Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதைby ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
வேண்டாம் என்ற விபரீத பெயர் இனி வேண்டாமே!
+3
சதாசிவம்
ஹர்ஷித்
ரேவதி
7 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
வேண்டாம் என்ற விபரீத பெயர் இனி வேண்டாமே!
எப்படிப்பட்ட கோழை என்றாலும், குனியும் வரை தான் குட்டமுடியும். நிமிர்ந்து
விட்டால், குட்டிக் கொண்டிருந்தவர்களின் நிலைமை, அதோ கதி தான்.
அப்படிப்பட்ட சம்பவம் தான், சமீபத்தில் மகாராஷ்டிர மாநிலத்தில்
நடந்திருக்கிறது.
மும்பையை தவிர்த்து விட்டுப் பார்த்தால், இந்த
மாநிலத்தின் பல பகுதிகளில் வாழும் மக்கள், இன்னும் வறுமையுடன் மறைமுக
யுத்தம் நடத்திக் கொண்டிருக்கின்றனர். பஞ்சம், பசி ஆகியவை இங்கு சர்வ
சாதாரணம். இதனால், இந்த பகுதிகளில் வசிக்கும் மக்கள், தங்களுக்கு பெண்
குழந்தைகள் பிறப்பதை விரும்புவது இல்லை. பெண் குழந்தை பிறந்தால், வரதட்சணை
கொடுக்க முடியாது என, இங்குள்ள பெற்றோர் கருதுவது தான் இதற்கு காரணம்.
எனவே,
பெண் குழந்தை பிறந்தால், அவற்றை பிறந்தவுடனேயே அழித்து விடும், கொடிய
பழக்கம், சில கல் நெஞ்சம் உடைய பெற்றோருக்கு இங்கு உள்ளது. இதனால்,
மகாராஷ்டிர மாநிலத்தில் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை வேகமாக குறைந்து
வருகிறது. ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு, 927 பெண் குழந்தை என்ற மோசமான
விகிதாசாரம் உள்ளது. அப்படியே, தப்பித் தவறி, பெண் குழந்தைகள் பிறந்து,
பெரிய ஆளாகினாலும், அவர்களிடம் பாரபட்சம் காட்டப்படும் நடைமுறையும் இங்கு
உள்ளது.
இரண்டோ அல்லது அதற்கு மேலாகவோ, பெண் குழந்தைகள் பிறந்து
விட்டால், அடுத்து பிறக்கும் குழந்தையாவது ஆண் குழந்தையாக இருக்கட்டும்
என்ற மோசமான மூட நம்பிக்கையால், பெண் குழந்தைகளுக்கு, நகுசா, நகுஷி என
பெயரிடுவதை, இங்கு வழக்கமாக வைத்துள்ளனர். (நம்ம தென் மாவட்டங்களில் போதும்
பொண்ணு என, பெயரிடும் வழக்கம் உள்ளது) நகுஷா என்றால், மராட்டிய மொழியில்,
"வேண்டாம்' என்று அர்த்தம்.
இதை கேட்கும் போது, நமக்கே கோபம் பற்றிக்
கொண்டு வருகிறதே... அப்படியானால், காலத்துக்கும், இந்த பெயரைச் சுமந்து
கொண்டு, வாழப் போகும் பெண் குழந்தைகளின் மனம் என்ன பாடுபடும்.
இந்த
அவலத்தை உணர்ந்த, மகாராஷ்டிராவை சேர்ந்த தன்னார்வ அமைப்பு ஒன்று,
சமீபத்தில் அதிரடியாக களத்தில் இறங்கியது. சத்ரா மாவட்டத்தில் வசிக்கும்,
"வேண்டாம்' என்ற பெயருடைய, 285 குழந்தைகளை அடையாளம் கண்டு, அவர்களிடம்,
"உங்களுடைய பெயர்களை மாற்றுவதற்கு நாங்கள் ஏற்பாடு செய்கிறோம்; உங்களுக்கு
சம்மதம் தானே...' எனக் கேட்டனர்.
ஒவ்வொரு முறையும் பெயர் சொல்லி
கூப்பிடும் போதும், அவமானத்தாலும், வெட்கத்தாலும், கூனிக் குறுகி, மனம்
வெம்பிப் போய் இருந்த அந்த குழந்தைகள், இதற்காகவே காத்துக் கொண்டிருந்தது
போல், இந்த முடிவுக்கு சம்மதித்தனர். பெற்றோரின் எதிர்ப்பை இவர்கள்
பொருட்படுத்தவே இல்லை.
இதற்காக, சத்ரா மாவட்ட நிர்வாகத்தின் உதவியுடன்,
விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு, 285 சிறுமிகளும்
அழைக்கப்பட்டனர். மாவட்ட நிர்வாகம் வழங்கிய புத்தாடையை அணிந்து, கைகளில்
பூங்கொத்துகளுடன், மனமெல்லாம் உற்சாகமாக, அவர்கள் வந்திருந்தனர்.
மேடைக்கு
ஒவ்வொருவராக அழைக்கப்பட்டு, அவர்களின் புதிய பெயர்கள் முறைப்படி
அறிவிக்கப்பட்டதுடன், அதற்கான சான்றிதழும் வழங்கப்பட்டது. ஐஸ்வர்யா,
வைஷாலி, சாவித்திரி என்ற பெயர்கள் தான், பெரும்பாலானோருக்கு சூட்டப்பட்டன.
சாவித்திரி என பெயர் சூட்டப்பட்ட சிறுமி, "இனிமேல், எங்களை, "வேண்டாம்'
என்ற பெயரை கூறி, யாரும் அழைக்க மாட்டார்கள். புதிய பெயர் சூட்டப்பட்டதால்,
புதிதாக பிறந்தது போல் உணர்கிறேன். எனக்கு தெரிந்து யாராவது தங்கள்
குழந்தைகளுக்கு வேண்டாம் என பெயர் வைத்தால், அதை எதிர்த்து குரல்
கொடுக்கவும் தயங்க மாட்டேன்...' என, உறுதியான குரலில் கூறினாள். பெண்
குழந்தைகளை பாரபட்சமாக நடத்தும் பெற்றோர், இனியாவது திருந்தினால் சரி.
தினமலர் வாரமலர்
விட்டால், குட்டிக் கொண்டிருந்தவர்களின் நிலைமை, அதோ கதி தான்.
அப்படிப்பட்ட சம்பவம் தான், சமீபத்தில் மகாராஷ்டிர மாநிலத்தில்
நடந்திருக்கிறது.
மும்பையை தவிர்த்து விட்டுப் பார்த்தால், இந்த
மாநிலத்தின் பல பகுதிகளில் வாழும் மக்கள், இன்னும் வறுமையுடன் மறைமுக
யுத்தம் நடத்திக் கொண்டிருக்கின்றனர். பஞ்சம், பசி ஆகியவை இங்கு சர்வ
சாதாரணம். இதனால், இந்த பகுதிகளில் வசிக்கும் மக்கள், தங்களுக்கு பெண்
குழந்தைகள் பிறப்பதை விரும்புவது இல்லை. பெண் குழந்தை பிறந்தால், வரதட்சணை
கொடுக்க முடியாது என, இங்குள்ள பெற்றோர் கருதுவது தான் இதற்கு காரணம்.
எனவே,
பெண் குழந்தை பிறந்தால், அவற்றை பிறந்தவுடனேயே அழித்து விடும், கொடிய
பழக்கம், சில கல் நெஞ்சம் உடைய பெற்றோருக்கு இங்கு உள்ளது. இதனால்,
மகாராஷ்டிர மாநிலத்தில் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை வேகமாக குறைந்து
வருகிறது. ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு, 927 பெண் குழந்தை என்ற மோசமான
விகிதாசாரம் உள்ளது. அப்படியே, தப்பித் தவறி, பெண் குழந்தைகள் பிறந்து,
பெரிய ஆளாகினாலும், அவர்களிடம் பாரபட்சம் காட்டப்படும் நடைமுறையும் இங்கு
உள்ளது.
இரண்டோ அல்லது அதற்கு மேலாகவோ, பெண் குழந்தைகள் பிறந்து
விட்டால், அடுத்து பிறக்கும் குழந்தையாவது ஆண் குழந்தையாக இருக்கட்டும்
என்ற மோசமான மூட நம்பிக்கையால், பெண் குழந்தைகளுக்கு, நகுசா, நகுஷி என
பெயரிடுவதை, இங்கு வழக்கமாக வைத்துள்ளனர். (நம்ம தென் மாவட்டங்களில் போதும்
பொண்ணு என, பெயரிடும் வழக்கம் உள்ளது) நகுஷா என்றால், மராட்டிய மொழியில்,
"வேண்டாம்' என்று அர்த்தம்.
இதை கேட்கும் போது, நமக்கே கோபம் பற்றிக்
கொண்டு வருகிறதே... அப்படியானால், காலத்துக்கும், இந்த பெயரைச் சுமந்து
கொண்டு, வாழப் போகும் பெண் குழந்தைகளின் மனம் என்ன பாடுபடும்.
இந்த
அவலத்தை உணர்ந்த, மகாராஷ்டிராவை சேர்ந்த தன்னார்வ அமைப்பு ஒன்று,
சமீபத்தில் அதிரடியாக களத்தில் இறங்கியது. சத்ரா மாவட்டத்தில் வசிக்கும்,
"வேண்டாம்' என்ற பெயருடைய, 285 குழந்தைகளை அடையாளம் கண்டு, அவர்களிடம்,
"உங்களுடைய பெயர்களை மாற்றுவதற்கு நாங்கள் ஏற்பாடு செய்கிறோம்; உங்களுக்கு
சம்மதம் தானே...' எனக் கேட்டனர்.
ஒவ்வொரு முறையும் பெயர் சொல்லி
கூப்பிடும் போதும், அவமானத்தாலும், வெட்கத்தாலும், கூனிக் குறுகி, மனம்
வெம்பிப் போய் இருந்த அந்த குழந்தைகள், இதற்காகவே காத்துக் கொண்டிருந்தது
போல், இந்த முடிவுக்கு சம்மதித்தனர். பெற்றோரின் எதிர்ப்பை இவர்கள்
பொருட்படுத்தவே இல்லை.
இதற்காக, சத்ரா மாவட்ட நிர்வாகத்தின் உதவியுடன்,
விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு, 285 சிறுமிகளும்
அழைக்கப்பட்டனர். மாவட்ட நிர்வாகம் வழங்கிய புத்தாடையை அணிந்து, கைகளில்
பூங்கொத்துகளுடன், மனமெல்லாம் உற்சாகமாக, அவர்கள் வந்திருந்தனர்.
மேடைக்கு
ஒவ்வொருவராக அழைக்கப்பட்டு, அவர்களின் புதிய பெயர்கள் முறைப்படி
அறிவிக்கப்பட்டதுடன், அதற்கான சான்றிதழும் வழங்கப்பட்டது. ஐஸ்வர்யா,
வைஷாலி, சாவித்திரி என்ற பெயர்கள் தான், பெரும்பாலானோருக்கு சூட்டப்பட்டன.
சாவித்திரி என பெயர் சூட்டப்பட்ட சிறுமி, "இனிமேல், எங்களை, "வேண்டாம்'
என்ற பெயரை கூறி, யாரும் அழைக்க மாட்டார்கள். புதிய பெயர் சூட்டப்பட்டதால்,
புதிதாக பிறந்தது போல் உணர்கிறேன். எனக்கு தெரிந்து யாராவது தங்கள்
குழந்தைகளுக்கு வேண்டாம் என பெயர் வைத்தால், அதை எதிர்த்து குரல்
கொடுக்கவும் தயங்க மாட்டேன்...' என, உறுதியான குரலில் கூறினாள். பெண்
குழந்தைகளை பாரபட்சமாக நடத்தும் பெற்றோர், இனியாவது திருந்தினால் சரி.
தினமலர் வாரமலர்
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: வேண்டாம் என்ற விபரீத பெயர் இனி வேண்டாமே!
எனக்கு தெரிந்து யாராவது தங்கள்
குழந்தைகளுக்கு வேண்டாம் என பெயர் வைத்தால், அதை எதிர்த்து குரல்
கொடுக்கவும் தயங்க மாட்டேன்...' என, உறுதியான குரலில் கூறினாள். பெண்
குழந்தைகளை பாரபட்சமாக நடத்தும் பெற்றோர், இனியாவது திருந்தினால் சரி.
நல்ல பதிவு!!!!
குழந்தைகளுக்கு வேண்டாம் என பெயர் வைத்தால், அதை எதிர்த்து குரல்
கொடுக்கவும் தயங்க மாட்டேன்...' என, உறுதியான குரலில் கூறினாள். பெண்
குழந்தைகளை பாரபட்சமாக நடத்தும் பெற்றோர், இனியாவது திருந்தினால் சரி.
நல்ல பதிவு!!!!
Re: வேண்டாம் என்ற விபரீத பெயர் இனி வேண்டாமே!
நம்ம ஊரில் போதும் பொண்ணு, வேண்டாம் பொண்ணு, நிம்மதி தருவியா என்ற பெயர் கூட வழக்கில் உள்ளது.
என்ன செய்ய, ஆயிரம் பேசினாலும், நாங்கள் பெண்களை வழிபாடு செய்பவர்கள் என்று குரல் கொடுத்தாலும் இது போல் நிகழ்வுகள் தொடர்ந்து நடந்து கொண்டு தான் வருகிறது. மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் பெண்கள் நிலை மேல், மற்ற மாநிலங்களில் பெண் நிலமை படுமோசம்,
என்ன செய்ய, ஆயிரம் பேசினாலும், நாங்கள் பெண்களை வழிபாடு செய்பவர்கள் என்று குரல் கொடுத்தாலும் இது போல் நிகழ்வுகள் தொடர்ந்து நடந்து கொண்டு தான் வருகிறது. மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் பெண்கள் நிலை மேல், மற்ற மாநிலங்களில் பெண் நிலமை படுமோசம்,
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
Re: வேண்டாம் என்ற விபரீத பெயர் இனி வேண்டாமே!
நன்றிஜேன் செல்வகுமார் wrote:எனக்கு தெரிந்து யாராவது தங்கள்
குழந்தைகளுக்கு வேண்டாம் என பெயர் வைத்தால், அதை எதிர்த்து குரல்
கொடுக்கவும் தயங்க மாட்டேன்...' என, உறுதியான குரலில் கூறினாள். பெண்
குழந்தைகளை பாரபட்சமாக நடத்தும் பெற்றோர், இனியாவது திருந்தினால் சரி.
நல்ல பதிவு!!!!
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: வேண்டாம் என்ற விபரீத பெயர் இனி வேண்டாமே!
சதாசிவம் wrote:நம்ம ஊரில் போதும் பொண்ணு, வேண்டாம் பொண்ணு, நிம்மதி தருவியா என்ற பெயர் கூட வழக்கில் உள்ளது.
என்ன செய்ய, ஆயிரம் பேசினாலும், நாங்கள் பெண்களை வழிபாடு செய்பவர்கள் என்று குரல் கொடுத்தாலும் இது போல் நிகழ்வுகள் தொடர்ந்து நடந்து கொண்டு தான் வருகிறது. மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் பெண்கள் நிலை மேல், மற்ற மாநிலங்களில் பெண் நிலமை படுமோசம்,
உண்மைதான் ஐயா..ஆனாலும் எப்படி தான் இந்தமாதிரி பெயர்களை கொண்டு பெண்களை அழைக்கிறார்களோ?
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: வேண்டாம் என்ற விபரீத பெயர் இனி வேண்டாமே!
ரேவதி wrote:சதாசிவம் wrote:நம்ம ஊரில் போதும் பொண்ணு, வேண்டாம் பொண்ணு, நிம்மதி தருவியா என்ற பெயர் கூட வழக்கில் உள்ளது.
என்ன செய்ய, ஆயிரம் பேசினாலும், நாங்கள் பெண்களை வழிபாடு செய்பவர்கள் என்று குரல் கொடுத்தாலும் இது போல் நிகழ்வுகள் தொடர்ந்து நடந்து கொண்டு தான் வருகிறது. மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் பெண்கள் நிலை மேல், மற்ற மாநிலங்களில் பெண் நிலமை படுமோசம்,
உண்மைதான் ஐயா..ஆனாலும் எப்படி தான் இந்தமாதிரி பெயர்களை கொண்டு பெண்களை அழைக்கிறார்களோ?
போதிய சமுக விழிபுணர்வு இன்மை, குறுகிய மனப்பான்மையே காரணம்..
பேகன்- இளையநிலா
- பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011
Re: வேண்டாம் என்ற விபரீத பெயர் இனி வேண்டாமே!
எப்படிதான் இந்த பெயர் சொல்லி அழைக்க மனம் வருகிறதோ
பெண் பிள்ளை என்று நினைக்கும்போது அவர்களின் கல்யாண செலவுதான் அவர்களுக்கு முதலில் தெரிகிறது,
பெண் பிள்ளை என்று நினைக்கும்போது அவர்களின் கல்யாண செலவுதான் அவர்களுக்கு முதலில் தெரிகிறது,
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா- மகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
Re: வேண்டாம் என்ற விபரீத பெயர் இனி வேண்டாமே!
விஜயகுமார் wrote:ரேவதி wrote:சதாசிவம் wrote:நம்ம ஊரில் போதும் பொண்ணு, வேண்டாம் பொண்ணு, நிம்மதி தருவியா என்ற பெயர் கூட வழக்கில் உள்ளது.
என்ன செய்ய, ஆயிரம் பேசினாலும், நாங்கள் பெண்களை வழிபாடு செய்பவர்கள் என்று குரல் கொடுத்தாலும் இது போல் நிகழ்வுகள் தொடர்ந்து நடந்து கொண்டு தான் வருகிறது. மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் பெண்கள் நிலை மேல், மற்ற மாநிலங்களில் பெண் நிலமை படுமோசம்,
உண்மைதான் ஐயா..ஆனாலும் எப்படி தான் இந்தமாதிரி பெயர்களை கொண்டு பெண்களை அழைக்கிறார்களோ?
போதிய சமுக விழிபுணர்வு இன்மை, குறுகிய மனப்பான்மையே காரணம்..
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: வேண்டாம் என்ற விபரீத பெயர் இனி வேண்டாமே!
பூஜிதா wrote:எப்படிதான் இந்த பெயர் சொல்லி அழைக்க மனம் வருகிறதோ
பெண் பிள்ளை என்று நினைக்கும்போது அவர்களின் கல்யாண செலவுதான் அவர்களுக்கு முதலில் தெரிகிறது,
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: வேண்டாம் என்ற விபரீத பெயர் இனி வேண்டாமே!
நல்ல பதிவு
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
கேசவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
Page 1 of 2 • 1, 2
Similar topics
» திராவிடர்" என்ற பெயர் "தமிழர்" என்ற பெயருக்கு தகுதியானதா?
» 'தந்தையின் பெயர் வேண்டாம்' - எலான் மஸ்கின் திருநங்கை மகள் பெயர் மாற்றம் கோரி விண்ணப்பம்
» அவள் பெயர்... வேண்டாமே...!!!
» ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....
» 900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா?
» 'தந்தையின் பெயர் வேண்டாம்' - எலான் மஸ்கின் திருநங்கை மகள் பெயர் மாற்றம் கோரி விண்ணப்பம்
» அவள் பெயர்... வேண்டாமே...!!!
» ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....
» 900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா?
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|