சந்தோசம். உனக்கு ஒரு ரூபாய்ங்கறது
பெரிசில்ல. அதனால நமக்குக் கிடைச்சிருக்கிற மகிழ்ச்சி ரொம்ப உயர்வானது!
அப்படின்னான்.

வேடிக்கையும் கிண்டலும் இது மாதிரி அடுத்தவங்களுக்கு இடைஞ்சலா இல்லாம இருக்கனும் என்கிறார் கலைவாணர்.

ஆனா பாருங்க.. அவருக்கே இடைஞ்சலா வர்ற விசயங்களைக் கூட அவரு வேடிக்கையாத்தான் எடுத்துக்கறார்.

ஒரு தடவை ஒருத்தர் கலைவாணர்க்கிட்டே வந்து...
ஐயா... என் குழந்தை செத்துப் போச்சு! ன்னு சொல்லி அழுதார். உடனே இவரு
அவருக்கு நூறு ரூபாய் பணம் கொடுத்து “இந்தாங்க... அடக்கம் செய்யுங்க!ன்னு
சொல்லி அனுப்பிவைச்சார்.

ஒரு வருசம் கழிச்சு மறுபடியும் அதே ஆள் வந்தார். இவறு மறந்திருப்பார்ங்கற நினைப்பிலே “ அண்ணே...
என் குழந்தை இறந்து போச்சண்ணே! ன்னார் இவரு மறுபடியும் நூறு ரூபாய் கொடுத்து ஆறுதல் சொல்லி அனுப்பினார்.

ஏழெட்டு மாசம் கழிச்சு மறுபடியும் அதே ஆள் வந்தார். அவரு வாயைத் திறக்கறதுக்க முன்னாடியே இவரு நூறு ரூபாயை அவரு கையில வெச்சு

“போன ரெண்டு தடவைதான் குழந்தை செத்துப்போச்சு“


இந்தத் தடவையாவது சாகாமக் காப்பாத்திடுங்க! ன்னார்.

அதுக்கப்பறம் அந்த ஆள் வர்றதே இல்லையாம்.

http://gunathamizh.blogspot.com/2011/11/blog-post_20.html



ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Mon Nov 21, 2011 12:14 pm

மிகவும் அருமையாக சொல்லப்பட்டுள்ளது மிக்க நன்றி பகிர்வுக்கு.



ஒரு நல்ல நகைச்சுவை எப்படியிருக்கனும்? Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Mon Nov 21, 2011 12:25 pm

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் நான் அவர் காலத்தில் வாழாததை நினைத்து சிறிது வருந்துகிறேன்.....

நல்ல பகிர்வு நன்றி! மகிழ்ச்சி

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Nov 21, 2011 12:35 pm

சிறந்த மனிதர் ஒரு நல்ல நகைச்சுவை எப்படியிருக்கனும்? 224747944 ஒரு நல்ல நகைச்சுவை எப்படியிருக்கனும்? 224747944

பகிர்வுக்கு நன்றி ஒரு நல்ல நகைச்சுவை எப்படியிருக்கனும்? 678642



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Mon Nov 21, 2011 12:40 pm

எங்க ஊர்க்காரர் அதனால என்னைப்போல நல்லவராத்தான் இருப்பார்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Nov 21, 2011 12:41 pm

முஹைதீன் wrote:எங்க ஊர்க்காரர் அதனால என்னைப்போல நல்லவராத்தான் இருப்பார்
அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி ஒரு நல்ல நகைச்சுவை எப்படியிருக்கனும்? 440806 அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
kumaran.msk
kumaran.msk
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 10
இணைந்தது : 09/11/2011

Postkumaran.msk Mon Nov 21, 2011 12:54 pm

சிறந்த பதிவு. நன்றி!

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக