புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்
வேண்டாம் என்ற விபரீத பெயர் இனி வேண்டாமே!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
எப்படிப்பட்ட கோழை என்றாலும், குனியும் வரை தான் குட்டமுடியும். நிமிர்ந்து
விட்டால், குட்டிக் கொண்டிருந்தவர்களின் நிலைமை, அதோ கதி தான்.
அப்படிப்பட்ட சம்பவம் தான், சமீபத்தில் மகாராஷ்டிர மாநிலத்தில்
நடந்திருக்கிறது.
மும்பையை தவிர்த்து விட்டுப் பார்த்தால், இந்த
மாநிலத்தின் பல பகுதிகளில் வாழும் மக்கள், இன்னும் வறுமையுடன் மறைமுக
யுத்தம் நடத்திக் கொண்டிருக்கின்றனர். பஞ்சம், பசி ஆகியவை இங்கு சர்வ
சாதாரணம். இதனால், இந்த பகுதிகளில் வசிக்கும் மக்கள், தங்களுக்கு பெண்
குழந்தைகள் பிறப்பதை விரும்புவது இல்லை. பெண் குழந்தை பிறந்தால், வரதட்சணை
கொடுக்க முடியாது என, இங்குள்ள பெற்றோர் கருதுவது தான் இதற்கு காரணம்.
எனவே,
பெண் குழந்தை பிறந்தால், அவற்றை பிறந்தவுடனேயே அழித்து விடும், கொடிய
பழக்கம், சில கல் நெஞ்சம் உடைய பெற்றோருக்கு இங்கு உள்ளது. இதனால்,
மகாராஷ்டிர மாநிலத்தில் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை வேகமாக குறைந்து
வருகிறது. ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு, 927 பெண் குழந்தை என்ற மோசமான
விகிதாசாரம் உள்ளது. அப்படியே, தப்பித் தவறி, பெண் குழந்தைகள் பிறந்து,
பெரிய ஆளாகினாலும், அவர்களிடம் பாரபட்சம் காட்டப்படும் நடைமுறையும் இங்கு
உள்ளது.
இரண்டோ அல்லது அதற்கு மேலாகவோ, பெண் குழந்தைகள் பிறந்து
விட்டால், அடுத்து பிறக்கும் குழந்தையாவது ஆண் குழந்தையாக இருக்கட்டும்
என்ற மோசமான மூட நம்பிக்கையால், பெண் குழந்தைகளுக்கு, நகுசா, நகுஷி என
பெயரிடுவதை, இங்கு வழக்கமாக வைத்துள்ளனர். (நம்ம தென் மாவட்டங்களில் போதும்
பொண்ணு என, பெயரிடும் வழக்கம் உள்ளது) நகுஷா என்றால், மராட்டிய மொழியில்,
"வேண்டாம்' என்று அர்த்தம்.
இதை கேட்கும் போது, நமக்கே கோபம் பற்றிக்
கொண்டு வருகிறதே... அப்படியானால், காலத்துக்கும், இந்த பெயரைச் சுமந்து
கொண்டு, வாழப் போகும் பெண் குழந்தைகளின் மனம் என்ன பாடுபடும்.
இந்த
அவலத்தை உணர்ந்த, மகாராஷ்டிராவை சேர்ந்த தன்னார்வ அமைப்பு ஒன்று,
சமீபத்தில் அதிரடியாக களத்தில் இறங்கியது. சத்ரா மாவட்டத்தில் வசிக்கும்,
"வேண்டாம்' என்ற பெயருடைய, 285 குழந்தைகளை அடையாளம் கண்டு, அவர்களிடம்,
"உங்களுடைய பெயர்களை மாற்றுவதற்கு நாங்கள் ஏற்பாடு செய்கிறோம்; உங்களுக்கு
சம்மதம் தானே...' எனக் கேட்டனர்.
ஒவ்வொரு முறையும் பெயர் சொல்லி
கூப்பிடும் போதும், அவமானத்தாலும், வெட்கத்தாலும், கூனிக் குறுகி, மனம்
வெம்பிப் போய் இருந்த அந்த குழந்தைகள், இதற்காகவே காத்துக் கொண்டிருந்தது
போல், இந்த முடிவுக்கு சம்மதித்தனர். பெற்றோரின் எதிர்ப்பை இவர்கள்
பொருட்படுத்தவே இல்லை.
இதற்காக, சத்ரா மாவட்ட நிர்வாகத்தின் உதவியுடன்,
விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு, 285 சிறுமிகளும்
அழைக்கப்பட்டனர். மாவட்ட நிர்வாகம் வழங்கிய புத்தாடையை அணிந்து, கைகளில்
பூங்கொத்துகளுடன், மனமெல்லாம் உற்சாகமாக, அவர்கள் வந்திருந்தனர்.
மேடைக்கு
ஒவ்வொருவராக அழைக்கப்பட்டு, அவர்களின் புதிய பெயர்கள் முறைப்படி
அறிவிக்கப்பட்டதுடன், அதற்கான சான்றிதழும் வழங்கப்பட்டது. ஐஸ்வர்யா,
வைஷாலி, சாவித்திரி என்ற பெயர்கள் தான், பெரும்பாலானோருக்கு சூட்டப்பட்டன.
சாவித்திரி என பெயர் சூட்டப்பட்ட சிறுமி, "இனிமேல், எங்களை, "வேண்டாம்'
என்ற பெயரை கூறி, யாரும் அழைக்க மாட்டார்கள். புதிய பெயர் சூட்டப்பட்டதால்,
புதிதாக பிறந்தது போல் உணர்கிறேன். எனக்கு தெரிந்து யாராவது தங்கள்
குழந்தைகளுக்கு வேண்டாம் என பெயர் வைத்தால், அதை எதிர்த்து குரல்
கொடுக்கவும் தயங்க மாட்டேன்...' என, உறுதியான குரலில் கூறினாள். பெண்
குழந்தைகளை பாரபட்சமாக நடத்தும் பெற்றோர், இனியாவது திருந்தினால் சரி.
தினமலர் வாரமலர்
விட்டால், குட்டிக் கொண்டிருந்தவர்களின் நிலைமை, அதோ கதி தான்.
அப்படிப்பட்ட சம்பவம் தான், சமீபத்தில் மகாராஷ்டிர மாநிலத்தில்
நடந்திருக்கிறது.
மும்பையை தவிர்த்து விட்டுப் பார்த்தால், இந்த
மாநிலத்தின் பல பகுதிகளில் வாழும் மக்கள், இன்னும் வறுமையுடன் மறைமுக
யுத்தம் நடத்திக் கொண்டிருக்கின்றனர். பஞ்சம், பசி ஆகியவை இங்கு சர்வ
சாதாரணம். இதனால், இந்த பகுதிகளில் வசிக்கும் மக்கள், தங்களுக்கு பெண்
குழந்தைகள் பிறப்பதை விரும்புவது இல்லை. பெண் குழந்தை பிறந்தால், வரதட்சணை
கொடுக்க முடியாது என, இங்குள்ள பெற்றோர் கருதுவது தான் இதற்கு காரணம்.
எனவே,
பெண் குழந்தை பிறந்தால், அவற்றை பிறந்தவுடனேயே அழித்து விடும், கொடிய
பழக்கம், சில கல் நெஞ்சம் உடைய பெற்றோருக்கு இங்கு உள்ளது. இதனால்,
மகாராஷ்டிர மாநிலத்தில் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை வேகமாக குறைந்து
வருகிறது. ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு, 927 பெண் குழந்தை என்ற மோசமான
விகிதாசாரம் உள்ளது. அப்படியே, தப்பித் தவறி, பெண் குழந்தைகள் பிறந்து,
பெரிய ஆளாகினாலும், அவர்களிடம் பாரபட்சம் காட்டப்படும் நடைமுறையும் இங்கு
உள்ளது.
இரண்டோ அல்லது அதற்கு மேலாகவோ, பெண் குழந்தைகள் பிறந்து
விட்டால், அடுத்து பிறக்கும் குழந்தையாவது ஆண் குழந்தையாக இருக்கட்டும்
என்ற மோசமான மூட நம்பிக்கையால், பெண் குழந்தைகளுக்கு, நகுசா, நகுஷி என
பெயரிடுவதை, இங்கு வழக்கமாக வைத்துள்ளனர். (நம்ம தென் மாவட்டங்களில் போதும்
பொண்ணு என, பெயரிடும் வழக்கம் உள்ளது) நகுஷா என்றால், மராட்டிய மொழியில்,
"வேண்டாம்' என்று அர்த்தம்.
இதை கேட்கும் போது, நமக்கே கோபம் பற்றிக்
கொண்டு வருகிறதே... அப்படியானால், காலத்துக்கும், இந்த பெயரைச் சுமந்து
கொண்டு, வாழப் போகும் பெண் குழந்தைகளின் மனம் என்ன பாடுபடும்.
இந்த
அவலத்தை உணர்ந்த, மகாராஷ்டிராவை சேர்ந்த தன்னார்வ அமைப்பு ஒன்று,
சமீபத்தில் அதிரடியாக களத்தில் இறங்கியது. சத்ரா மாவட்டத்தில் வசிக்கும்,
"வேண்டாம்' என்ற பெயருடைய, 285 குழந்தைகளை அடையாளம் கண்டு, அவர்களிடம்,
"உங்களுடைய பெயர்களை மாற்றுவதற்கு நாங்கள் ஏற்பாடு செய்கிறோம்; உங்களுக்கு
சம்மதம் தானே...' எனக் கேட்டனர்.
ஒவ்வொரு முறையும் பெயர் சொல்லி
கூப்பிடும் போதும், அவமானத்தாலும், வெட்கத்தாலும், கூனிக் குறுகி, மனம்
வெம்பிப் போய் இருந்த அந்த குழந்தைகள், இதற்காகவே காத்துக் கொண்டிருந்தது
போல், இந்த முடிவுக்கு சம்மதித்தனர். பெற்றோரின் எதிர்ப்பை இவர்கள்
பொருட்படுத்தவே இல்லை.
இதற்காக, சத்ரா மாவட்ட நிர்வாகத்தின் உதவியுடன்,
விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு, 285 சிறுமிகளும்
அழைக்கப்பட்டனர். மாவட்ட நிர்வாகம் வழங்கிய புத்தாடையை அணிந்து, கைகளில்
பூங்கொத்துகளுடன், மனமெல்லாம் உற்சாகமாக, அவர்கள் வந்திருந்தனர்.
மேடைக்கு
ஒவ்வொருவராக அழைக்கப்பட்டு, அவர்களின் புதிய பெயர்கள் முறைப்படி
அறிவிக்கப்பட்டதுடன், அதற்கான சான்றிதழும் வழங்கப்பட்டது. ஐஸ்வர்யா,
வைஷாலி, சாவித்திரி என்ற பெயர்கள் தான், பெரும்பாலானோருக்கு சூட்டப்பட்டன.
சாவித்திரி என பெயர் சூட்டப்பட்ட சிறுமி, "இனிமேல், எங்களை, "வேண்டாம்'
என்ற பெயரை கூறி, யாரும் அழைக்க மாட்டார்கள். புதிய பெயர் சூட்டப்பட்டதால்,
புதிதாக பிறந்தது போல் உணர்கிறேன். எனக்கு தெரிந்து யாராவது தங்கள்
குழந்தைகளுக்கு வேண்டாம் என பெயர் வைத்தால், அதை எதிர்த்து குரல்
கொடுக்கவும் தயங்க மாட்டேன்...' என, உறுதியான குரலில் கூறினாள். பெண்
குழந்தைகளை பாரபட்சமாக நடத்தும் பெற்றோர், இனியாவது திருந்தினால் சரி.
தினமலர் வாரமலர்
எனக்கு தெரிந்து யாராவது தங்கள்
குழந்தைகளுக்கு வேண்டாம் என பெயர் வைத்தால், அதை எதிர்த்து குரல்
கொடுக்கவும் தயங்க மாட்டேன்...' என, உறுதியான குரலில் கூறினாள். பெண்
குழந்தைகளை பாரபட்சமாக நடத்தும் பெற்றோர், இனியாவது திருந்தினால் சரி.
நல்ல பதிவு!!!!
குழந்தைகளுக்கு வேண்டாம் என பெயர் வைத்தால், அதை எதிர்த்து குரல்
கொடுக்கவும் தயங்க மாட்டேன்...' என, உறுதியான குரலில் கூறினாள். பெண்
குழந்தைகளை பாரபட்சமாக நடத்தும் பெற்றோர், இனியாவது திருந்தினால் சரி.
நல்ல பதிவு!!!!
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
நம்ம ஊரில் போதும் பொண்ணு, வேண்டாம் பொண்ணு, நிம்மதி தருவியா என்ற பெயர் கூட வழக்கில் உள்ளது.
என்ன செய்ய, ஆயிரம் பேசினாலும், நாங்கள் பெண்களை வழிபாடு செய்பவர்கள் என்று குரல் கொடுத்தாலும் இது போல் நிகழ்வுகள் தொடர்ந்து நடந்து கொண்டு தான் வருகிறது. மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் பெண்கள் நிலை மேல், மற்ற மாநிலங்களில் பெண் நிலமை படுமோசம்,
என்ன செய்ய, ஆயிரம் பேசினாலும், நாங்கள் பெண்களை வழிபாடு செய்பவர்கள் என்று குரல் கொடுத்தாலும் இது போல் நிகழ்வுகள் தொடர்ந்து நடந்து கொண்டு தான் வருகிறது. மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் பெண்கள் நிலை மேல், மற்ற மாநிலங்களில் பெண் நிலமை படுமோசம்,
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
சதாசிவம்
![வேண்டாம் என்ற விபரீத பெயர் இனி வேண்டாமே! 1772578765](https://2img.net/u/1813/71/41/02/smiles/1772578765.png)
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
நன்றிஜேன் செல்வகுமார் wrote:எனக்கு தெரிந்து யாராவது தங்கள்
குழந்தைகளுக்கு வேண்டாம் என பெயர் வைத்தால், அதை எதிர்த்து குரல்
கொடுக்கவும் தயங்க மாட்டேன்...' என, உறுதியான குரலில் கூறினாள். பெண்
குழந்தைகளை பாரபட்சமாக நடத்தும் பெற்றோர், இனியாவது திருந்தினால் சரி.
நல்ல பதிவு!!!!![]()
![வேண்டாம் என்ற விபரீத பெயர் இனி வேண்டாமே! 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
சதாசிவம் wrote:நம்ம ஊரில் போதும் பொண்ணு, வேண்டாம் பொண்ணு, நிம்மதி தருவியா என்ற பெயர் கூட வழக்கில் உள்ளது.
என்ன செய்ய, ஆயிரம் பேசினாலும், நாங்கள் பெண்களை வழிபாடு செய்பவர்கள் என்று குரல் கொடுத்தாலும் இது போல் நிகழ்வுகள் தொடர்ந்து நடந்து கொண்டு தான் வருகிறது. மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் பெண்கள் நிலை மேல், மற்ற மாநிலங்களில் பெண் நிலமை படுமோசம்,
![வேண்டாம் என்ற விபரீத பெயர் இனி வேண்டாமே! 678642](https://2img.net/u/1813/71/41/02/smiles/678642.gif)
![வேண்டாம் என்ற விபரீத பெயர் இனி வேண்டாமே! 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
உண்மைதான் ஐயா..ஆனாலும் எப்படி தான் இந்தமாதிரி பெயர்களை கொண்டு பெண்களை அழைக்கிறார்களோ?
- பேகன்இளையநிலா
- பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011
ரேவதி wrote:சதாசிவம் wrote:நம்ம ஊரில் போதும் பொண்ணு, வேண்டாம் பொண்ணு, நிம்மதி தருவியா என்ற பெயர் கூட வழக்கில் உள்ளது.
என்ன செய்ய, ஆயிரம் பேசினாலும், நாங்கள் பெண்களை வழிபாடு செய்பவர்கள் என்று குரல் கொடுத்தாலும் இது போல் நிகழ்வுகள் தொடர்ந்து நடந்து கொண்டு தான் வருகிறது. மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் பெண்கள் நிலை மேல், மற்ற மாநிலங்களில் பெண் நிலமை படுமோசம்,![]()
![]()
உண்மைதான் ஐயா..ஆனாலும் எப்படி தான் இந்தமாதிரி பெயர்களை கொண்டு பெண்களை அழைக்கிறார்களோ?
போதிய சமுக விழிபுணர்வு இன்மை, குறுகிய மனப்பான்மையே காரணம்..
- பூஜிதாமகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
எப்படிதான் இந்த பெயர் சொல்லி அழைக்க மனம் வருகிறதோ ![வேண்டாம் என்ற விபரீத பெயர் இனி வேண்டாமே! 440806](https://2img.net/u/1813/71/41/02/smiles/440806.gif)
பெண் பிள்ளை என்று நினைக்கும்போது அவர்களின் கல்யாண செலவுதான் அவர்களுக்கு முதலில் தெரிகிறது,![வேண்டாம் என்ற விபரீத பெயர் இனி வேண்டாமே! 440806](https://2img.net/u/1813/71/41/02/smiles/440806.gif)
![வேண்டாம் என்ற விபரீத பெயர் இனி வேண்டாமே! 440806](https://2img.net/u/1813/71/41/02/smiles/440806.gif)
பெண் பிள்ளை என்று நினைக்கும்போது அவர்களின் கல்யாண செலவுதான் அவர்களுக்கு முதலில் தெரிகிறது,
![வேண்டாம் என்ற விபரீத பெயர் இனி வேண்டாமே! 440806](https://2img.net/u/1813/71/41/02/smiles/440806.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
விஜயகுமார் wrote:ரேவதி wrote:சதாசிவம் wrote:நம்ம ஊரில் போதும் பொண்ணு, வேண்டாம் பொண்ணு, நிம்மதி தருவியா என்ற பெயர் கூட வழக்கில் உள்ளது.
என்ன செய்ய, ஆயிரம் பேசினாலும், நாங்கள் பெண்களை வழிபாடு செய்பவர்கள் என்று குரல் கொடுத்தாலும் இது போல் நிகழ்வுகள் தொடர்ந்து நடந்து கொண்டு தான் வருகிறது. மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் பெண்கள் நிலை மேல், மற்ற மாநிலங்களில் பெண் நிலமை படுமோசம்,![]()
![]()
உண்மைதான் ஐயா..ஆனாலும் எப்படி தான் இந்தமாதிரி பெயர்களை கொண்டு பெண்களை அழைக்கிறார்களோ?
போதிய சமுக விழிபுணர்வு இன்மை, குறுகிய மனப்பான்மையே காரணம்..
![வேண்டாம் என்ற விபரீத பெயர் இனி வேண்டாமே! 453187](https://2img.net/u/1813/71/41/02/smiles/453187.gif)
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
நல்ல பதிவு
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
![வேண்டாம் என்ற விபரீத பெயர் இனி வேண்டாமே! 1357389](https://2img.net/r/ihimg/scaled/thumb/217/1357389.jpg)
![வேண்டாம் என்ற விபரீத பெயர் இனி வேண்டாமே! 59010615](https://2img.net/r/ihimg/scaled/thumb/689/59010615.jpg)
![வேண்டாம் என்ற விபரீத பெயர் இனி வேண்டாமே! Images3ijf](https://2img.net/r/ihimg/scaled/thumb/580/images3ijf.jpg)
![வேண்டாம் என்ற விபரீத பெயர் இனி வேண்டாமே! Images4px](https://2img.net/r/ihimg/scaled/thumb/856/images4px.jpg)
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|