புதிய பதிவுகள்
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குடும்ப ஆட்சி மாறி கும்பல் ஆட்சி நடக்கிறது: விஜயகாந்த் ஆவேசம்!
Page 1 of 1 •
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
மதுரை:""தமிழகத்தில் குடும்ப ஆட்சி போய் இப்போது கும்பல் ஆட்சி
நடக்கிறது. பால் விலை, பஸ் கட்டணம் உயர்த்தியதை கண்டித்து உண்ணாவிரதம்
இருப்பேன்,'' என, தே.மு.தி.க., நிறுவனரும், எதிர்க்கட்சித் தலைவருமான
விஜயகாந்த் ஆவேசமுற்றார்.
மதுரையில் நேற்று கட்சி நிர்வாகியின் இல்ல திருமண விழாவை நடத்தி விஜயகாந்த் பேசியதாவது :பால்
விலை, பஸ் கட்டணத்தை உயர்த்தியதற்கு மத்திய அரசிடமிருந்து நிதி
கிடைக்கவில்லை என முதல்வர் ஜெயலலிதா கூறுகிறார். இதை சொல்லியா ஓட்டு
கேட்டீர்கள். மத்திய அரசு பாகுபாடின்றி நிதி தருகிறது. இதை கூறினால்,
காங்கிரசுக்கு விஜயகாந்த் ஆதரவு என சொல்வார்கள். நான் நியாயத்தை
சொல்கிறேன்.மாற்றம் வேண்டும் என மக்கள் ஓட்டு போட்டு உங்களை கொண்டு
வந்தார்கள். ஆனால், நீங்கள் மக்களை ஏமாத்திட்டீங்க. குடும்ப ஆட்சி போய்
இப்போ கும்பல் ஆட்சி நடக்கிறது. மக்களுக்கு எது தேவை, உடனடி தேவைனு
தெரிஞ்சு செய்யுங்க. பால், பஸ் கட்டணத்தை உயர்த்திவிட்டு உள்ளாட்சி தேர்தலை
சந்தித்திருக்கலாமே?
உடல்நிலை சரியில்லாத காரணத்தால், சட்டசபைக்கு செல்ல முடியவில்லை.
எதிர்க்கட்சித் தலைவர் போகாமல் இருக்கலாமனு? கேட்கிறாங்க. அவர்கள்
எதிர்க்கட்சித் தலைவர்களாக இருந்த போது சென்றார்களா? பால் விலை, பஸ் கட்டண
உயர்வை கண்டித்து உண்ணாவிரதம் இருப்பேன். மதுரையில் பேனர் வைக்கக்கூட
விடமாட்டேன்றாங்க. ஆளுங்கட்சிக்கு ஒரு நீதி, எதிர்க்கட்சிக்கு ஒரு நீதியா?
கடந்தாட்சியில் இப்படிதான் நடந்தது. ஆளுங்கட்சிக்கு ஆதரவாக போலீசார் ஜால்ரா
போடக்கூடாது. யாருக்கும் சகாயம் செய்யாதவர் என்று கூறப்பட்ட கலெக்டர்
சகாயம், இன்று அ.தி.மு.க.,வுக்கு சகாயம் செய்கிறார். கண்ணப்பன்கள் எல்லாம்
மாறிட்டேதான் இருப்பாங்க. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் போலீஸ் கமிஷனர்
கண்ணப்பன் எங்கே, எப்படி இருப்பார்னு தெரியாது.
ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவனை மறைக்க முடியாது என்பது போல்,
தே.மு.தி.க.,வை யாராலும் மறைக்க முடியாது. நான் நல்ல தொண்டர்களை
வளர்த்துஉள்ளேன். அவர்களை சீண்டி விடாதீங்க. தட்டி எழுப்பிடாதீங்க. இவ்வாறு
பேசினார்.
தினமலர்
நடக்கிறது. பால் விலை, பஸ் கட்டணம் உயர்த்தியதை கண்டித்து உண்ணாவிரதம்
இருப்பேன்,'' என, தே.மு.தி.க., நிறுவனரும், எதிர்க்கட்சித் தலைவருமான
விஜயகாந்த் ஆவேசமுற்றார்.
மதுரையில் நேற்று கட்சி நிர்வாகியின் இல்ல திருமண விழாவை நடத்தி விஜயகாந்த் பேசியதாவது :பால்
விலை, பஸ் கட்டணத்தை உயர்த்தியதற்கு மத்திய அரசிடமிருந்து நிதி
கிடைக்கவில்லை என முதல்வர் ஜெயலலிதா கூறுகிறார். இதை சொல்லியா ஓட்டு
கேட்டீர்கள். மத்திய அரசு பாகுபாடின்றி நிதி தருகிறது. இதை கூறினால்,
காங்கிரசுக்கு விஜயகாந்த் ஆதரவு என சொல்வார்கள். நான் நியாயத்தை
சொல்கிறேன்.மாற்றம் வேண்டும் என மக்கள் ஓட்டு போட்டு உங்களை கொண்டு
வந்தார்கள். ஆனால், நீங்கள் மக்களை ஏமாத்திட்டீங்க. குடும்ப ஆட்சி போய்
இப்போ கும்பல் ஆட்சி நடக்கிறது. மக்களுக்கு எது தேவை, உடனடி தேவைனு
தெரிஞ்சு செய்யுங்க. பால், பஸ் கட்டணத்தை உயர்த்திவிட்டு உள்ளாட்சி தேர்தலை
சந்தித்திருக்கலாமே?
உடல்நிலை சரியில்லாத காரணத்தால், சட்டசபைக்கு செல்ல முடியவில்லை.
எதிர்க்கட்சித் தலைவர் போகாமல் இருக்கலாமனு? கேட்கிறாங்க. அவர்கள்
எதிர்க்கட்சித் தலைவர்களாக இருந்த போது சென்றார்களா? பால் விலை, பஸ் கட்டண
உயர்வை கண்டித்து உண்ணாவிரதம் இருப்பேன். மதுரையில் பேனர் வைக்கக்கூட
விடமாட்டேன்றாங்க. ஆளுங்கட்சிக்கு ஒரு நீதி, எதிர்க்கட்சிக்கு ஒரு நீதியா?
கடந்தாட்சியில் இப்படிதான் நடந்தது. ஆளுங்கட்சிக்கு ஆதரவாக போலீசார் ஜால்ரா
போடக்கூடாது. யாருக்கும் சகாயம் செய்யாதவர் என்று கூறப்பட்ட கலெக்டர்
சகாயம், இன்று அ.தி.மு.க.,வுக்கு சகாயம் செய்கிறார். கண்ணப்பன்கள் எல்லாம்
மாறிட்டேதான் இருப்பாங்க. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் போலீஸ் கமிஷனர்
கண்ணப்பன் எங்கே, எப்படி இருப்பார்னு தெரியாது.
ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவனை மறைக்க முடியாது என்பது போல்,
தே.மு.தி.க.,வை யாராலும் மறைக்க முடியாது. நான் நல்ல தொண்டர்களை
வளர்த்துஉள்ளேன். அவர்களை சீண்டி விடாதீங்க. தட்டி எழுப்பிடாதீங்க. இவ்வாறு
பேசினார்.
தினமலர்
- குருபண்பாளர்
- பதிவுகள் : 71
இணைந்தது : 14/11/2011
நல்லா தான் பேசுறாரு..
இன்றைய சிந்தனை :
மௌனத்தை விட சிறந்த ஆயுதம் உலகில் இல்லை.
- பேகன்இளையநிலா
- பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011
கூட்டணி வைப்பதுக்கு முன்னாடி விசயகாந்துக்கு மன்னார்குடி மாபியாக்களை பற்றி ஒன்றுமே தெரியாதா?
- பூஜிதாமகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
நல்லாதான் பேசுரிங்க யார் ஆட்சிக்கு வந்தாலும் மக்களுக்கு ஒண்ணும் பண்ண போறதில்லை நல்லாவே எங்களுக்கு புரியுது இருந்தாலும் ஓட்டு போடுற கடமையை நாங்க ஒழுங்காதான் செய்கிறோம்
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
- Sponsored content
Similar topics
» சென்னையில் மாறி மாறி வெயில்-மேகக் கூட்டம்: இன்றும் மழை பெய்யும்!
» நம் நாட்டில்தான் குடுகுடு கிழவர்கள் ஆட்சி நடக்கிறது! மகனை ஆதரித்து யாரையோ திட்டிய ப.சி.!
» நிச்சயமாக தி.மு.க., ஆட்சி திரும்ப வராது: விஜயகாந்த் உறுதி
» ஆவடியில் விஜயகாந்த் ஆவேசம் அதிமுகவுக்கு ஓட்டு போடாவிட்டால் இலவச பொருள் கிடையாது என்பதா?
» ஜெயலலிதா 2011-ல் ஆட்சி அமைக்க பாடுபட்டதற்காக வெட்கப்படுகிறேன்: விஜயகாந்த் வேதனை
» நம் நாட்டில்தான் குடுகுடு கிழவர்கள் ஆட்சி நடக்கிறது! மகனை ஆதரித்து யாரையோ திட்டிய ப.சி.!
» நிச்சயமாக தி.மு.க., ஆட்சி திரும்ப வராது: விஜயகாந்த் உறுதி
» ஆவடியில் விஜயகாந்த் ஆவேசம் அதிமுகவுக்கு ஓட்டு போடாவிட்டால் இலவச பொருள் கிடையாது என்பதா?
» ஜெயலலிதா 2011-ல் ஆட்சி அமைக்க பாடுபட்டதற்காக வெட்கப்படுகிறேன்: விஜயகாந்த் வேதனை
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|